வேட்புமனு தாக்கலில் பரபரப்பு.. விண்ணப்ப கடிதத்தை கடித்துத் துப்பிய வேட்பாளர்.. மாநகராட்சித் தேர்தலில் அரங்கேறிய பகீர் சம்பவம்..!!
மும்பை புனே உள்ளிட்ட 29 மாநகராட்சிகளுக்கான இரண்டாம் கட்ட உள்ளாட்சித் தேர்தல் வரும் 15-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் புனே மாநகராட்சியின் 34-வது வார்டில் போட்டியிட சிவசேனா கட்சி சார்பில் உத்தவ் காம்ப்ளே மற்றும் மச்சிந்திரா தவலே ஆகிய இருவருக்கும்…
Read more