மும்பையை அதிரவைத்த ‘பாபா ஜான்’.. கணவர் மீது கணவருடைய விந்தணுவையே பயன்படுத்தி மாந்தீரிகம் செய்ததாகக் கூறி, பெண்ணிடம் தொடர்ந்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட காமக் கொடூரன்..!!
மும்பையைச் சேர்ந்த ‘பாபா ஜான்’ என்றழைக்கப்படும் அப்துல் ரஷீத் என்ற போலிச் சாமியார், ஒரு பெண்ணை ஏமாற்றித் தொடர்ச்சியாகப் பாலியல் வன்புணர்வு செய்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. அந்தப் பெண்ணின் குடும்பப் பிரச்சனைகளுக்கும், மகளின் உடல்நலக் குறைவுக்கும் ‘செய்வினை’ மற்றும் ‘பில்லி…
Read more