“அவன் இறந்துட்டான்னு நெனச்சோம்..!” – போனில் கதறிய தந்தை.. மும்பை வீதியில் பிச்சை எடுத்த 22 வயது மருத்துவ மாணவன்.. போலீஸ் கொடுத்த அந்த ஒற்றை தகவல்.. சிக்கிய திடுக்கிடும் உண்மை..!!”
மும்பையிலுள்ள மாலாடு பகுதி போலீசார், வீதிகளில் வசிக்கும் ஆதரவற்றவர்களின் மறுவாழ்விற்காக ஒரு சிறப்புப் பிரச்சாரத்தை மேற்கொண்டிருந்தனர். அப்போது, நடைபாதையில் ஒரு 22 வயது இளைஞன் பயந்து நடுங்கியபடி அமர்ந்திருப்பதை கான்ஸ்டபிள் கோமல்சிங் ஜாதவ் கவனித்தார். அந்த இளைஞனின் மனநிலை சரியாக இல்லாததாலும்,…
Read more