“அவன் இறந்துட்டான்னு நெனச்சோம்..!” – போனில் கதறிய தந்தை.. மும்பை வீதியில் பிச்சை எடுத்த 22 வயது மருத்துவ மாணவன்.. போலீஸ் கொடுத்த அந்த ஒற்றை தகவல்.. சிக்கிய திடுக்கிடும் உண்மை..!!”

மும்பையிலுள்ள மாலாடு பகுதி போலீசார், வீதிகளில் வசிக்கும் ஆதரவற்றவர்களின் மறுவாழ்விற்காக ஒரு சிறப்புப் பிரச்சாரத்தை மேற்கொண்டிருந்தனர். அப்போது, நடைபாதையில் ஒரு 22 வயது இளைஞன் பயந்து நடுங்கியபடி அமர்ந்திருப்பதை கான்ஸ்டபிள் கோமல்சிங் ஜாதவ் கவனித்தார். அந்த இளைஞனின் மனநிலை சரியாக இல்லாததாலும்,…

Read more

“பாவம்னு காசு போட்டா.. நம்மள முட்டாள் ஆக்கிட்டானுங்கடி!” அந்த மேக்கப்ப பிரிச்சதும் வந்த உண்மையான முகம்.. ஊரே அதிர்ச்சியில நிக்குது.. வைரல் வீடியோ..!!

சாலையோரங்களிலும் மெட்ரோ நிலையங்களுக்கு வெளியேயும் மிகவும் பரிதாபமாகத் தோற்றமளிக்கும் பிச்சைக்காரர்களை நாம் பார்த்திருப்போம். அவர்களின் காயமடைந்த முகத்தைப் பார்த்து இரக்கப்பட்டுப் பணம் கொடுப்போம். ஆனால், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ, பிச்சை எடுப்பதற்காக இழைக்கப்படும் அதிர்ச்சிகரமான மோசடியை…

Read more

Other Story