“7 நாட்கள்.. 80 பச்சைக் நண்டுகள்!” கடலில் சிக்கிய நபர் செய்த மிரட்டலான காரியம்.. உலகையே வியக்க வைத்த குயினின் உயிர் பிழைப்பு கதை..!!”

சீனாவின் குவாங்சி மாகாணத்தைச் சேர்ந்த குயின் என்பவர், ஹெய்னான் தீவின் கடற்கரையில் நடந்து கொண்டிருந்தபோது ராட்சத அலைகளால் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார். நீச்சல் தெரியாத அவர், உயிர் பிழைக்கத் தனது உடைகள் மற்றும் நகைகளை அகற்றிவிட்டு, கடலில் மிதந்த ஒரு மிதவையைப்…

Read more

“78 வருடமா இப்படியேவா?” தினமும் உயிரைப் பணயம் வைக்கும் அவலம்!” பள்ளி செல்லும் குழந்தைகளும், கர்ப்பிணிப் பெண்களும் படும் பாடு.. இந்த அவலத்திற்கு முடிவு எப்போது?

பீகாரின் கதிஹார் மாவட்டத்தில் உள்ள மன்சாஹி மற்றும் பிராண்பூர் தொகுதிகளைப் பிரிக்கும் கமலா ஆற்றின் குறுக்கே 78 ஆண்டுகளாகப் பாலம் இல்லாததால், அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குரேத்தா மற்றும் ஃபுலாஹரா பஞ்சாயத்துகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான குடும்பங்கள், அன்றாடத் தேவைகளுக்காகவும்,…

Read more

உயிருக்கு ஆபத்தாகும் காலாவதியான மருந்துகள்.. கவனம் தேவை..!!!

பொதுவாக தலைவலி, காய்ச்சல் போன்ற உடல் உபாதைகள் ஏற்படும் போது மக்கள் மெடிக்கல் ஷாப் மருந்துகளை வாங்கி சாப்பிட்டு விட்டு அப்போதும் சரியாகவில்லை என்றால் தான் மருத்துவரை அணுகுவது வழக்கம். ஒன்று அல்லது இரண்டு மாத்திரைகளை வாங்கும்போது அட்டையில் காலாவதி தேதியை…

Read more

Other Story