“என் உயிரே போனாலும் சரி, அவளைக் காப்பாற்றுவேன்!” பால்கனியில் தொங்கிய சிறுமி.. கடைசி நேரத்தில் நடந்த அதிசயம் என்ன?

துருக்கியின் டெனிஸ்லி பகுதியில், அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனி பாதுகாப்பு வலையில் சிறுமி ஒருவர் சிக்கித் தொங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்தச் சிறுமி கீழே விழுந்துவிடாமல் இருக்க, அவரது தாயார் சுமார் 10 நிமிடங்கள் வரை உறுதியாகக் கைகளைப் பிடித்துக்கொண்டு…

Read more

“வேலை தேடிச் சென்ற இளைஞருக்கு நேர்ந்த கோரம்!” சித்திரவதை, பசி, மரண பயம்.. தப்பித்து வந்த இளைஞர் சொல்லும் பகீர் தகவல்கள்..!!”

முசாபர்பூரில் உள்ள ஒரு தொழிற்சாலையில் அடிமைகளாக வைக்கப்பட்டிருந்த 13 தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர், அவர்களுள் திபியாபூரைச் சேர்ந்த 22 வயது இளைஞர் சிவம் கௌதமும் ஒருவர். தையல் வேலை செய்து வந்த சிவம், ஜனவரி மாதம் தனது உடமைகளை இழந்த நிலையில், வேலை…

Read more

“அம்மா, அப்பாவைத் தேடி ரயில் ஏறிய 6 வயது சிறுவன்.. “500 கேமராக்கள், 100 போலீஸார்.. வீட்டை விட்டு ஓடிய சிறுவனைப் பிடிக்க போபால் போலீஸ் நடத்திய மெகா ஆபரேஷன்.. என்ன நடந்தது?

போபால் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த தாயைப் பார்க்கச் சென்ற ஆறு வயது சிறுவன் அன்ஷ், எதிர்பாராதவிதமாக மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தாய் மற்றும் மாற்றாந்தந்தையின் கண்டிப்பால் கோபமடைந்த சிறுவன், யாரிடமும் சொல்லாமல் வீட்டை…

Read more

இதயத்தை வென்ற வியட்நாம் தாத்தா.. 70 வயதிலும் தளராத வேகம்.. ஆற்றில் விழுந்த போனை மீட்க மின்னல் வேகத்தில் குதித்த முதியவர்.. வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ..!!”

வியட்நாமின் ஹோய் ஆன் பகுதியில் கூடைப் படகு சவாரியில் ஈடுபட்டிருந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர், தவறுதலாகத் தனது கைபேசியை ஆற்றில் நழுவவிட்டார். இதைக் கண்ட லாக் என்ற 70 வயது முதியவர், அந்த நொடியே தண்ணீரில் குதித்துத் தேடினார். சில…

Read more

“3 மணி நேரம் போராடி மீட்ட காவல்துறை!” சிறுவனைத் தவறாகப் பயன்படுத்த முயன்ற அமெரிக்கருக்கு நேர்ந்த கதி.. பால்கனியில் நடந்த கொடூரம்.. கொலம்பியாவையே உலுக்கிய பகீர் சம்பவம்..!!”

கொலம்பியாவின் தலைநகர் பொகோட்டாவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், அமெரிக்காவைச் சேர்ந்த 35 வயது நபர் ஒருவர் சிறுவனைத் தவறாகப் பயன்படுத்த முயன்றதாகக் கூறி கைது செய்யப்பட்டுள்ளார். அந்தப் பகுதியில் நடந்து சென்ற பெண் ஒருவர், பால்கனியில் அந்த நபர் சிறுவனுடன்…

Read more

“மகனின் உயிர் காக்க.. தெருவில் நடனமாடும் தந்தை!” புற்றுநோய் பாதித்த குழந்தைகளின் உயிரைக் காக்கப் போராடும் பெற்றோரின் தியாகம்..!!”

சீனாவின் ஷான்டாங் மாகாணத்தில் உள்ள புற்றுநோய் மருத்துவமனையில் தங்கள் குழந்தைகளின் உயிரைக் காக்கப் போராடும் பெற்றோர்கள், இரவு நேரங்களில் தெருவில் நடனமாடி அதை நேரலையாக ஒளிபரப்பி பணம் சம்பாதித்து வருகின்றனர். தங்களின் குழந்தைகள் தீவிரமான புற்றுநோய் பாதிப்புடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று…

Read more

“சிகரெட் காசுக்கு இவ்வளவு பெரிய கொடூரமா?” கையில அரிவாளோட மனைவியைத் துரத்திய சைக்கோ கணவன்.. வைரலாகும் அலறல் வீடியோ..!!”

வங்கதேசத்தில் கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில், கணவன் கையில் அரிவாளுடன் மனைவியைத் துரத்திய அதிர்ச்சிகரமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சிகரெட் வாங்குவதற்கான பணம் தொடர்பாக இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், ஆத்திரமடைந்த அந்த நபர் கையில் அரிவாளை…

Read more

“நிமிடம் தவறினால் உயிர் போயிருக்கும்!” தற்கொலை செய்ய முயன்ற இளைஞர்.. பல்கனியில் குதித்து காப்பாற்றிய போலீஸாரின் மனிதாபிமானம்..!!”

சூரத்தின் லஸ்கானா பகுதியில், தற்கொலை செய்துகொள்ள முயன்ற இளைஞர் ஒருவரைச் சூரத் காவல்துறையினர் மிகுந்த துணிச்சலுடன் மீட்ட சம்பவம் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது. மனக்கசப்பினால் வீட்டிற்குள் தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டு விஷம் அருந்திய இளைஞர் குறித்துத் தகவல் கிடைத்ததும், லஸ்கானா காவல் நிலையத்தைச்…

Read more

“7 நாட்கள்.. 80 பச்சைக் நண்டுகள்!” கடலில் சிக்கிய நபர் செய்த மிரட்டலான காரியம்.. உலகையே வியக்க வைத்த குயினின் உயிர் பிழைப்பு கதை..!!”

சீனாவின் குவாங்சி மாகாணத்தைச் சேர்ந்த குயின் என்பவர், ஹெய்னான் தீவின் கடற்கரையில் நடந்து கொண்டிருந்தபோது ராட்சத அலைகளால் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார். நீச்சல் தெரியாத அவர், உயிர் பிழைக்கத் தனது உடைகள் மற்றும் நகைகளை அகற்றிவிட்டு, கடலில் மிதந்த ஒரு மிதவையைப்…

Read more

“ஐயோ.. காப்பாத்த முடியலையே!” குறுகிய தெருவால் நேர்ந்த கொடூரம்.. ஜன்னலில் தொங்கிய 1 வயது குழந்தை.. 12 தீயணைப்பு வாகனங்கள் வந்தும் தடம் மாறிய சோகம்..!!”

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள நைனி பஜார் பகுதியில், தீப்பற்றி எரிந்த கட்டிடத்தில் இருந்து தனது மூன்று குழந்தைகளைத் தன் உயிரைப் பணயம் வைத்துக் காப்பாற்றிய தாய், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நெஞ்சை உலுக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த மே…

Read more

“என்னது.. தலை இவ்வளவு பெரிய பாறைக்குள்ள மாட்டிக்கிச்சா?” தேன் எடுக்கப் போன இடத்தில் இப்படி ஒரு விபத்தா? சிறுவனுக்கு நேர்ந்த கதி.. மிரண்டு போன அதிகாரிகள்.. திக் திக் நிமிடம்..!!

ஒடிசா மாநிலம் நயாகர் மாவட்டத்தில் உள்ள கனிபடா காட்டில், தேன் சேகரிக்கச் சென்ற 14 வயது சிறுவன் ஷிபா பிரதான் எதிர்பாராதவிதமாக இரண்டு ராட்சதப் பாறைகளுக்கு இடையே சிக்கிக்கொண்டான். அவனது தலை பாறையின் இடுக்கில் பலமாக மாட்டிக்கொண்டதால், ஐந்து மணி நேரத்திற்கும்…

Read more

“அவ படிக்கணும், கல்யாணம் பண்ணாதீங்க!” அக்ஷய திருதியை அன்று நடக்கவிருந்த பயங்கரம்.. தோழியை காப்பாற்ற 8 வயசுல இவன் செஞ்ச காரியத்தை பாருங்க..!!

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவருக்கு, அக்ஷய திருதியை அன்று குழந்தை திருமணம் செய்ய அவரது குடும்பத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர். இதனை அறிந்த அச்சிறுமியின் 8 வயது நண்பன், உடனடியாக குழந்தைகள் உதவி மையமான 1098-க்கு அழைத்துத்…

Read more

புல் மேய்ந்த ஆட்டுக்கு வந்த வினை..‌ கழுத்தைச் சுற்றிய ராஜநாகம்.. வாலிபர் செய்த அந்த காரியத்தைப் பாருங்க.. இணையத்தை உலுக்கும் வீடியோ..!!

சமூக வலைத்தளமான எக்ஸ் (X) தளத்தில் தற்போது ஒரு பகீர் வீடியோ வைரலாகி வருகிறது. அதில், வயல்வெளியில் அமைதியாகப் புல் மேய்ந்து கொண்டிருந்த ஒரு ஆட்டின் கழுத்தில், பெரிய நாகப்பாம்பு ஒன்று எதிர்பாராத விதமாகச் சுற்றிக்கொண்டது. ஆட்டின் உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ…

Read more

தலைகீழாக மாறிய சூழல்.. “உடனே வெளியேறுங்கள்!” – ஈரானில் இருக்கும் இந்தியர்களுக்கு மத்திய அரசு விடுத்த அதிரடி எச்சரிக்கை.. அடுத்தது என்ன நடக்கப்போகிறது?

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அங்கு வசிக்கும் இந்தியர்கள் உடனடியாக வெளியேறுமாறு தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் அவசர அறிவுறுத்தல் விடுத்துள்ளது. மத்திய கிழக்கு பகுதியில் அமெரிக்கா தனது போர் விமானங்கள் மற்றும் கப்பல்களைக் குவித்து…

Read more

வீடுகளை சூழ்ந்த வெள்ள நீர்…. பெண்கள், குழந்தைகள் மீட்பு…. தீவிரமாக நடைபெறும் மீட்பு பணி…!!

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் கனமழை காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டது. பயங்கர வெள்ளத்தில் சிக்கி மக்கள் வெளியே வர முடியாமல் தவித்தனர். மேலும் உணவு, தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர். இந்நிலையில் சிப்காட் காவல் துறை உதவியுடன் தேசிய பேரிடர் மீட்பு…

Read more

தனித்தீவாக காட்சியளிக்கும் கிராமங்கள்…. 3500 போலீஸ் படை குவிப்பு… மீட்பு பணிகள் தீவிரம்…!!

தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் பெரும்பாலான கிராமங்களை வெள்ளம் சூழ்ந்து பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர். இந்நிலையில் வெள்ளத்தில்…

Read more

Other Story