11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் இன்று முதல் அவர்களுக்கான கோடை விடுமுறை தொடங்குகிறது. ஏற்கனவே பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான விடுமுறை தொடங்கியிருக்கும் நிலையில் பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் இன்று தொடங்குகிறது. அனைத்து வகுப்பினருக்குமான தேர்வுகளை தேர்தலுக்குள் முடிக்க பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.
இன்று முதல் தொடங்குகிறது கோடை விடுமுறை.. குஷியில் மாணவர்கள்…!!!
Related Posts
ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ் கட்டாயம்… ஐகோர்ட் அதிரடி உத்தரவு…!!
ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலா செல்வோருக்கு மே 7 முதல் இ-பாஸ் கட்டாயம் என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கோடைக்காலத்தில் மக்கள் அதிக அளவில் செல்வதால் அங்குக் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க மே 7 முதல் ஜூன் 30 வரை,…
Read more“எரிபொருள் செலவு மிச்சம்” தமிழகத்தில் விரைவில் LNG பேருந்துகள்….!!
LNG மூலம் இயங்கும் 2 பேருந்துகளின் சோதனை ஓட்டத்தை விரைவில் நடத்த தமிழ்நாடு போக்குவரத்துத் துறை திட்டமிட்டுள்ளது. அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் கோட்டத்தில் ஒரு பேருந்தும், சென்னையில் ஒரு பேருந்தும் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. சோதனை வெற்றிபெற்றால், எரிபொருள் செலவைக்…
Read more