“இதுதான் விளையாட்டை விட அழகான தருணம்” டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் மகனுடன் களமிறங்கிய கேப்டன்.. நெகிழ்ந்து போன ரசிகர்கள்..!!”

மகளிர் டி20 உலகக்கோப்பை 2026-ன் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்த முக்கியமான ஆட்டத்தில், இங்கிலாந்து கேப்டன் நாட் சைவர்-ப்ரண்ட் தனது மகன் தியோவை கையில் ஏந்திக்கொண்டு மைதானத்திற்குள் நுழைந்த…

Read more

“என் உயிரே போனாலும் சரி, அவளைக் காப்பாற்றுவேன்!” பால்கனியில் தொங்கிய சிறுமி.. கடைசி நேரத்தில் நடந்த அதிசயம் என்ன?

துருக்கியின் டெனிஸ்லி பகுதியில், அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனி பாதுகாப்பு வலையில் சிறுமி ஒருவர் சிக்கித் தொங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்தச் சிறுமி கீழே விழுந்துவிடாமல் இருக்க, அவரது தாயார் சுமார் 10 நிமிடங்கள் வரை உறுதியாகக் கைகளைப் பிடித்துக்கொண்டு…

Read more

“உங்கள் குழந்தையை கவனமாகப் பாருங்கள்!” ரயில் நிலையங்களில் நடக்கும் பகீர் உண்மை.. தூங்கினால் எல்லாம் பறிபோகும்.. பெற்றோர்களே உஷார்..!!”

ரயில் பயணத்தின்போது கவனக்குறைவாகத் தூங்குவது, உங்கள் உடைமைகள் மற்றும் பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலாக அமையலாம். நீண்ட தூரப் பயணத்தின்போது சோர்வு காரணமாகத் தூக்கம் வருவது இயல்பானது என்றாலும், அந்த நேரத்தில் உங்கள் உடைமைகளும், உங்களோடு இருக்கும் குழந்தைகளும் மிகவும் பாதுகாப்பற்ற நிலைக்குத்…

Read more

“ஜன்னலில் அமர வைத்த தாய்.. கண் முன்னே விழுந்த குழந்தை!” ஏழாவது மாடியில் நடந்த கொடூர விபத்து.. ஒரு நிமிடம் கவனக்குறைவு.. பறிபோன உயிர்..!!”

அடுக்குமாடி குடியிருப்பின் ஏழாவது மாடியில் உள்ள ஜன்னலில் தனது நான்கு வயது மகளை அமர வைத்த தாய், எதிர்பாராத விதமாக அந்தச் சிறுமி நிலைதடுமாறி கீழே விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜன்னல் ஓரத்தில் குழந்தையை அமர…

Read more

“கல்விக்கூடத்திலா இந்த அராஜகம்?” பிஞ்சு குழந்தையைத் தாக்கிய தாய்.. அங்கன்வாடி வாசலில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.. சோசியல் மீடியாவில் கொந்தளிக்கும் பொதுமக்கள்..!!”

கல்வி பயிலும் இடமான அங்கன்வாடியில், ஒரு சிறுமி மீது தாய் நடத்திய அத்துமீறல் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பன்வேல் தாலுகாவில் உள்ள நந்தகாவ் பகுதியில் உள்ள அங்கன்வாடிக்குச் செல்ல மறுத்த அந்தச் சிறுமியை, அவரது தாய் அங்கன்வாடியின் நுழைவாயிலிலேயே காலால்…

Read more

“நாங்கள் பெற்ற குழந்தைகளே இல்லை!” ஐவிஎஃப் சிகிச்சையில் நடந்த மிகப்பெரிய துரோகம்.. டிஎன்ஏ ரிப்போர்ட்டால் கதறும் தம்பதியினர்..!!”

குருகிராம் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர், தாங்கள் மேற்கொண்ட ஐவிஎஃப் சிகிச்சை மூலம் பிறந்த இரட்டை குழந்தைகளுக்குத் தங்களோடு எந்த உயிரியல் தொடர்பும் இல்லை என்பதை டிஎன்ஏ பரிசோதனை மூலம் கண்டறிந்து அதிர்ச்சியில் உள்ளனர். குழந்தைகளின் உடல் தோற்றத்தில் மாற்றம் தெரிந்ததால் மருத்துவர்களின்…

Read more

“சுத்தியலால் அடித்து 4 குழந்தைகள் கொலை.. 100 மீட்டர் தள்ளித் தாய் சடலம்.. குடும்பத் தகராறில் நடந்த விபரீதம்.. பின்னணியில் இருக்கும் பகீர் உண்மை..!!

உத்தரபிரதேச மாநிலம் அக்பர்பூரில், தனது நான்கு குழந்தைகளைக் கொன்றுவிட்டு தலைமறைவாக இருந்த தாயின் உடல் அருகே உள்ள சாக்கடையில் இருந்து மீட்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முராதாபாத் பகுதியில் சனிக்கிழமை அன்று நான்கு குழந்தைகள் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டனர். அப்போது அவர்களது…

Read more

ஏசி வேலை செய்யாததால் நேர்ந்த கொடூரம்.. – கார் ஜன்னல் ஓரம் அமர்ந்திருந்த சிறுமி பலி.. கண் இமைக்கும் நேரத்தில் நடந்த பயங்கரம்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!

 தலைநகர் டெல்லியின் அலிபூர் பகுதியில் ஏசி வேலை செய்யாததால் காரின் ஜன்னலைத் திறந்து வைத்துப் பயணம் செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு நேர்ந்த கதி, பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜன்னல் ஓரமாகத் தாயின் மடியில் அமர்ந்து காற்றை ரசித்தபடி வந்த இரண்டு…

Read more

“பிறந்த கொஞ்ச நேரத்துலயே இப்படியா??” கையை ஊன்றி ஸ்டைலாக அமர்ந்த குழந்தை.. அப்படியே உறைந்து போன நர்ஸ்..‌ இணையத்தை அதிர வைக்கும் காட்சி..!!

சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோ அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒரு மருத்துவமனையில் பிறந்த சில நிமிடங்களே ஆன பச்சிளம் குழந்தை, வழக்கத்திற்கு மாறாகத் தானாகவே எழுந்து உட்கார்ந்திருப்பதை அந்த வீடியோவில் காண முடிகிறது. பொதுவாக பிறந்த குழந்தைகள்…

Read more

குழந்தையுடன் ரயில் பயணமா? தாய்மார்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம்.. இந்த ஒரு டிரிக் தெரிந்தால் போதும்.. இணையத்தைக் கலக்கும் வீடியோ..!!

இரயிலில் குழந்தைகளுடன் பயணம் செய்யும் போது அவர்களுக்கு உணவளிப்பதோ அல்லது அவர்களைத் தூங்க வைப்பதோ பெரும் சவாலாக இருக்கும். குறிப்பாக 2-ஏசி அல்லது 3-ஏசி பெட்டிகளில் போதிய தனிமை கிடைக்காதது தாய்மார்களுக்குச் சிரமத்தை ஏற்படுத்தும். இதற்குத் தீர்வாக, இரயிலில் வழங்கப்படும் போர்வையை…

Read more

காசு வாங்கும் மருத்துவமனைகளின் அலட்சியம்.. பிறந்த ஒரு மணி நேரத்தில் கருகிய பச்சிளம் குழந்தை.. நடந்தது என்ன? விசாரணை வளையத்தில் நிர்வாகம்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில், பிறந்து ஒரு மணி நேரமே ஆன பெண் குழந்தை தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அருண் நிஷாத் – பிட்டு தம்பதியினருக்குப் பிறந்த அந்தப் பெண் குழந்தை,…

Read more

குழந்தை உயிருடன் முட்டாள்தன விளையாட்டு…. கயிறு சிக்கிருந்தா என்னாயிருக்கும்…? மனதை பதற வைக்கும் வீடியோ இணையத்தில் வைரல்…!!

இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு காணொளி, குழந்தையின் பாதுகாப்பைப் பற்றி அச்சத்தை ஏற்படுத்தி, நெட்டிசன்களைக் கோபப்படுத்தியுள்ளது. இந்தக் காணொளியில், ஒரு குழந்தை நடைவண்டியில் நிற்க அந்த வண்டியில் ஒரு கயிறு கட்டப்பட்டுள்ளது. அதே நேரம், வேகமாகச் செல்லும் ஒரு வாகனத்திலும் மற்றொரு கயிறு…

Read more

“கைக்குழந்தையுடன் தத்தளித்த பெண்” கண்ணை துடைத்து ஆறுதல் கூறிய அமைச்சர்… தாசில்தாருக்கு அதிரடி உத்தரவு…!!!

கடலூர் மாவட்டம் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிப்புக்கு உள்ளாகின. இதனையடுத்து பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டு அறியவும், நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ள அமைச்சர் சி.வே கணேசன் சென்றுள்ளார். அப்போது…

Read more

கணபதிக்கு Rain Coat எங்கே….? பிஞ்சு குழந்தையின் கேள்வி…. வைரலாகும் காணொளி….!!

சமூக வலைதளத்தில் அவ்வப்போது ஏதேனும் ஒரு சம்பவம் வைரலாக வெளியாவது வழக்கம். புதிய புதிய கண்டுபிடிப்புகள், விலங்குகளின் சேட்டைகள், குழந்தைகளின் குறும்புகள் என காணொளிகளாக சமூக வலைதளத்தில் வெளியாகும். அவ்வகையில் தற்போது ட்விட்டர் வலைதளத்தில் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. அதில் குழந்தை…

Read more

Other Story