“ஐயோ.. காப்பாத்த முடியலையே!” குறுகிய தெருவால் நேர்ந்த கொடூரம்.. ஜன்னலில் தொங்கிய 1 வயது குழந்தை.. 12 தீயணைப்பு வாகனங்கள் வந்தும் தடம் மாறிய சோகம்..!!”

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள நைனி பஜார் பகுதியில், தீப்பற்றி எரிந்த கட்டிடத்தில் இருந்து தனது மூன்று குழந்தைகளைத் தன் உயிரைப் பணயம் வைத்துக் காப்பாற்றிய தாய், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நெஞ்சை உலுக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த மே…

Read more

“என்னது.. தலை இவ்வளவு பெரிய பாறைக்குள்ள மாட்டிக்கிச்சா?” தேன் எடுக்கப் போன இடத்தில் இப்படி ஒரு விபத்தா? சிறுவனுக்கு நேர்ந்த கதி.. மிரண்டு போன அதிகாரிகள்.. திக் திக் நிமிடம்..!!

ஒடிசா மாநிலம் நயாகர் மாவட்டத்தில் உள்ள கனிபடா காட்டில், தேன் சேகரிக்கச் சென்ற 14 வயது சிறுவன் ஷிபா பிரதான் எதிர்பாராதவிதமாக இரண்டு ராட்சதப் பாறைகளுக்கு இடையே சிக்கிக்கொண்டான். அவனது தலை பாறையின் இடுக்கில் பலமாக மாட்டிக்கொண்டதால், ஐந்து மணி நேரத்திற்கும்…

Read more

“அவ படிக்கணும், கல்யாணம் பண்ணாதீங்க!” அக்ஷய திருதியை அன்று நடக்கவிருந்த பயங்கரம்.. தோழியை காப்பாற்ற 8 வயசுல இவன் செஞ்ச காரியத்தை பாருங்க..!!

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவருக்கு, அக்ஷய திருதியை அன்று குழந்தை திருமணம் செய்ய அவரது குடும்பத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர். இதனை அறிந்த அச்சிறுமியின் 8 வயது நண்பன், உடனடியாக குழந்தைகள் உதவி மையமான 1098-க்கு அழைத்துத்…

Read more

புல் மேய்ந்த ஆட்டுக்கு வந்த வினை..‌ கழுத்தைச் சுற்றிய ராஜநாகம்.. வாலிபர் செய்த அந்த காரியத்தைப் பாருங்க.. இணையத்தை உலுக்கும் வீடியோ..!!

சமூக வலைத்தளமான எக்ஸ் (X) தளத்தில் தற்போது ஒரு பகீர் வீடியோ வைரலாகி வருகிறது. அதில், வயல்வெளியில் அமைதியாகப் புல் மேய்ந்து கொண்டிருந்த ஒரு ஆட்டின் கழுத்தில், பெரிய நாகப்பாம்பு ஒன்று எதிர்பாராத விதமாகச் சுற்றிக்கொண்டது. ஆட்டின் உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ…

Read more

தலைகீழாக மாறிய சூழல்.. “உடனே வெளியேறுங்கள்!” – ஈரானில் இருக்கும் இந்தியர்களுக்கு மத்திய அரசு விடுத்த அதிரடி எச்சரிக்கை.. அடுத்தது என்ன நடக்கப்போகிறது?

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அங்கு வசிக்கும் இந்தியர்கள் உடனடியாக வெளியேறுமாறு தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் அவசர அறிவுறுத்தல் விடுத்துள்ளது. மத்திய கிழக்கு பகுதியில் அமெரிக்கா தனது போர் விமானங்கள் மற்றும் கப்பல்களைக் குவித்து…

Read more

வீடுகளை சூழ்ந்த வெள்ள நீர்…. பெண்கள், குழந்தைகள் மீட்பு…. தீவிரமாக நடைபெறும் மீட்பு பணி…!!

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் கனமழை காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டது. பயங்கர வெள்ளத்தில் சிக்கி மக்கள் வெளியே வர முடியாமல் தவித்தனர். மேலும் உணவு, தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர். இந்நிலையில் சிப்காட் காவல் துறை உதவியுடன் தேசிய பேரிடர் மீட்பு…

Read more

தனித்தீவாக காட்சியளிக்கும் கிராமங்கள்…. 3500 போலீஸ் படை குவிப்பு… மீட்பு பணிகள் தீவிரம்…!!

தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் பெரும்பாலான கிராமங்களை வெள்ளம் சூழ்ந்து பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர். இந்நிலையில் வெள்ளத்தில்…

Read more

Other Story