“3 மணி நேரம் போராடி மீட்ட காவல்துறை!” சிறுவனைத் தவறாகப் பயன்படுத்த முயன்ற அமெரிக்கருக்கு நேர்ந்த கதி.. பால்கனியில் நடந்த கொடூரம்.. கொலம்பியாவையே உலுக்கிய பகீர் சம்பவம்..!!”

கொலம்பியாவின் தலைநகர் பொகோட்டாவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், அமெரிக்காவைச் சேர்ந்த 35 வயது நபர் ஒருவர் சிறுவனைத் தவறாகப் பயன்படுத்த முயன்றதாகக் கூறி கைது செய்யப்பட்டுள்ளார். அந்தப் பகுதியில் நடந்து சென்ற பெண் ஒருவர், பால்கனியில் அந்த நபர் சிறுவனுடன்…

Read more

Other Story