“நிமிடம் தவறினால் உயிர் போயிருக்கும்!” தற்கொலை செய்ய முயன்ற இளைஞர்.. பல்கனியில் குதித்து காப்பாற்றிய போலீஸாரின் மனிதாபிமானம்..!!”
சூரத்தின் லஸ்கானா பகுதியில், தற்கொலை செய்துகொள்ள முயன்ற இளைஞர் ஒருவரைச் சூரத் காவல்துறையினர் மிகுந்த துணிச்சலுடன் மீட்ட சம்பவம் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது. மனக்கசப்பினால் வீட்டிற்குள் தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டு விஷம் அருந்திய இளைஞர் குறித்துத் தகவல் கிடைத்ததும், லஸ்கானா காவல் நிலையத்தைச்…
Read more