தமிழ்நாட்டில் அடுத்த நான்கு நாட்களுக்கு விடுக்கப்பட்டிருந்த வெப்ப அலை எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் திரும்ப பெற்றுள்ளது. இருந்தாலும் பிற மாநிலங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை தொடரும் என தெரிவித்துள்ளது. அதன்படி பீகார், கர்நாடகா மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், மேற்கு வங்கம் மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டுக்கு வெப்ப அலை எச்சரிக்கை வாபஸ்… மக்களுக்கு நிம்மதி செய்தி…!!!
Related Posts
கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள்…. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!
தமிழகத்தில் நேற்று அக்னி நட்சத்திரம் ஆரம்பித்த நிலையில் வருகின்ற 28ஆம் தேதி வரை இருக்கிறது. இதனால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மாணவர்களுக்கு கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளி கல்வித்துறையின் முதன்மை செயலாளர் அறிவித்துள்ளார். அதன்படி கோடை…
Read moreதமிழ்நாட்டை இன்று குளிர வைக்கப்போகும் மழை…. வானிலை மையம் குளுகுளு அறிவிப்பு…!!
தமிழ்நாட்டில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. மேலும், நேற்று முதல் அக்னி நட்சத்திரமும் தொடங்கியுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்று (மே 5) ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடியுடன் கூடிய மிதமான முதல் கனமழைக்கு…
Read more