மே 1 முதல் புதிய அதிரடி.. இனி ஆட்டோ ஓட்ட மராத்தி தெரியணுமா? இந்தி பேசினால் வேலையை இழக்கும் அபாயம்.. மும்பையில் வெடிக்கும் புதிய மொழிப்போர்..!!

மகாராஷ்டிராவில் மே 1-ஆம் தேதி முதல் ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநர்களுக்கு மராத்தி மொழி பேசுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த விதி ஏற்கனவே நடைமுறையில் இருந்தாலும், இனி வரும் நாட்களில் இது மிகவும் கடுமையாக அமல்படுத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதனை வரவேற்கும்…

Read more

காங்கிரஸ் தான் இந்தியைத் திணித்ததா? ‘பராசக்தி’ பட வசனத்தால் ஆளும் கட்சியை சரமாரியாகக் கேள்வி கேட்ட திருச்சி வேலுசாமி.. பகீர் பின்னணி..!!

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள ‘பராசக்தி’ திரைப்படத்தில் காங்கிரஸ் கட்சி இந்தியைத் திணிப்பதாகக் காட்சிகள் இடம் பெற்றுள்ளதற்கு காங்கிரஸ் நிர்வாகி திருச்சி வேலுசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழகத்தை ஆளும் திமுக தயாரித்துள்ள இந்தப் படத்தில் வரலாற்றைத்…

Read more

இந்தியில் பாடச் சொன்ன ரசிகர்கள்…இசை விழாவில் அதிரடி காட்டிய திமுக எம்.பி திருச்சி சிவா!

சென்னை சாலிகிராமத்தில் இலங்கையின் மூத்த இசையமைப்பாளர் எம்.பி.பரமேஷின் 60 ஆண்டு கால இசைச் சேவையைப் பாராட்டும் விதமாகவும், அவரது புத்தக வெளியீட்டு விழாவாகவும் ஒரு சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட திமுக எம்.பி. திருச்சி சிவாவிடம், அங்கிருந்தவர்கள்…

Read more

மும்மொழி கொள்கை எதிர்ப்பு… சென்னையில் நாளை போராட்டம்… தி.மு.க தோழமை கட்சி அறிக்கை…!!

தி.மு.க தோழமை கட்சிகள் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் முன்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் அனைத்து கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் தமிழ்நாட்டின் உரிமைகளை சிதைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மோடி அரசு எடுத்து வருவதாகவும்,…

Read more

Other Story