“நான் வர்றேன், நீ ஏன் வர முடியாது?” மழையில தவிச்ச ஊழியரை வச்சு செஞ்ச மேலாளர்.. ஆபீஸில் நடக்கும் அராஜகம்.. கொதித்துப்போன நெட்டிசன்கள்..!!”

கனமழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது, அலுவலகத்திற்கு வர முடியாத சூழலில் வீட்டிலிருந்தே பணிபுரிய அனுமதி கேட்ட ஊழியரை, அவரது மேலாளர் அவமதித்த சம்பவம் இணையத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மழையினால் தன் பகுதி முழுவதும் நீரில் மூழ்கியிருந்ததால், அலுவலகத்திற்கு வரப் பாதுகாப்பான…

Read more

“கல்லறைகளில் இருந்து வெளியே வந்த உடல்கள்!” கனமழையால் சிதைந்த சுடுகாடு.. வேதனையில் கதறும் கிராம மக்கள்..!!”

உத்தரப் பிரதேச மாநிலம், சகாரன்பூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையினால் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக, சையத் மஜ்ரா கிராமத்தில் உள்ள சுடுகாடு மிகுந்த பாதிப்புக்குள்ளாகியுள்ளது. மழையின் வேகத்தால் மண் அரிப்பு ஏற்பட்டு, பல கல்லறைகள் சேதமடைந்தன. இதில் சில உடல்கள்…

Read more

ஒன்று, இரண்டு அல்ல, ஆற்றில் மிதக்கும் 3,000 எரிவாயு சிலிண்டர்கள்!” வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஆபத்து.. அதிகாரிகள் கொடுத்த அதிர்ச்சி தகவல்..!!”

மாநிலத்தின் பல பகுதிகளில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கினால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதில், ராய்கட் மாவட்டத்தில் உள்ள படல்கங்கா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக, எம்.ஐ.டி.சி மற்றும் சாவனே பகுதிகளில் இருந்த எரிவாயு கிடங்குகளில் இருந்து…

Read more

“எல்லோரும் எச்சரித்தும் கேட்காமல் போனது ஏன்?” வெள்ளத்தில் சிக்கிய இளைஞன்.. கண் முன்னே அடித்துச் செல்லப்பட்ட பைக்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!”

வெள்ளத்தில் சிக்கித் தப்பித்தது மரணத்தின் விளிம்பிலிருந்து திரும்பி வந்தது போன்ற ஒரு உணர்வைத் தருகிறது! வெள்ளநீரை ஒருபோதும் சாதாரணமாக நினைக்கக்கூடாது என்பதற்கு இந்தச் சம்பவமே சாட்சி; அந்த இளைஞன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினாலும், அவனது இருசக்கர வாகனம் ஆக்ரோஷமான வெள்ளத்தில் அடித்துச்…

Read more

போர் நடந்துகொண்டிருந்தபோதே அமெரிக்காவிற்கு ஏற்பட்ட மிகப்பெரிய பேரதிர்ச்சி, திடீரென ஏற்பட்ட ஒரு கொடிய நெருக்கடி.. ஒரே இரவில்.. நிலைகுலைந்த டிரம்ப்..!!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போரில் அமெரிக்கா நேரடியாகக் களமிறங்கியுள்ள நிலையில், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களைக் குறிவைத்து ஈரான் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. ஈரானில் தங்களுக்குச் சாதகமான ஆட்சி அமையும் வரை பின்வாங்கப் போவதில்லை என்று…

Read more

“கைக்குழந்தையுடன் தத்தளித்த பெண்” கண்ணை துடைத்து ஆறுதல் கூறிய அமைச்சர்… தாசில்தாருக்கு அதிரடி உத்தரவு…!!!

கடலூர் மாவட்டம் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிப்புக்கு உள்ளாகின. இதனையடுத்து பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டு அறியவும், நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ள அமைச்சர் சி.வே கணேசன் சென்றுள்ளார். அப்போது…

Read more

வெள்ளத்தால் சூழ்ந்த கிராமங்கள்…. பலி எண்ணிக்கை 42 ஆக உயர்வு…. மீட்பு பணிகள் தீவிரம்…!!

தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய நான்கு மாவட்டங்களில் கடந்த 16-ஆம் தேதி முதல் கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கிராமங்களை வெள்ளநீர் சூழ்ந்தது. இதனால் கிராமங்கள் தனித்தீவு போல காட்சி அளித்தது. பல்வேறு…

Read more

அமராவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு…. ஆற்றங்கரை ஓர மக்களுக்கு எச்சரிக்கை…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் கடந்த 2 நாட்களாக விட்டுவிட்டு மழை பெய்கிறது. நேற்று முன்தினம் முதல் மழை பெய்வதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகளும், வேலைக்கு செல்பவர்களும் மிகவும் சிரமப்பட்டனர்.…

Read more

தேங்கி நிற்கும் மழைநீர்…. மேலும் 13 ரயில்கள் ரத்து…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!

பிரச்சினை: திருநெல்வேலி ரயில்வே யார்டில் மழைநீர் தேங்கி நிற்பதால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ரத்தான ரயில் விவரங்கள்:      – திருநெல்வேலி-செங்கோட்டை      – திருநெல்வேலி-நாகர்கோவில்      – செங்கோட்டை-திருநெல்வேலி      – திருநெல்வேலி-செங்கோட்டை      – மணியாச்சி-திருச்செந்தூர்      – செங்கோட்டை-திருநெல்வேலி      – திருநெல்வேலி-செங்கோட்டை      – திருநெல்வேலி-செங்கோட்டை      –…

Read more

டிமாண்ட் கூடிடுச்சு…. “சுத்தம் செய்ய ரூ7,500+” விரக்தியில் சென்னை மக்கள்…!!

வெள்ளம் காரணமாக சென்னையில் சுமார் 300,000 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கி, 2 முதல் 4 நாட்களுக்கு தண்ணீர் தேங்கி, படுக்கைகள், மெத்தைகள், சோஃபாக்கள், தொலைக்காட்சிகள், சலவை இயந்திரங்கள் மற்றும் பாலங்கள் போன்ற பொருட்கள் பெருமளவில் சேதமடைந்தன. மழைநீரும், கழிவுநீரும் கலந்து துர்நாற்றம்…

Read more

Other Story