“ஒரே ஒரு நாற்காலி.. நூலகத்திற்குள் புகுந்த 15 பேர்!” படிக்கப் போன இடத்தில் ரத்த வெள்ளத்தில் மாணவர்கள்! – முகமூடி அணிந்து வந்த மர்மக் கும்பல் செய்த அராஜகம்.. சிசிடிவி காட்சிகள்..!!”

மத்தியப் பிரதேச மாநிலம் சிவபுரியில் உள்ள ஒரு நூலகத்திற்குள் புகுந்த மர்மக் கும்பல், அங்கிருந்த மூன்று மாணவர்கள் மீது நடத்திய கொடூரத் தாக்குதல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாரகேஸ்வரி காலனியில் உள்ள ‘குரு நூலகத்தில்’ கடந்த சனிக்கிழமையன்று நாற்காலியை நகர்த்துவது…

Read more

“துணி இல்லாமலே வரலாம்ல..” – மாணவியிடம் வம்பு செய்த வாட்ச்மேன்.. அடித்து துவம்சம் செய்த லேடி பிரின்சிபால்.. வைரலாகும் வீடியோ..!!

மும்பையின் வாஷி பகுதியில் உள்ள கே.பி.பி கல்லூரியில், மாணவி ஒருவரின் உடை குறித்து பாதுகாவலர் தவறாகப் பேசிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த மாணவி அணிந்திருந்த உடை குறித்து விமர்சித்த பாதுகாவலர், “இப்படி ஆடை அணிவதற்கு பதில் ஆடை இல்லாமலே…

Read more

“கருப்பா இருந்தா டாக்டர் ஆகக்கூடாதா?” வகுப்பறையில் நடந்த வன்கொடுமை.. பேராசிரியர்களின் கிண்டலால் மருத்துவ மாணவி எடுத்த விபரீத முடிவு.. அதிர வைக்கும் உண்மைகள்..!!

பெங்களூருவில் உள்ள ஆக்ஸ்போர்டு பல் மருத்துவக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த 23 வயது மாணவி யஷஸ்வினி, கடந்த ஜனவரி 8-ம் தேதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த மாணவியின் நிறம் மற்றும் தோற்றத்தைக்…

Read more

Other Story