மே 1 முதல் புதிய அதிரடி.. இனி ஆட்டோ ஓட்ட மராத்தி தெரியணுமா? இந்தி பேசினால் வேலையை இழக்கும் அபாயம்.. மும்பையில் வெடிக்கும் புதிய மொழிப்போர்..!!
மகாராஷ்டிராவில் மே 1-ஆம் தேதி முதல் ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநர்களுக்கு மராத்தி மொழி பேசுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த விதி ஏற்கனவே நடைமுறையில் இருந்தாலும், இனி வரும் நாட்களில் இது மிகவும் கடுமையாக அமல்படுத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதனை வரவேற்கும்…
Read more