உத்திர பிரதேசத்தை சேர்ந்த மனோஜ் செங்கர், தினமும் 4 கிலோ தங்க நகைகளை அணிவது மக்களை ஆச்சரியமடைய செய்துள்ளது. கான்பூரை சேர்ந்த மனோஜ் செங்கர், தங்கம் மீதான ஆசையால் அதை நகைகளாக செய்து அணிகிறார். கொரோனா காலத்தில் தங்க மாஸ்க் செய்து அணிந்திருந்தார். அதனைப் போல 4.5 கிலோ இடையில் வெள்ளி காலனிகளை வைத்துள்ள போதிலும் யோகி ஆதித்யநாத் பிரதமராகும் வரை அணிவதில்லை என்று அவர் உறுதி பூண்டுள்ளார்.