“நேர்காணல் நடுவே கிளம்பிப்போய் கொலையாளியைப் பிடித்த ஏஎஸ்பி..”ஒரு மணி நேரத்தில் கொலை வழக்குக்கு எண்ட் கார்டு”..வைரலாகும் வீடியோவால் கிளம்பிய சர்ச்சை..!!
லாகூர் காவல்துறை ஏஎஸ்பி ஷெர்பானோ நக்வி, ஒரு போட்காஸ்ட் நேர்காணலின் போது திடீரென ஒரு கொலை வழக்கிற்காகச் சென்று, ஒரு மணி நேரத்திலேயே அந்த வழக்கை முடித்துவிட்டு போலீஸ் திரும்பிய வீடியோ சமூக வலைதளங்களில் கேலிக்குள்ளாகி வருகிறது. நேர்காணலின் போது அவருக்கு…
Read more