“வீட்டிற்குள் 4 சடலங்கள்.. மர்மத்தை உடைத்த தர்பூசணி!” – போலீசாரையே அதிர வைத்த தடயவியல் அறிக்கை.. மும்பையில் நடந்த பயங்கரம்..!!

மும்பை பகுதியில் வசித்து வந்த 40 வயதான அப்துல்லா டோகாடியா, அவரது மனைவி மற்றும் இரண்டு மகள்கள் கடந்த ஏப்ரல் 26-ம் தேதி அவர்களது வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தனர். இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்திய தடயவியல் துறையினர்,…

Read more

Other Story