“மீடியாவை பார்த்து நடுவிரலை காட்டிய கொலையாளி!” லல்லா நகரில் சிக்கிய ஆதாரங்கள்.. கொலை வழக்கின் அடுத்தடுத்த அதிர்ச்சி திருப்பங்கள்..!!”

கேதன் அகர்வால் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் தியா கோயல், விசாரணைக்காகப் புனே புறநகர் காவல் துறையினரால் லல்லா நகரில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது அவர் ஊடகவியலாளர்களைப் பார்த்துக் கண்ணியமற்ற முறையில் சைகை செய்து சர்ச்சையை…

Read more

“28 வருஷத்துல என் மேல ஒரு தப்புக்கூட இல்ல..!” – கோர்ட்டில் உணர்ச்சிவசப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி அருண்! நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கேட்ட ‘அந்த’ ஒரு கேள்வி..!!”

சென்னை மாநகர காவல்துறையின் அப்போதைய ஆணையரும், மூத்த ஐபிஎஸ் அதிகாரியுமான அருண் தற்போது லஞ்ச ஒழிப்பு துறை இயக்குநர், நீதிமன்ற உத்தரவின்படி நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு முன்பு நேரில் ஆஜரானார். அப்போது அவர், மனுதாரரான சந்தோஷ் சர்மா என்பவரால் 199 பேர்…

Read more

“நேர்காணல் நடுவே கிளம்பிப்போய் கொலையாளியைப் பிடித்த ஏஎஸ்பி..”ஒரு மணி நேரத்தில் கொலை வழக்குக்கு எண்ட் கார்டு”..வைரலாகும் வீடியோவால் கிளம்பிய சர்ச்சை..!!

லாகூர் காவல்துறை ஏஎஸ்பி ஷெர்பானோ நக்வி, ஒரு போட்காஸ்ட் நேர்காணலின் போது திடீரென ஒரு கொலை வழக்கிற்காகச் சென்று, ஒரு மணி நேரத்திலேயே அந்த வழக்கை முடித்துவிட்டு போலீஸ் திரும்பிய வீடியோ சமூக வலைதளங்களில் கேலிக்குள்ளாகி வருகிறது. நேர்காணலின் போது அவருக்கு…

Read more

வைரல் சம்பவம்: “அதிகமா சாப்பிடுறா.. வேலையும் செய்யல!” சாப்பாட்டு கணக்கை கோர்ட்டுக்கு கொண்டு சென்ற காதலன்! – நீதிமன்றம் கொடுத்த அதிரடி தீர்ப்பு!

சீனாவின்  சேர்ந்த ‘ஹே’ என்ற நபர், தனது நிச்சயதார்த்தம் முறிந்த பிறகு காதலி ‘வாங்’ மீது தொடர்ந்த வினோதமான வழக்கு அந்நாட்டு சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தான் கொடுத்த 20,000 யுவான் சீர் வரிசைப் பணத்தையும், காதலியின் உடை…

Read more

திரைத்துறையை உலுக்கிய வழக்கு! “அந்த மாஸ்டர் மைண்ட் சுதந்திரமாக இருக்கிறான்!” – மஞ்சு வாரியரின் அதிர்ச்சி வாக்குமூலம்…நியாயம் இன்னும் கிடைக்கவில்லை…!!!

கேரளாவில் ஒரு நடிகை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், எட்டு வருட விசாரணைக்குப் பிறகு, ஆறு குற்றவாளிகளுக்கு இருபது ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், இந்த வழக்கில் பிரபல நடிகர் திலீப் உட்பட நான்கு பேர் விடுவிக்கப்பட்டனர். இந்தத் தீர்ப்பு…

Read more

“22-ல் ஜெயில்… 67-ல் ரிலீஸ்” நீதி தவறிய நீதிமன்றம்…. வாழ்க்கையை தொலைத்த நபர்…!!

1975 ஆம் ஆண்டில், ஓக்லஹோமா மதுபான விடுதியில் நடந்த திருட்டு முயற்சியில் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறி,  கிளின் சிம்மன்ஸ் மற்றும் டான் ராபர்ட்ஸ் ஆகியோரை அதிகாரிகள் கைது செய்தனர். சிம்மன்ஸ் தான் எந்த தவறும் செய்யவில்லை…

Read more

Other Story