“3 மணி நேர உழைப்பு… வெறும் ஒன் ஸ்டார் ரேட்டிங்.. ஒரு பெண்ணின் வாழ்வாதாரத்தை ஒத்தை நிமிஷத்துல பறித்த ஆணவம்.. உழைப்பாளியின் கண்ணீர் கதையைப் பார்த்து கொதிக்கும் இணையம்..!!”

டெல்லியின் அந்த அடுக்குமாடி குடியிருப்பில், காலை முதல் கடும் உழைப்பிற்குப் பின் களைத்துப்போய் நின்றிருந்தாள் அந்த இளம் பெண். சுமார் மூன்று மணி நேரம், ஒரு வாடிக்கையாளரின் வீட்டைத் தனது சொந்த வீட்டைப் போலவே மெருகேற்றிக் கொண்டிருந்தவள், வேலையை முடித்ததும் அந்தச்…

Read more

“21,000 கப் டீ.. 7 லட்சம் ரூபாய் ஜிலேபி.. இது ஆக்கிரமிப்பு அகற்றும் பணியே இல்லை, பிக்னிக்!” அதிகாரிகள் அடிச்ச லூட்டி.. ஆதாரத்துடன் சிக்கிய பில்.. விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்..!!”

ராஜ்கோட் மாநகராட்சி சார்பில் கடந்த பிப்ரவரி 2026-ல் நடைபெற்ற மூன்று நாள் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின் போது, தேநீர் மற்றும் சிற்றுண்டிக்காகச் செலவிடப்பட்ட 47 லட்சம் ரூபாய்க்கான பில் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 5,000 ஊழியர்கள் மற்றும் காவலர்கள்…

Read more

கழுத்தில் சுற்றிய கயிறு.. நிலைதடுமாறி கீழே விழுந்த தொழிலாளி!” கண்கெட்டுக் கண்முன்னே நடந்த விபரீதம்.. கட்டுமானப் பணியிடத்தில் நடந்த பயங்கரம்.. வைரலாகும் சிசிடிவி காட்சி..!!”

கட்டுமானப் பணியின் போது ஒரு தொழிலாளி எதிர்பாராத விதமாக கட்டிடத்தின் மேலிருந்து கீழே விழுந்த அதிர்ச்சிகரமான சிசிடிவி காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், தொழிலாளி ஒருவர் மரக்கட்டை ஒன்றை கீழே போடும்போது, அதனுடன் கட்டப்பட்டிருந்த கயிறு எதிர்பாராதவிதமாக அவரது…

Read more

“மாதம் 18,000 சம்பளம்.. ஆனா அதிகாலை 4 மணிக்கே நடக்கும் அந்த கொடுமை.. வெறும் பிளாஸ்டிக் சாக்குடன் மைதானத்தில் தூங்கும் அவலம்.. வைரலாகும் நெஞ்சை உருக்கும் வீடியோ..!!

மும்பை புறநகர்ப் பகுதியான பயந்தர் கிழக்கில், புலம்பெயர்ந்த கட்டுமானத் தொழிலாளர்கள் பலர் தங்களின் குறுகலான தங்குமிடங்களில் நிலவும் கடுமையான வெப்பத்தைத் தாங்க முடியாமல், திறந்தவெளி மைதானத்தில் படுத்து உறங்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட…

Read more

பாஸுகளுக்கு ₹2.5 கோடி போனஸ்.. ஊழியர்களுக்கு ஒரே ஒரு பிஸ்கட்.. கார்ப்பரேட் நிறுவனத்தின் அசிங்கமான கஞ்சத்தனம்.. அவமானம் தாங்காமல் வேலையை விட்ட பெண்..!!

ஓராண்டு கடின உழைப்பிற்குப் பிறகு ஊழியர்கள் கணிசமான சம்பள உயர்வை எதிர்பார்த்திருந்த வேளையில், நிறுவனம் அவர்களுக்குச் சம்பள உயர்வுக்குப் பதிலாக மலிவான பொருட்கள் அடங்கிய பரிசுப் பைகளை வழங்கிய விசித்திரமான சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ரெடிட் சமூக…

Read more

“நான் இனி வரமாட்டேன் நண்பா!” – கண்ணீருடன் ரயிலைப் பிடித்த இளைஞன்.. பிழைக்க வந்தவர்கள் ஊருக்கே திரும்புவது ஏன்? சூரத்தை உலுக்கும் வைரல் வீடியோ பின்னணி..!!

மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடையே நிலவும் போரினால் ஏற்பட்டுள்ள எல்பிஜி எரிவாயு பற்றாக்குறை, சூரத் நகரின் ஜவுளித் தொழிலை நிலைகுலையச் செய்துள்ளது. இதனால் ஜவுளி உற்பத்தி 30 சதவீதம் வரை சரிந்துள்ளதோடு, சுமார் 3 லட்சம் தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து…

Read more

Other Story