“என் வீட்டுக்குள்ளேயே வந்தான்… ரகசியமா ரெக்கார்ட் பண்ணி ஆதாரத்தை சிக்க வச்சேன்!” – மனைவியின் கள்ளக்காதலை அம்பலப்படுத்திய கணவர்.. லாக்கரை முடக்க நீதிமன்றம் சென்ற தொழிலதிபர்..!!”

குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்து, வீட்டிலேயே ரகசிய ஒலிப்பதிவுக் கருவியைப் பொருத்தி ஆதாரங்களைத் திரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜிம்முக்குச் செல்லும் தனது மனைவி, அங்கு அறிமுகமான ஒருவருடன் நெருக்கமாகப்…

Read more

“20 வருஷ கல்யாணம்.. குழந்தைகளை விட்டுட்டு காதலனுடன் ஓட்டம்.. நடுரோட்டில் நின்ற கணவன்.. மனைவி செய்த துரோகம்.. நீதிமன்றம் அதிரடி நடவடிக்கை..!!”

ஹரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்தைச் சேர்ந்த மணீஷ் குமார் என்பவரின் மனைவி ரேகா, திருமணமான இருபது ஆண்டுகளுக்குப் பிறகு தனது கணவர் மற்றும் இரு குழந்தைகளை விட்டுவிட்டு, சதிஷ் என்ற நபருடன் வீட்டை விட்டு வெளியேறி வேறொரு திருமணம் செய்துகொண்ட சம்பவம்…

Read more

“உன்னைப் போல ஆயிரம் பேரை வைப்பேன்!” மனைவியின் அந்த ஒரு வார்த்தை.. கணவனுக்கு நேர்ந்த கொடூர முடிவு.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!”

மத்தியப் பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில், 2021-ஆம் ஆண்டு கணவன்-மனைவிக்கு இடையே நடந்த தகராறில் மனைவி கிரண் உயிரிழந்தார். வாக்குவாதத்தின் போது, “உன்னைப் போல ஆயிரம் பேரை என்னால் வைத்துக்கொள்ள முடியும்” என்று மனைவி கூறியதால் ஆத்திரமடைந்த கணவர் சிவா, அருகில்…

Read more

“₹2 லட்சம் கோடிக்கு மேல் தானம்.. 25 ஆண்டுகால திருமண வாழ்க்கை முறிந்தது, விவாகரத்துக்குப் பிறகு மாறிய மெக்கன்சி ஸ்காட்டின் வாழ்க்கை.. உலகையே வியப்பில் ஆழ்த்திய செயல்..!!”

அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸின் முன்னாள் மனைவியான மெக்கன்சி ஸ்காட், 2019-ம் ஆண்டு விவாகரத்துக்குப் பிறகு, உலகின் மிகப்பெரிய கொடையாளர்களில் ஒருவராகத் திகழ்கிறார். கடந்த ஏழு ஆண்டுகளில் மட்டும் சுமார் 26.4 பில்லியன் டாலர்களைப் பல்வேறு அறக்கட்டளைகளுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் அவர்…

Read more

“வேலையே இல்லைனாலும் காசு கொடுத்துதான் ஆகணும்.. கணவனின் வாதத்தை சுக்குநூறாக்கிய கோர்ட்.. நீதிபதி போட்ட அந்த ஒரு போடு..!!”

டெல்லியில் குடும்ப வன்முறை தொடர்பான வழக்கொன்றை விசாரித்த கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றம், கணவர் வேலையில்லாமல் இருக்கிறார் என்பதைக் காரணம் காட்டி, மனைவியையும் குழந்தையையும் பராமரிக்கும் சட்டப்பூர்வ கடமையிலிருந்து தப்பிக்க முடியாது என்று கண்டித்துள்ளது. கடந்த 2013-ல் திருமணமான தம்பதியினர், வரதட்சணை கொடுமை…

Read more

“28 வருஷத்துல என் மேல ஒரு தப்புக்கூட இல்ல..!” – கோர்ட்டில் உணர்ச்சிவசப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி அருண்! நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கேட்ட ‘அந்த’ ஒரு கேள்வி..!!”

சென்னை மாநகர காவல்துறையின் அப்போதைய ஆணையரும், மூத்த ஐபிஎஸ் அதிகாரியுமான அருண் தற்போது லஞ்ச ஒழிப்பு துறை இயக்குநர், நீதிமன்ற உத்தரவின்படி நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு முன்பு நேரில் ஆஜரானார். அப்போது அவர், மனுதாரரான சந்தோஷ் சர்மா என்பவரால் 199 பேர்…

Read more

இன்ஸ்டாகிராம் போஸ்ட்டால் வந்த வினை..! – நள்ளிரவில் பாடகி கெனிஷாவை குற்றவாளியாக அறிவித்த UAE கோர்ட்.. நடுங்கிப்போன தோழி..!!”

துபாயில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் தமக்கு முறையாகப் பணம் தரவில்லை என்று பாடகி கெனிஷா சமூக வலைதளங்களில் குற்றம்சாட்டியிருந்தார். இதனை அவருடைய தோழி அருணாவும் இணையத்தில் பகிர்ந்திருந்தார். இதனால், தங்களைப் பற்றி அவதூறு பரப்பியதாகச் சம்பந்தப்பட்ட நிறுவனம் தொடர்ந்த…

Read more

ஐயா, என் மகனைத் தூக்கிலிடச் சொல்லுங்கள், எங்கள் மீது கருணை காட்டுங்கள்’.. என கதறிய சொந்த தந்தை.. புனேவில் நடந்த உச்சக்கட்ட பயங்கரம்..!!

புனேயில் பெற்ற தந்தை ஒருவரே தனது இரண்டு குழந்தைகளைக் கொலை செய்ய முயன்ற கோரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. சாகர் ஷிண்டே என்ற நபர், தனது 5 வயது மகன் ஆர்யன் மற்றும் 3 வயது மகள் ஹர்ஷதாவைச் சுற்றுலா அழைத்துச் செல்வதாகக்…

Read more

“புருஷன் வேற கம்பெனில இருந்தா தப்பா?” – பொறாமையால வேலைய பறிச்ச நிர்வாகம்.. பெண் ஊழியர் தொடுத்த வழக்கால் ஆடிப்போன சீன நிறுவனம்.. கோர்ட் கொடுத்த வரலாற்றுத் தீர்ப்பு..!!

சீனாவின் ஷாங்காய் நகரில், கணவர் ஒரு போட்டி நிறுவனத்தில் பணிபுரிகிறார் என்ற காரணத்திற்காக 17 ஆண்டுகள் விசுவாசமாகப் பணியாற்றிய லியு என்ற பெண் திடீரென பணிநீக்கம் செய்யப்பட்டார். லியு தனது பதவியைப் பயன்படுத்தி நிறுவனத்தின் ரகசியத் தகவல்களைக் கணவரிடம் கசியவிடக்கூடும் என்று…

Read more

புருஷன் இருக்கும்போதே ‘I Love You Jaan’! – ஃபேஸ்புக்ல ‘அன்மேரிட்’னு போட்ட மனைவி.. அன்னிய நபருடன் நெருக்கமான போட்டோ.. கடைசியில் நீதிமன்றம் கொடுத்த ஷாக்..!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள குடும்ப நீதிமன்றம், திருமண உறவு மற்றும் சமூக வலைதளப் பயன்பாடு குறித்து மிக முக்கியமான தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. ஒரு பெண் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தான் இன்னும் திருமணமாகாதவர் என்று குறிப்பிட்டுள்ளதுடன், வேறு…

Read more

“என் புருஷனை நீ வச்சுக்கோ.. உன் புருஷனை எனக்கு குடு..” கணவர்களை மாற்றிக்கொண்ட சொந்த சகோதரிகள்.. நீதிமன்றமே அதிர்ந்து போன விசித்திர வழக்கு.. கோர்ட் சொன்ன அதிரடி தீர்ப்பு..!!

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் உயர்நீதிமன்ற கிளையில், இரு சகோதரிகள் தங்கள் கணவன்மார்களை ஒருவருக்கொருவர் மாற்றிக்கொள்ள விருப்பம் தெரிவித்த விசித்திரமான வழக்கு விசாரணைக்கு வந்தது. தட்டியா பகுதியைச் சேர்ந்த ஒருவர், தனது மனைவியையும் மகளையும் தனது மைத்துனர் மாயாராம் கடத்திச் சென்றுவிட்டதாகக்…

Read more

உச்ச நீதிமன்றத்தில் ஏஐ புரட்சி.. இனி நீதிபதிகள் அல்ல.. ரோபோ தான் வழக்குகளை முடிவு செய்யும்? தலைமை நீதிபதியின் அதிரடி உத்தரவு..!!

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒதுக்கீடு மற்றும் அமர்வுகளைத் தீர்மானிக்கும் முறையில் நிலவும் குளறுபடிகளை நீக்க, தலைமை நீதிபதி சூர்யா காந்த் அதிரடி முடிவை எடுத்துள்ளார். தற்போது அமலில் உள்ள ‘மாஸ்டர் ஆஃப் ரோஸ்டர்’ முறையின்படி, தலைமை நீதிபதியே வழக்குகளைப் பட்டியலிடுகிறார். அண்மையில்,…

Read more

காதல் திருமணத்தில் நேர்ந்த விபரீதம்.. கணவரிடம் ஜீவனாம்சம் கேட்கவில்லை.. விவாகரத்து பெற கணவருக்கே ₹50,000 கொடுத்த மனைவி.. நீதிமன்றத்தில் நடந்த வினோத சம்பவம்..!!

புனேவில் காதல் திருமணம் செய்துகொண்ட இளம் பெண் ஒருவர், தனது கணவரிடமிருந்து விவாகரத்து பெறுவதற்காக அவருக்கு 50,000 ரூபாய் பணம் கொடுத்த வினோதமான சம்பவம் அரங்கேறியுள்ளது. ஒரே தெருவில் வசித்து வந்த இந்த ஜோடி, கடந்த 2024 ஏப்ரல் மாதம் வீட்டை…

Read more

“என் உரிமைகளைப் பறித்துவிட்டார்!” – கணவர் விஜய் மீது சங்கீதா வைத்த அடுக்கடுக்கான புகார்கள்.. தாரை தாரையாகக் கொட்டும் கண்ணீர்.. கோலிவுட்டில் பெரும் அதிர்ச்சி..!!

தமிழக திரையுலகின் நட்சத்திர தம்பதிகளான விஜய் – சங்கீதா இடையே ஏற்பட்டுள்ள குடும்ப விரிசல் தற்போது நீதிமன்ற விவகாரமாக மாறியுள்ளது. விஜய் மீது விவாகரத்து கோரி சங்கீதா தாக்கல் செய்துள்ள மனுவில், 2021-ம் ஆண்டு முதல் விஜய்க்கும் ஒரு நடிகைக்கும் இடையே…

Read more

27 லட்சத்திற்கு கணவரை விலை பேசிய மனைவி.. சொகுசு வீடு மற்றும் லட்சக்கணக்கில் பணத்தை வாரி வழங்கியது ஏன்? நீதிமன்றத்தையே அதிரவைத்த விசித்திர ஒப்பந்தம்..!!

போபாலில் உள்ள குடும்ப நீதிமன்றத்தில் 90-களின் ‘ஜுதாய்’ பட பாணியில் ஒரு வினோதமான சம்பவம் நடந்துள்ளது. ஒரு மத்திய அரசு அதிகாரி, தன்னை விட 12 வயது மூத்த சக ஊழியருடன் காதலில் விழுந்ததால், அவரது குடும்பத்தில் பெரும் குழப்பம் ஏற்பட்டது.…

Read more

முதல்வர் ஸ்டாலினுக்கு அவப்பெயர்.. டிஜிபி விவகாரத்தில் தவெகவின் அனல் பறக்கும் குற்றச்சாட்டு.. திமுகவின் முகத்திரையை கிழித்த அருண்ராஜ்..!!

தமிழகத்தின் அடுத்த டிஜிபியைத் தேர்வு செய்வதற்கான பட்டியலை ஒரு வாரத்திற்குள் பரிந்துரைக்க வேண்டும் என்று திமுக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை தமிழக வெற்றிக் கழகத்தின் அருண்ராஜ் வரவேற்றுள்ளார். இது குறித்துப் பேசிய அவர், டிஜிபி நியமனம் தொடர்பாக தவெக பலமுறை…

Read more

பாமக இனி யாருக்கு? ராமதாஸுக்கு விழுந்த பலத்த அடி.. டெல்லி உயர்நீதிமன்றம் கொடுத்த அதிரடி தீர்ப்பு..!!

பாமக நிறுவனர் ராமதாஸுக்கும், அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதலில் தேர்தல் ஆணையத்தின் சமீபத்திய பதில் முக்கியத் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. பாமக தலைவராக அன்புமணி தொடர்வார் என்ற பொதுக்குழு தீர்மானத்தை தேர்தல் ஆணையம் முன்னதாக அங்கீகரித்திருந்தது. இதனை எதிர்த்து…

Read more

65 நாட்கள் தான் வாழ்ந்தார்கள்.. ஆனால் 40 வழக்குகள்.. வைரலாகும் உச்ச நீதிமன்றத்தின் விசித்திர தீர்ப்பு..!!

திருமணம் முடிந்த வெறும் 65 நாட்களில் பிரிந்த ஒரு தம்பதியினர், கடந்த 13 ஆண்டுகளாக ஒருவர் மீது ஒருவர் 40-க்கும் மேற்பட்ட வழக்குகளைத் தொடர்ந்து நீதிமன்றத்தை போர்க்களமாக மாற்றிய விசித்திரமான சம்பவம் உச்ச நீதிமன்றத்திற்கு வந்துள்ளது. 2012-ல் திருமணமான இவர்கள், கருத்து…

Read more

விஜய்க்காக களமிறங்கிய ஸ்டாலின்.. பாஜகவின் புதிய ஆயுதம் இதுதான்..”யு/ஏ” சான்றிதழுக்கு செக் வைத்த நீதிமன்றம்.. முதலமைச்சர் வைத்த பகீர் குற்றச்சாட்டு..!!

நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்குத் தணிக்கைச் சான்றிதழ் அளிப்பதில் ஏற்பட்டுள்ள சட்டப் போராட்டங்கள் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. முன்னதாக, இந்தப் படத்தை மறுஆய்வுக் குழுவிற்கு அனுப்பிய தணிக்கை வாரியத்தின் முடிவைத் தனி நீதிபதி ரத்து செய்து, உடனடியாக…

Read more

கோர்ட்டுக்கு சென்ற ஜன நாயகன்.. “இது அதிகார துஷ்பிரயோகம்” விஜய் பட விவகாரத்தில் பொங்கி எழுந்த அஜய் ஞானமுத்து..!!

விஜய் நடிப்பில் எச்.வினோத் இயக்கியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் ஜனவரி 9-ஆம் தேதி வெளியாகவிருந்த நிலையில், தற்போது அதன் ரிலீஸில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. படத்திற்கு இதுவரை தணிக்கை சான்றிதழ் வழங்கப்படாததால், படக்குழுவினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் நாளை…

Read more

ரூ.20,000 போதும்… கொலை செய்து ஜெயிலில் இருந்தாலும் ஜாமீன் கிடைக்கும்… நீதிமன்றத்தையே ஏமாற்றிய மோசடி கும்பல்… உபியில் பகீர்..!

உத்தரப்பிரதேசத்தில் போலி ஆவணங்களைத் தயாரித்து குற்றவாளிகளுக்கு ஜாமின் பெற்றுத் தந்த 6 பேர் கொண்ட மோசடிக் கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கொலை, திருட்டு, பாலியல் வன்கொடுமை போன்ற கொடூரமான குற்றங்களில் ஈடுபட்டு சிறையில் இருப்பவர்களுக்கு, போலியான நில வருவாய் ஆவணங்கள்…

Read more

இனி 5 பக்கம் தான்.. இஷ்டத்துக்கு வாதாட முடியாது.. நேரத்தை கணக்கிட புது சிஸ்டம்.. உச்ச நீதிமன்றத்தின் புதிய உத்தரவு..!!

உச்ச நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கமான மற்றும் நோட்டீஸ் அனுப்பப்பட்ட அனைத்து விசாரணைகளிலும், வழக்கறிஞர்கள் தங்களது வாய்மொழி வாதங்களை முன்வைக்க எடுத்துக்கொள்ளும் நேரத்தை முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என்று புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, மூத்த வழக்கறிஞர்கள் மற்றும் வாதாடும் வழக்கறிஞர்கள் தாங்கள்…

Read more

வைரல் சம்பவம்: “அதிகமா சாப்பிடுறா.. வேலையும் செய்யல!” சாப்பாட்டு கணக்கை கோர்ட்டுக்கு கொண்டு சென்ற காதலன்! – நீதிமன்றம் கொடுத்த அதிரடி தீர்ப்பு!

சீனாவின்  சேர்ந்த ‘ஹே’ என்ற நபர், தனது நிச்சயதார்த்தம் முறிந்த பிறகு காதலி ‘வாங்’ மீது தொடர்ந்த வினோதமான வழக்கு அந்நாட்டு சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தான் கொடுத்த 20,000 யுவான் சீர் வரிசைப் பணத்தையும், காதலியின் உடை…

Read more

“தன் தவறை மறைக்கவே பொய் சொன்னார்!”- விவாகரத்து கோரி நீதிமன்றம் சென்ற கணவருக்கு பெரிய அடி! நீதிபதி வழங்கிய அதிரடி தீர்ப்பு!

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில், தனது மனைவி வெண்புள்ளி  நோயை மறைத்து, மனரீதியாக கொடுமைப்படுத்துவதாகக் கூறி ஒரு தொழிலதிபர் விவாகரத்து கோரி குடும்ப நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால், அவரது மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து, கணவரின் அனைத்துக் குற்றச்சாட்டுகளும்…

Read more

“தீங்கு விளைவிக்கும் செயலி”… ரொம்பவே ஆபத்தானது… அதை யாரும் பயன்படுத்த வேண்டாம்.. உயர் நீதிமன்றம் உத்தரவு…!!

சீன AI செயலியான “டீப்சீக்” உலகம் முழுவதும் பிரபலமடைந்து வருகின்றது. இதன் மூலம் மனிதனின் நுண்ணறிவு தேவைப்படும் பணிகளையும் கம்ப்யூட்டர் மூலமே செய்து முடிக்க முடியும். ஆகவே செயற்கை நுண்ணறிவை மேம்படுத்த உலக நாடுகள் பலவும் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இதன்…

Read more

இதுதான் காரணமா…? சாலையில் வாலிபரை அடித்து உதைத்த பெண்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

இந்தூரின் மதுமிலான் ஸ்கொயரில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவத்தில், ஒரு பெண் தெருவில் நபர் ஒருவரை வெளிப்படையாக தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில், அப்பெண் அவரது காலரை பிடித்துக் கொண்டு, அவரின் கழுத்தை நெறிக்க முயற்சிக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன.…

Read more

“4 ஆண்டுகளில் 3 லட்சம் குழந்தைகள்” விசாரணைக்கு வந்த வழக்கு… வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

இந்தியாவில் கடந்த 2020 முதல் 4 வருடங்களில் காணாமல் போன 36,000 குழந்தைகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என மதிய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. குழந்தைகள் கடத்தலுக்கு எதிரான வழக்கு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.…

Read more

சயிப் அலிகான் கத்தி குத்து வழக்கு… கைது செய்யப்பட்ட குற்றவாளிக்கு ஆதரவு தெரிவித்து … கோர்ட்டில் சண்டையிட்ட வழக்கறிஞர்கள்…!!

நடிகரான சயிப் அலிகான் மும்பை பாந்தாரா பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிகாலை இவரது வீட்டிற்குள் புகுந்த மர்மநபர் சயிப் அலிகானை சரமாரியாக கத்தியால் குத்தி விட்டு தப்பி சென்றுள்ளார். இச்சம்பவத்தில்…

Read more

“பாலியல் சாம் ராஜ்ஜியம்”… ஆசிய பெண்களை வைத்து அமெரிக்க பெண் உருவாக்கிய ஹை கிளாஸ் நெட்வொர்க்… அதிர வைக்கும் பின்னணி..!!

அமெரிக்காவில் 42 வயதான ஹான் லீ என்ற பெண், ஆசிய பெண்களை வைத்து பெரிய அளவிலான பாலியல் தொழிலை இயக்கி வந்தது சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க ராணுவ உயர் அதிகாரிகள், வழக்கறிஞர்கள் மற்றும் கார்ப்பரேட் தலைவர்களை தனது வலையில்…

Read more

‘துருவ நட்சத்திரம்’ படம் எப்போது வெளியாகும்?…. பணம் செலுத்திய பின்…. ஐகோர்ட்டில் கௌதம் வாசுதேவ் மேனன் தரப்பு பதில்..!!

பணம் செலுத்திய பின்னரே துருவ நட்சத்திரம் திரைப்படம் வெளியிடப்படும் என இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் தெரிவித்துள்ளார். ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் பெற்ற ரூபாய் 2.40 கோடி திரும்ப செலுத்தப்பட்ட பின்னரே துருவ நட்சத்திரம் படம் வெளியிடப்படும் என கௌதம்…

Read more

மகனிடம் இந்த உரிமை கிடையாது….. “வழக்கு தொடுத்த தாய்” தீர்ப்பளித்த நீதிமன்றம்….!!

சமீபத்திய சட்ட வளர்ச்சியில், தாய் தனது இறந்த திருமணமான மகனின் சொத்தில் பங்கு கோரி மனு தாக்கல் செய்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.வழக்கை உயர் நீதிமன்றம், கவனமாக பரிசீலித்து,பல கட்ட விசாரணை மற்றும் ஆலோசனைகளுக்கு பிறகு இந்திய வாரிசுரிமைச் சட்டத்தின்படி,…

Read more

“5 ஆண்டு… 45 விசாரணை” ரூ 440-க்காக போராடி…. ரயில்வே-க்கு எதிராக வெற்றி கண்ட முதியவர்..!!

ஐந்து ஆண்டுகள் மற்றும் 45 விசாரணைகள் நீடித்த நீண்ட சட்டப் போராட்டத்தில், ஆக்ராவைச் சேர்ந்த 63 வயதான அகர்வால் இந்திய ரயில்வேக்கு எதிராக 440 ரூபாய்க்கு போராடி வெற்றி பெற்றார். ஆக்ரா மாவட்ட நுகர்வோர் மன்ற நீதிமன்றம் அவருக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது.…

Read more

காணாமல் போன ரூ49,691…. ரூ84,691 ஆக மீட்டு கொடுத்த நீதிமன்றம்….. குஷியில் வாடிக்கையாளர்….!!

ஷாப்பிங் செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட கிரெடிட் கார்டில் ரிவார்டு பாயிண்ட்கள் மறுக்கப்பட்டது தொடர்பாக வாடிக்கையாளரான  ஆரோக்கியராஜ் மற்றும் தனியார் வங்கி இடையே நடந்த சட்டப் போராட்டத்தை இந்த செய்தி அறிக்கை விவரிக்கிறது.  பொருள் வாங்குதல் மற்றும் வெகுமதி புள்ளிகள்:  மார்ச் 2021 இல்,…

Read more

ஒரே பாலின திருமணம்… அனுமதியா நிராகரிப்பா… இன்று வருகிறது மிகமுக்கிய தீர்ப்பு…!!

ஒரே பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் அளிக்க கோரிய  வழக்கில் உச்ச நீதிமன்ற அரசியல் சாசனம் அமர்வு இன்று தீர்ப்பளிக்க உள்ளது. இந்த விவகாரம் தொடர்பான மனுக்களை உச்சநீதிமன்றம் கடந்த ஏப்ரல் 18ம் தேதியிலிருந்து தொடர்ச்சியாக பத்து நாட்கள் விசாரித்தது. விசாரணையின்…

Read more

பஞ்சாப் நீதிமன்ற வளாகம் அருகே துப்பாக்கி சூடு…. ஒருவர் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதி..!!

பஞ்சாப் லூதியானா நீதிமன்ற வளாகம் அருகே துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் காயமடைந்ததால்  பரபரப்பு ஏற்பட்டுள்ளது.. லூதியானா நீதிமன்ற வளாகத்தின் பின்புறத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை அடையாளம் தெரியாத சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் காயமடைந்தார். குண்டு காயங்களுடன் அவர் மருத்துவமனைக்கு…

Read more

Other Story