“நான் எங்கேயாவது பணம் கேட்டேனா..?” – எஸ்பி ஆபீசில் தவெக நிர்வாகி கொடுத்த அதிரடி மனு.. வேலூரில் வெடித்த அடுத்த சர்ச்சை..!!”
வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழக நிர்வாகி ஒருவர், தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் என்று கூறி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். கனிம வளங்கள் மற்றும் மணல் கடத்தப்படுவதைத் தடுத்து…
Read more