“உன்னைப் போல ஆயிரம் பேரை வைப்பேன்!” மனைவியின் அந்த ஒரு வார்த்தை.. கணவனுக்கு நேர்ந்த கொடூர முடிவு.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!”

மத்தியப் பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில், 2021-ஆம் ஆண்டு கணவன்-மனைவிக்கு இடையே நடந்த தகராறில் மனைவி கிரண் உயிரிழந்தார். வாக்குவாதத்தின் போது, “உன்னைப் போல ஆயிரம் பேரை என்னால் வைத்துக்கொள்ள முடியும்” என்று மனைவி கூறியதால் ஆத்திரமடைந்த கணவர் சிவா, அருகில்…

Read more

27 லட்சத்திற்கு கணவரை விலை பேசிய மனைவி.. சொகுசு வீடு மற்றும் லட்சக்கணக்கில் பணத்தை வாரி வழங்கியது ஏன்? நீதிமன்றத்தையே அதிரவைத்த விசித்திர ஒப்பந்தம்..!!

போபாலில் உள்ள குடும்ப நீதிமன்றத்தில் 90-களின் ‘ஜுதாய்’ பட பாணியில் ஒரு வினோதமான சம்பவம் நடந்துள்ளது. ஒரு மத்திய அரசு அதிகாரி, தன்னை விட 12 வயது மூத்த சக ஊழியருடன் காதலில் விழுந்ததால், அவரது குடும்பத்தில் பெரும் குழப்பம் ஏற்பட்டது.…

Read more

5 வயது சிறுமிக்கு இழைக்கப்பட்ட அநீதி.. ஆயுள் தண்டனை 12 ஆண்டுகளாக குறைப்பு.. போக்சோ வழக்கில் நீதிமன்றம் காட்டிய சலுகை பரபரப்பை கிளப்பியுள்ளது..!!

மும்பை உயர் நீதிமன்றம், ஐந்து வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக ஒருவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை 12 ஆண்டுகளாகக் குறைத்து உத்தரவிட்டுள்ளது. 2016-ல் நடைபெற்ற இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் வாக்குமூலம் உண்மையானது என்று நீதிமன்றம் உறுதி செய்த…

Read more

Other Story