“எங்களுக்கு ஒரு வேலை கிடைக்குமா?”.. தூதரகத்திடம் கேட்ட இந்திய இளைஞர்.. ஈரான் கொடுத்த ‘மாஸ்’ பதில்.. இணையத்தில் வைரல்..!!

மும்பையில் உள்ள ஈரான் தூதரகத்தின் சமூக ஊடகப் பக்கத்தில், அக்ஷய் ஆனந்த் என்ற இந்திய இளைஞர் “உங்கள் குழுவில் இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பு உள்ளதா?” என்று ஜாலியாகக் கேட்ட கேள்வி இணையத்தில் வைரலாகியுள்ளது. பொதுவாக அரசு அலுவலகங்கள் இதுபோன்ற கேள்விகளைப் புறக்கணிக்கும்,…

Read more

Other Story