கோடை விடுமுறை…. தமிழக அரசு ஸ்பெஷல் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் சனி மற்றும் ஞாயிறு விடுமுறையை முன்னிட்டு 890 சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளது. பேருந்து நிலையத்திலிருந்து தென் தமிழகத்திற்கு நாளை 280 பேருந்துகளும், நாளை மறுநாள் 355 பேருந்துகளும் இயக்கப்படுகிறது. மேலும் கோயம்பேட்டில் இருந்து ஏப்ரல் 26 மற்றும் 27 ஆகிய…

Read more

தமிழகத்தில் இன்று முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை… மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது தெரியுமா….?

தமிழகத்தில் 1 முதல் 3-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடந்த 6-ம் தேதி முதல் விடுமுறை வழங்கப்பட்டது. அதன் பிறகு 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் முடிவடைந்துவிட்ட நிலையில், 4 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு…

Read more

தமிழகத்தில் கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்த தடை…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதாவது முதலமைச்சரின் தனி பிரிவில் பெறப்பட்ட புகார் மனுவில் மாணவர்களை கோடை விடுமுறையில் பள்ளிக்கு வரவழைத்து சிறப்பு வகுப்புகள் நடத்துவதால்…

Read more

கோடை விடுமுறை… மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள்…. அரசு அதிரடி உத்தரவு…!!!

கோடை காலத்தில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. பல பள்ளிகள் விடுமுறையில் வகுப்புக்கு வர வேண்டும் என மாணவர்களை கட்டாயப்படுத்துவதாக புகார் எழுந்தது. இந்த நிலையில் கோடை விடுமுறையில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும்…

Read more

பயணிகளுக்கு குட் நியூஸ்…! கோடை விடுமுறையை முன்னிட்டு 19 சிறப்பு ரயில்கள்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

தெற்கு ரயில்வே நிர்வாகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி கோடை விடுமுறையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக நாடு முழுவதும் சிறப்பு ரயில் சேவைகள் இயக்கப்பட இருக்கிறது. அதன்படி மொத்தம் 9,111 ரயில் சேவைகள் இயக்கப்பட இருக்கிறது. இதில் தெற்கு ரயில்வே…

Read more

கோடை விடுமுறை – மதுரையில் சிறப்பு ரயில் இயக்கம்…!!!

கோடை விடுமுறையால் ரயிலில் ஏற்படும் கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காக மத்திய பிரதேச மாநில ஜபல்பூரில் இருந்து மதுரைக்கு சிறப்பு ரயில் இயக்க மேற்கு மத்திய ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி ஜபல்பூரில் இருந்து ஏப்ரல் மாதம் முதல் ஜூலை மாதம் வரை…

Read more

வந்தாச்சு கோடை விடுமுறை… கூடுதல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு… உடனே புக் பண்ணுங்க…!!!

நாடு முழுவதும் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் பலரும் வெளியூர்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். அதனால் பயணிகளின் கூட்ட நெரிசலை குறைக்க லோக்மான்ய திலக் டெர்மினஸ், மும்பை மற்றும் திவிம் இடையே 32 கூடுதல் கோடைகால சிறப்பு ரயில் சேவைகள் இயக்க…

Read more

BREAKING: கோடை விடுமுறை… வெளியானது ஸ்பெஷல் அறிவிப்பு…!!!

கோடை விடுமுறையை முன்னிட்டு சென்னை மற்றும் நெல்லை இடையே வாராந்திர சிறப்பு ரயில் சேவையை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் எழும்பூரில் இருந்து வியாழக்கிழமைகளில் மாலை 6.45 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம், சிதம்பரம், சிவகங்கை மற்றும் விருதுநகர்…

Read more

கோடை விடுமுறைக்கு பின் மீண்டும் கல்லூரிகள் திறப்பு எப்போது…? வெளியானது அறிவிப்பு…!!

கோடை விடுமுறை முடிந்து கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் என தமிழ்நாடு கல்லூரிக் கல்வி இயக்குநர் கார்மேகம், அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், “2023- 2024ஆம் கல்வியாண்டில் பல்கலைக்கழக மொத்த வேலை நாட்களுக்கும் குறையாமல் இருப்பதை கல்லூரி முதல்வர்கள் உறுதி…

Read more

கோடை விடுமுறை: விமான கட்டணம் பல மடங்கு உயர்வு… பயணிகளுக்கு ஷாக் நியூஸ்…!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கிட்டத்தட்ட தேர்வுகள் முடிந்துள்ள நிலையில் இன்னும் ஒரு சில வகுப்புகளுக்கு மட்டுமே தேர்வுகள் நடைபெற உள்ளது. ஏப்ரல் மாதம் இறுதியில் இருந்து ஜூன் மாதம் வரை கோடை விடுமுறை வரவுள்ளது இதனால் மக்கள் பலரும் விடுமுறையை கொண்டாட…

Read more

உஷார்…! கோடை விடுமுறையை குறிவைத்து…. ரயில் டிக்கெட் முன்பதிவு அதிகரிக்கும் முறைகேடு…!!!

கோடை விடுமுறையை குறிவைத்து முறைகேடாக முன்பதிவு செய்து விற்று வரும் நபர்களை ஆர்.பி.எஃப் தனிப்படை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை தொடங்கும் நிலையில், முக்கிய வழித்தடங்களில் இயங்கும் ரயில்களில் முன்பதிவு முடிவடைந்துள்ளது. இதனை சாதகமாக பயன்படுத்தி…

Read more

இன்று முதல் தொடங்குகிறது கோடை விடுமுறை.. குஷியில் மாணவர்கள்…!!!

11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் இன்று முதல் அவர்களுக்கான கோடை விடுமுறை தொடங்குகிறது. ஏற்கனவே பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான விடுமுறை தொடங்கியிருக்கும் நிலையில் பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் இன்று தொடங்குகிறது. அனைத்து வகுப்பினருக்குமான தேர்வுகளை…

Read more

கோடை விடுமுறை முழுவதும் ஜாலிதான்… தமிழக அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பள்ளி கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்கு மார்ச் 23ஆம் தேதி இன்று நான்காம் சனிக்கிழமை, மார்ச் 24 சுப முகூர்த்தம், பௌர்ணமி மட்டுமல்லாமல் ஹோலி பண்டிகை என்பதால் அரசு விடுமுறை வழங்கியுள்ளது. இந்த விடுமுறை நாட்களை கொண்டாடுவதற்கு பொதுமக்கள் சுற்றுலா தளங்கள்,…

Read more

BREAKING: 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அறிவிப்பு…!!

1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வு ஏப்.12ஆம் தேதியுடன் நிறைவு பெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதைத்தொடர்ந்து, ஏப்.13ஆம் தேதி முதல் தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை தொடங்குவதாக கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்.…

Read more

தமிழகத்தில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு…. எப்போது தெரியுமா..??

தமிழ்நாட்டில் ஏப்ரல் 13ம் தேதி முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. அதாவது ஏப்ரல் 2ம் தேதி தொடங்கி 12ம் தேதி வரை ஆண்டு இறுதித் தேர்வுகள் நடைபெற உள்ளன. 1ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு…

Read more

தமிழகத்தில் 1-5ம் வகுப்பு வரை அரைநாள் விடுமுறை…. வெளியான முக்கிய தகவல்…!!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து ஜூன் ஒன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அக்கினி நட்சத்திரம் குறையாததால் பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க பல தரப்பிலிருந்து கோரிக்கை வைக்கப்பட்டது. இதனையடுத்து ஜூன் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன்…

Read more

முதல் நாள் பள்ளி திறப்பு: மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் என்ன சொன்னார் தெரியுமா…??

கோடை விடுமுறை முடிந்து 6 முதல் 12ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்த நிலையில் கடந்த 1ஆம் தேதி, 7ஆம் தேதி என இரண்டு முறை…

Read more

BREAKING: மாணவர்களுக்கு சனிக்கிழமைகளில் வகுப்புகள் எடுக்கப்படும்….!!!

கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதால் வரும் கல்வி ஆண்டில், மாணவர்களுக்கு பாடச் சுமைகள் இல்லாதவாறும், ஆசிரியர்களுக்கு பணிச்சுமை ஏற்படாத வகையில், மாணவர்களுக்கு சனிக்கிழமைகளில் வகுப்புகள் எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

Read more

தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகளுக்கு….. அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஜூன் 7ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்தார்.  மேலும் இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக சனிக்கிழமைகளில் வகுப்புகள்  செயல்படும் என்று தெரிவித்துள்ளார்.…

Read more

சுற்றுலா பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்…! இனி வண்டலூர் உயிரியல் பூங்கா அனைத்து நாட்களும் செயல்படும்….!!

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் உள்ள மக்களின் முக்கிய சுற்றுலா தளமாக வண்டலூர் உயிரியல் பூங்கா விளங்குகிறது. இந்த உயிரியல் பூங்காவிற்கு தற்போது கோடை காலம் என்பதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்ததால் தற்போது…

Read more

மக்களே….! கோடை விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா…? குட் நியூஸ் சொன்ன தமிழக போக்குவரத்து கழகம்…!!!

தமிழ்நாட்டில் கோடை விடுமுறை தொடங்கிவிட்டது. இதனால் பேருந்துகள், ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இந்த நிலையில் தமிழக அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் சார்பாக 1200 பேருந்துகள் இயக்கப்படுகிறது. அடுத்தடுத்து வரும் நாட்களில் பயணிகளின் நெருக்கடி மேலும் அதிகரிக்கும் என்பதன்…

Read more

கோடை விடுமுறையில்…. சென்னை உயர்நீதிமன்றம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!

சென்னை உயர்நீதிமன்றத்தில் கோடை விடுமுறை காலத்தில் தாக்கல் ஆகும் அவசர வழக்குகளை விசாரிக்கும் அமர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா உள்ளிட்ட 29 நீதிபதிகள் வழக்குகளை விசாரிப்பார்கள். உயர் நீதிமன்றத்தில் மே முதல் வாரம் மட்டும் செவ்வாய் மற்றும் புதன்கிழமை…

Read more

தமிழகம் முழுவதும் இன்றோடு முடிவடையும் தேர்வு…. நாளை முதல் கோடை விடுமுறை அறிவிப்பு….!!!

தமிழகத்தில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்கனவே பொது தேர்வுகள் நடந்து முடிந்துள்ள நிலையில் தற்போது கோடை விடுமுறை தொடங்கியுள்ளது. அதே சமயம் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் 28ஆம் தேதி தேர்வுகள் முடிவடையும்…

Read more

மாணவர்களுக்கு குட் நியூஸ்…. நாளை முதல் கோடை விடுமுறை ஆரம்பம்…!!!

தமிழ்நாட்டில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வானது இன்றோடு  முடிவடைந்து கோடை விடுமுறை விடப்படுகிறது. 1 – 12ம் வகுப்புவரையான மாணவர்களுக்கு 2022 – 23 ஆண்டுக்கான வகுப்புகள் கொரோனா தொற்றால் சற்று தாமதாமாக தொடங்கியது. இருந்தாலும்,…

Read more

மகிழ்ச்சியில் மாணவர்கள்….! 3 நாட்கள் தொடர் விடுமுறை…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு…!!!

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தெலுங்கானாவில் பள்ளிகளுக்கு மூன்று  நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இந்தியா முழுவதும் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படடும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இந்தியாவில் அனைத்து மாநிலங்களும் அரசு விடுமுறை அறிவிக்கப்படும். அதன்படி தெலுங்கானாவில் ரம்ஜான் பண்டிகையை…

Read more

ஏப்ரல் 23 முதல் கோடைகால சிறப்பு ரயில்…. எந்தெந்த நாட்களில் எந்தெந்த வழித்தடத்தில்….? முழு விவரம் இதோ…!!

பெரும்பாலும் நீண்ட தூர பயணத்திற்கு மக்கள் ரயில் பயணத்தையே தேர்வு செய்கின்றனர். இதற்காக டிக்கெட் முன்பதிவு செய்வது வழக்கம். பயணிகளின் சவுகரியத்திற்கு ஏற்ப ரயில்வே துறையில் பல்வேறு வசதிகளும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.  மேலும் ஒவ்வொருமுக்கியமான  பண்டிகை காலங்களில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக…

Read more

குஷியில் மாணவர்கள்…. இன்று(ஏப்ரல் 21) கோடை விடுமுறை Start…. But இதில் கவனம் தேவை…!!!

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்றுடன் முடிவடைந்தது. இதனையடுத்து இன்று  முதல் கோடைவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை வெயிலுக்கு நடுவே வீடு, பள்ளி, தேர்வு என சிக்கி இருந்த 10ம் வகுப்பு மாணவ, மாணவிகள் இன்று முதல் கோடை விடுமுறையை அனுபவிக்க உள்ளனர்.…

Read more

நாளை முதல் கோடை விடுமுறை: மாணவர்களே கவனம் தேவை…. முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்றுடன் முடிவடைவதால் நாளை முதல் கோடைவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை வெயிலுக்கு நடுவே வீடு, பள்ளி, தேர்வு என சிக்கி இருந்த 10ம் வகுப்பு மாணவ, மாணவிகள் நாளை முதல் கோடை விடுமுறையை அனுபவிக்க உள்ளனர். 11,…

Read more

பள்ளி மாணவர்களுக்கு 45 நாட்கள் கோடை விடுமுறை…. மாநில அரசு சூப்பர் அறிவிப்பு….!!!

இந்தியாவில் தற்போது கோடை காலம் தொடங்கிவிட்ட நிலையில் பல மாநிலங்களிலும் பள்ளிகளில் முழு ஆண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. தெலுங்கானா மாநிலத்தில் இன்டர் மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் முடிவடைந்துள்ளன. ஒண்டிப்புடா பள்ளிகள் இன்னும் பத்து நாட்களில் கட்டி முடிக்கப்படும்…

Read more

ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்….! கோடை விடுமுறையில் 217 சிறப்பு ரயில்கள்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் பெரும்பாலான பயணிகள் ரயில் போக்குவரத்தையே விரும்புவார்கள். தற்போது கோடை விடுமுறை வருவதால் ரயிலில் சொந்த ஊருக்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதனால் ரயில்களில் வழக்கத்தை விட கூட்டம் நிரம்பி வழியும். இதன் காரணமாக தற்போது இந்திய ரயில்வே நிர்வாகம் ஒரு…

Read more

இனி ஜாலி தான்…! கோடை விடுமுறையில் 4,000 சிறப்பு ரயில்கள்…. இந்தியன் ரயில்வே அறிவிப்பு…!!!

பெரும்பாலும் நீண்ட தூர பயணத்திற்கு மக்கள் ரயில் பயணத்தையே தேர்வு செய்கின்றனர். இதற்காக டிக்கெட் முன்பதிவு செய்வது வழக்கம். பயணிகளின் சவுகரியத்திற்கு ஏற்ப ரயில்வே துறையில் பல்வேறு வசதிகளும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.  மேலும் ஒவ்வொருமுக்கியமான  பண்டிகை காலங்களில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக…

Read more

மகிழ்ச்சியில் மாணவர்கள்…! இன்று(ஏப்ரல் 4) முதல் தொடர் விடுமுறை…. இதையும் மனசுல வச்சிக்கோங்க…!!!

பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச் 13ம் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவு பெற்றது. மாணவர்கள் தேர்வுகளை சிறந்த முறையில் எழுதி முடித்ததால் இன்று முதல் மாணவர்களுக்கு தொடர்விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த விடுமுறையில் மாணவர்கள் ஜாலியாக இருந்தாலும், அடுத்தக்கட்ட படிப்புகளுக்கான வேலை திட்டத்தையும்…

Read more

Other Story