“நேபாள வெள்ளத்தில் சிக்கிய தமிழர்கள் மீட்பு!” கண்ணீருடன் திரும்பிய குடும்பங்கள்… டெல்லி விமான நிலையத்தில் நெகிழ்ச்சியான வரவேற்பு… குவியும் வாழ்த்துகள்…!!”
நேபாளத்தில் சமீபத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கித் தவித்த தமிழகத்தைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் அனைவரும் தற்போது எந்தவித பாதிப்பும் இன்றி பத்திரமாகத் தங்கள் சொந்த ஊர் திரும்பியுள்ளனர். இந்த இக்கட்டான சூழலில் அங்குச் சிக்கியுள்ளவர்களை மீட்கக் கோரி, தமிழக பாரதிய…
Read more