ஒன்று, இரண்டு அல்ல, ஆற்றில் மிதக்கும் 3,000 எரிவாயு சிலிண்டர்கள்!” வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஆபத்து.. அதிகாரிகள் கொடுத்த அதிர்ச்சி தகவல்..!!”
மாநிலத்தின் பல பகுதிகளில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கினால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதில், ராய்கட் மாவட்டத்தில் உள்ள படல்கங்கா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக, எம்.ஐ.டி.சி மற்றும் சாவனே பகுதிகளில் இருந்த எரிவாயு கிடங்குகளில் இருந்து…
Read more