“மீடியாவை பார்த்து நடுவிரலை காட்டிய கொலையாளி!” லல்லா நகரில் சிக்கிய ஆதாரங்கள்.. கொலை வழக்கின் அடுத்தடுத்த அதிர்ச்சி திருப்பங்கள்..!!”
கேதன் அகர்வால் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் தியா கோயல், விசாரணைக்காகப் புனே புறநகர் காவல் துறையினரால் லல்லா நகரில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது அவர் ஊடகவியலாளர்களைப் பார்த்துக் கண்ணியமற்ற முறையில் சைகை செய்து சர்ச்சையை…
Read more