“வலி நிவாரணி என நினைத்து விஷத்தை உண்ட மக்கள்.. 14,000 மாத்திரைகள் பறிமுதல்.. மொஹரம் ஊர்வலத்தில் நடந்த கொடூர சதி.. பின்னணியில் ஈரான் தொடர்பு.. என்ன நடக்கிறது?

மும்பையின் பைகுல்லா பகுதியில் நடைபெற்ற மொஹரம் ஊர்வலத்தின்போது, வலி நிவாரணி மாத்திரைகள் என்று கூறி பொதுமக்களுக்கு எலி விஷம் கலந்த மாத்திரைகளை விநியோகித்த அதிர்ச்சிகரமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விஷ மாத்திரைகளை உட்கொண்ட சில இளைஞர்களுக்கு உடனடியாக கடுமையான…

Read more

Other Story