“பிஞ்சு கைகளில் துடைப்பமா?” கழிவையை சுத்தம் செய்யும் அரசு பள்ளி மாணவர்கள்…. வைரலாகும் பகீர் வீடியோ….!!

ஜார்கண்ட் மாநிலம் கார்வா பகுதியில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில், மாணவர்களைக் கொண்டு கழிவறைகளைச் சுத்தம் செய்ய வைக்கும் அதிர்ச்சிகரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சுட்டெரிக்கும் கோடை வெயிலில், கனமான புத்தகப் பைகளைச் சுமக்க வைப்பதோடு மட்டுமல்லாமல், துப்புரவுப் பணியாளர்கள் யாரும்…

Read more

பெயரால் வரும் தாழ்வு மனப்பான்மை இனி வேண்டாம்… 2,950 அழகான பெயர்களுடன் களம் இறங்கிய பள்ளிக் கல்வித் துறை… மாநில அரசின் அதிரடி மாற்றம்…!!!

பள்ளிகளில் மாணவர்கள் தங்கள் பெயரால் மற்றவர்களால் கேலி செய்யப்படுவதைத் தடுக்கவும், அதன் மூலம் ஏற்படும் மன உளைச்சலைத் தவிர்க்கவும் ராஜஸ்தான் கல்வித் துறை “சர்தக் நாம் அபியான்” என்ற புரட்சிகரமான திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. கிராமப்புறங்களில் விழிப்புணர்வு இல்லாத காரணத்தாலோ அல்லது…

Read more

அடக்கடவுளே… இப்படியா நடக்கணும்?… கல்லூரிக்கு சென்ற பிள்ளைகளை காணும்… கால்வாயில் சடலமாக மீட்பு… பகீர் பின்னணி…!!

மகாராஷ்டிரா மாநிலம் பாராமதி அருகே உள்ள மேக்லி கிராமத்தைச் சேர்ந்த சகோதரி காஜல் சோப்டே (23) மற்றும் அவரது சகோதரர் கிரண் சோப்டே (26) ஆகியோர் பல்தன் நகரில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். தனது இறுதி…

Read more

எனக்கு ஒரு சீட் கிடைக்குமா?… ஏரோநாட்டிக்கல் படிக்க ஆசை… கல்லூரி விழாவில் மாணவர்களுக்கு காதல் அறிவுரை கூறிய பிரபல நடிகை…!!!

சென்னையில் உள்ள தனியார் பல்கலைக்கழக நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட பிரபல நடிகை தமன்னா மாணவ மாணவிகள் மத்தியில் உரையாற்றினார். தற்போது சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடித்து வரும் புருஷன் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வரும் அவர்…

Read more

பள்ளிச் சிறுவர்கள் உயிருடன் விளையாடும் விடியா அரசா?…. கோவை சம்பவத்தால் கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி… திமுக அரசுக்கு கடும் கண்டனம்…!!!

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 43 மாணவ மாணவிகளுக்கு திடீரென வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பள்ளியில் வழங்கப்பட்ட சாம்பாரில் பல்லி விழுந்திருந்ததே இந்த உடல்நலக் குறைபாட்டிற்கு முக்கிய…

Read more

டீச்சர்ஸ் இப்படி பண்ணலாமா….? AI வச்சு போர்டு எக்ஸாம்ல மோசடி…. ஸ்டூடண்ட்ஸ இப்படி தான் கெடுப்பீங்களா….?

மகாராஷ்டிரா மாநிலத்தின் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆசிரியர்களே மாணவர்களுக்கு விடைகளைச் சொல்லிக் கொடுத்த அதிர்ச்சிகரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. குறிப்பாக ‘ChatGPT’ போன்ற செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகளைப் பயன்படுத்தி மாணவர்களுக்கு விடைகள் வழங்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.…

Read more

கடைசி திக் திக் நிமிடங்கள்… பொதுத்தேர்வு எழுத முடியாமல் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய மாணவர்கள்… கைகொடுத்த காவல்துறை…. வைரல் வீடியோ…!!!

மகாராஷ்டிர மாநிலம் அம்பர்நாத் பகுதியில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதச் சென்ற இரண்டு மாணவர்கள் சரியான நேரத்திற்குத் தொடருந்து கிடைக்காததால் தேர்வு மையத்திற்குச் செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. புவியியல் தேர்வு எழுத வேண்டிய அந்த மாணவர்கள் பதற்றத்துடன் காவல்துறையின் உதவி எண்ணைத்…

Read more

அடப்பாவமே… பள்ளி மாணவர்களை பேருந்து மீது அமர வைத்து ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டிய டிரைவர்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

பள்ளிப் பேருந்தின் மேற்கூரையில் மாணவர்களை அமர வைத்து, ஓட்டுநர் அஜாக்கிரதையாக வாகனத்தை ஓட்டிச் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிக் குழந்தைகளின் உயிருடன் விளையாடும் வகையில், குண்டும் குழியுமான சாலையில் பேருந்து அதிவேகமாகச் செல்வதும், அதன்…

Read more

அரசு கல்லூரியில் பென்ச் மீது ஏறி நின்று நடனமாடிய மாணவிகள்…. செல்போன்களுக்கு தடை… கல்லூரி நிர்வாகம் எச்சரிக்கை… வைரலாகும் வீடியோ..!!!

மத்திய பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள படாமல்கேரா அரசு கல்லூரியில், வகுப்பறையில் பாலிவுட் பாடல் ஒன்றிற்கு மூன்று மாணவிகள் நடனமாடி ரீல்ஸ் எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து கல்லூரி நிர்வாகம் அவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.…

Read more

“6 மணி 74 நிமிடம்”… இதுல எப்படி மணி பாக்கணும்-னு தெரியல… மாணவர்களின் வினோத பதில்களால் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் அதிர்ச்சி..!!

நவீன டிஜிட்டல் யுகத்தில் வளர்ந்து வரும் இன்றைய பள்ளி மாணவர்களுக்கு, பாரம்பரிய அனலாக் கடிகாரத்தில் நேரத்தைப் பார்க்கத் தெரியவில்லை என்ற அதிர்ச்சியூட்டும் உண்மை சமூக வலைதள வீடியோ ஒன்றின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஜான் சியோ என்ற நபர் மேல்நிலைப்பள்ளி மாணவர்களிடம்…

Read more

“மாணவர்களின் வாழ்க்கையை மாற்றும் அந்த ஒரு தேர்வு”… காலை 7மணி முதல் 10மணி வரை படிக்கும் மாணவர்கள்… வைரலாகும் வீடியோ …!!!

சீனாவில் உயர்தரப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள், இரவு பத்து மணி வரை வகுப்பறைகளில் படிக்கும் காணொலிச் சமூக வலைதளங்களில் வெளியாகி, பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. சாங்ஷா நகரில் உள்ள இந்த உயர்நிலைப் பள்ளி, முக்கியமான ‘காகாவோ’ தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்காக காலை…

Read more

அடகொடுமையே… நீங்களே இப்படி பண்ணலாமா?… பள்ளியில் மாணவர்கள் செங்கற்களை தூக்கிச் சென்று… வைரலாகும் வீடியோ…!!!

உத்தரப் பிரதேசம் மாநிலம் ரேபரேலி மாவட்டத்தில் உள்ள அமாவான் வட்டாரத்தில் இருக்கும் சண்டி நாகின் தொடக்கப் பள்ளியில், மாணவர்கள் சீருடை அணிந்த நிலையில் பள்ளியின் வளாகத்தில் செங்கற்களைச் சுமந்து செல்லும் அதிர்ச்சி காணொலி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைமை…

Read more

அடக்கொடுமையே… அரசு பள்ளியில் மாணவர்களை வரிசையாக நிற்க வைத்து சரமாரியாக தாக்கிய ஆசிரியர்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!

ராஜஸ்தான் மாநிலம், ஜாலாவர் மாவட்டத்தில் உள்ள ஜால்ராபாட்டன் பகுதியில் இருக்கும் அரசு பழங்குடியினர் குடியிருப்புப் பள்ளியில் மாணவர்கள் மிருகத்தனமாகத் தாக்கப்பட்ட சம்பவம் குறித்துப் பள்ளியின் பொறுப்பு ஆசிரியர் மீது அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளது. ராஜேந்திர ஆர்யா என்ற அந்தப் பொறுப்பு…

Read more

மாணவிகள் உடை மாற்றும் போது வீடியோ எடுத்து… BJP மாணவர்கள் அமைப்பு உறுப்பினர்கள்… கையும் களவுமாக சிக்கியது எப்படி?… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

மத்திய பிரதேசம், மந்த்சோர் பகுதியில் உள்ள ஒரு அரசு கல்லூரியில் நடந்த இளைஞர் விழா நிகழ்வில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. விழா நடைபெறும் போது சில ஆண் மாணவர்கள், பெண்கள் உடைமாற்றும் அறைக்குள் ஒளிந்து பார்த்ததுடன், அவர்களின் வீடியோக்களையும் ரகசியமாக…

Read more

“முன்னாள் மாணவருடன் ஆசிரியை உல்லாசம்”…. சக மாணவர்கள் செய்த செயல்…. பல வீடியோக்கள்… அடுத்து நடந்த அதிர்ச்சி…!!!

ஆஸ்திரியாவின் வியன்னா நகரில், 28 வயதான ஆசிரியை ஒருவர், தனது பள்ளியில் இருந்து நீக்கப்பட்ட 17 வயது முன்னாள் மாணவருடன் தனிப்பட்ட உறவில் ஈடுபட்டதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. அவரை வீட்டுக்கு அழைத்துச் சென்று விருந்தளித்து, தொடர்ந்து பலமுறை உல்லாசத்தில்…

Read more

அட இது நம்ம அரசு பள்ளியா?… சரளமாக ஜாப்பனீஸ் மொழி பேசும் மாணவர்கள்… ரோபோடிக்ஸ் கூட தெரிஞ்சு வச்சிருக்காங்க… வைரலாகும் வீடியோ…!!!

மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜி நகர் மாவட்டத்தில் உள்ள கடிவாட் கிராமத்திலுள்ள ZP அரசு பள்ளி சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்துள்ளது. இந்த பள்ளியின் மாணவர்கள் ஜப்பானீஸ் மொழியில் பேசுவதோடு, ரோபோட்டிக்ஸ் போன்ற உயர்நுட்ப கருவிகளையும் தாங்களே உருவாக்கி இயக்குவது போன்ற காட்சிகள்…

Read more

18வது மாடியிலிருந்து விழுந்த 2 கல்லூரி மாணவர்கள்… ரத்த வெள்ளத்தில் கிடந்த சடலம்… பரபரப்பு பின்னணி…!!!

மகாராஷ்டிரா மாநிலம் விரார் வெஸ்ட் பகுதியில் உள்ள 18வது மாடி கட்டடத்தின் மேல் மாடியில் இருந்து விழுந்து இரு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் திங்கட்கிழமை இரவு 9:30 மணியளவில் நடைபெற்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்கள் இருவரும்…

Read more

அடகொடுமையே… பள்ளியில் ஜெபம் முடிந்ததும் மாணவர்கள் காலில் விழாததால் சரமாரியாக தாக்கிய கொடூரம்… 2 பேர் காயம்.. அதிர்ச்சி சம்பவம்…!!!

ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள கண்டுயூலா அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த கொடூர சம்பவம் ஒன்றால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அந்த பள்ளியில் உதவி ஆசிரியையாக பணிபுரிந்து வந்த சுகந்தி காரி என்ற பெண் ஆசிரியர், தன்னுடைய காலில் விழவில்லை என்ற…

Read more

பெண்களே..! இனி கவலை வேண்டாம்…. மாணவர்கள் மற்றும் மகளிருக்கு சிறப்பு பேருந்து சேவைகள்… வெளியான முக்கிய தகவல்…!!

எந்திரம் மயமான சென்னை மாநகரில் பஸ், மின்சார ரெயில், மெட்ரோ போன்ற பல்வேறு போக்குவரத்து வசதிகள் இருந்தாலும், சாதாரண மக்கள் பெரும்பாலும் பயன்படுத்துவது மாநகர பஸ்களே. சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் கீழ் 27 பணிமனைகளில் இருந்து தினசரி 3,233 பஸ்கள்…

Read more

நாங்கள் எவ்வளவோ சொன்னோம்… ஆனால் ஆசிரியர்கள் கண்டுகொள்ளவில்லை… அலட்சியத்தால் மாணவர்கள் 7 பேர் பலி… உயிர் தப்பியை 8-ம் வகுப்பு மாணவன் சொன்ன தகவல்..!!

ராஜஸ்தான் மாநிலம் ஜலாவர் மாவட்டத்தில் உள்ள பிம்ப்லோடில் நேற்று காலை அரசு பள்ளி கட்டிடம் இடைந்து விழுந்ததில் ஏழு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 11 பேருக்கு காயம் அடைந்தனர். இந்த சம்பவத்திற்கு முன்பாக மாணவர்கள் கூரையிலிருந்து கற்கள் விழுவதாக…

Read more

இவர்கள்தான் ரியல் ஹீரோக்கள்..! “11 கி.மீ தூரம் கர்ப்பிணி ஆசிரியர்களை பல்லக்கில் தூக்கி சென்ற மாணவர்கள்”… நெகிழ வைக்கும் காரணம்… வீடியோ வைரல்..!!!

இமாச்சலப் பிரதேசத்தில் சமீபத்தில் கனமழை பெய்தது. இதன் காரணமாக அங்குள்ள பல பகுதிகளில் சேதம் ஏற்பட்டது. குறிப்பாக மண்டி மாவட்டத்தில் ஜூலை மாத தொடக்கத்தில் ஏற்பட்ட மேக வெடிப்பு திடீர் வெள்ளத்தையும், நிலச்சரிவையும் ஏற்படுத்தியது. இதனால் பலர் காணாமல் போவதற்கு வழிவகுத்தது.…

Read more

“ஆசிரியரின் மண்டையை மது பாட்டிலால் உடைத்த மாணவர்கள்”… எல்லை மீறிய சம்பவம்… விருதுநகரில் பரபரப்பு..!!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசிக்கு அருகே உள்ள திருத்தங்கல் பகுதியில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சண்முகசுந்தரம் (48) என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அவர் நேற்று மதியம் வகுப்பில் பாடம் எடுத்துக் கொண்டிருக்கும்போது 2 மாணவர்கள் தாமதமாக வந்தனர்.…

Read more

சேலத்தில் பரபரப்பு..! மாணவர்களை எச்சில் டிபன் பாக்ஸை கழுவ வைத்த ஹெட் மாஸ்டர்…. வீடியோ வெளியாகி அதிர்ச்சி…!!!!

சேலம் மாவட்டம் எடப்பாடியில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் மாணவர்கள் மாணவிகள் என 218 பேர் படித்து வருகின்றனர். இப்பள்ளியின் தலைமை ஆசிரியராக ஜெயக்குமார் பணியாற்றி வருகிறார். அதோடு பத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் அப்பள்ளியில் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளியில்…

Read more

Breaking: மாநகராட்சி பள்ளியில் மாணவர் சேர்க்கை… கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இரு மடங்காக அதிகரிப்பு…!!!

தமிழகத்தில் மாணவர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதமே கோடை விடுமுறை வழங்கப்பட்ட நிலையில் ஜூன் 1ஆம் தேதி வரை நீடித்தது. தமிழகத்தில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நிறைவடைந்து விடுமுறை வழங்கப்பட்ட நிலையில் அடுத்ததாக 1 முதல்…

Read more

கடந்த 10 ஆண்டுகளாக சிறுவர்கள் மத்தியில் அதிகரிக்கும் நீரிழிவு நோய்….. இனி இது பள்ளிகளில் கட்டாயம்… CBSE புதிய நடவடிக்கை…!!

இந்தியாவில் குழந்தைகளிடையே வகை 2 நீரிழிவு நோய் வேகமாக அதிகரிப்பது குறித்து கவலை தெரிவித்துள்ள CBSE, மாணவர்கள் அதிக சர்க்கரை உட்கொள்வதை கட்டுப்படுத்த பள்ளிகளில் “ஷுகர் போர்டு” அமைக்க அறிவுறுத்தியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக, முதலில் பெரியவர்களிடம் மட்டுமே காணப்பட்ட வகை…

Read more

பள்ளி வளாகத்தில்… சக மாணவனை கத்தியால் குத்திய 15 வயது சிறுவன்…. பதற வைக்கும் வீடியோ…!!!

அமெரிக்காவின் விர்ஜீனியா மாநிலம், ஃபெயர்பேக்ஸ் கவுண்டியில் உள்ள மேல் நிலைப்பள்ளியில் நடந்த தாக்குதல் சம்பவம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. 15 வயது சிறுவன் ஒருவர், பள்ளி வளாகத்தில் கத்தியால் தனது சகமாணவரை தாக்கியதால், உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில்…

Read more

“அதி வேகமாக வந்த கார்”… நடந்து சென்ற மாணவர்கள் மீது மோதி பயங்கர விபத்து… பதை பதைக்க வைக்கும் வீடியோ…!!

உத்தரகண்ட் மாநிலம் டேராடூன் மாவட்டத்தில் உள்ள விகாஸ்நகர்-செலாக்கி பகுதியில் புதன்கிழமை பிற்பகலில் சாலை விபத்து ஒன்று சம்பவம் நடந்தது. டேராடூன் பௌண்டா தேசிய நெடுஞ்சாலையில் இருந்து நிகாம் சாலை நோக்கி வந்த ஒரு கார், வேகக் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் நடந்து…

Read more

“மழலை மொழியை மிஞ்ச வார்த்தை உண்டா”..? அரசு பள்ளி குழந்தைகள் பாடிய பாடல்… இணையத்தை கலக்கும் வீடியோ..!!

மதுரை மாவட்டம் மேலூர் ஒன்றியத்தில் தெர்க்கமூர் அரசு மழலையர் மற்றும் நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தாய் நாட்டின் பாரம்பரிய பாடலான “Anan Ta Pad Chaye”க்கு பாடி ஆடிய வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி…

Read more

“சாக்லேட் வடிவில் புதிய போதை”… பள்ளி மாணவர்கள் தான் டார்கெட்… புது பிரச்சனை..‌. அதிர்ச்சியில் பெற்றோர்…!!!

தமிழகத்தில் புதுவகை போதை பொருள் விற்பனை செய்யப்படுவதாக தற்போது தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது தமிழகத்தில் பள்ளிக்கூடங்களில் அருகில் இருக்கும் கடைகளில் சாக்லேட் வடிவில் புது வகையான போதை பொருள் விற்கப்படுவதாக செய்தி வெளியானது. “ஸ்ட்ராபெரி குவிக்” என்ற…

Read more

“இது என்னடா புது கேம்”.. பிளேடால் கையை வெட்டி கொண்ட 40 மாணவர்கள்…. இதை செய்யலனா 10 ரூபாய் அபராதமாம்… பெற்றோரை உறைய வைத்த சம்பவம்..!!

குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் மாணவர்கள் ‘டேர் கேம்’ என்ற பெயரில் கையில் காயம் ஏற்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது குஜராத் மாநிலம், அம்ரேலி மாவட்டத்தில் உள்ள பாகஸாரா என்னும் பகுதியில் முதற்கல்வி பள்ளி ஒன்று…

Read more

Breaking: சட்டப்பேரவை கூட்டம்…. மாணவர்களுக்கு தரமான மடிக்கணினி வழங்கப்படும்… அமைச்சர் தங்கம் தென்னரசு…!!

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாத கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி சார்ந்த கேள்விகளுக்கு துறை அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். அதே சமயம் தினந்தோறும் காரசாரமான விவாதங்களும் நடைபெறுகிறது. இந்நிலையில் சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு…

Read more

2 கல்லூரி மாணவர்களுக்கிடையே மோதல்… கல்வீசி தாக்குதல்… 5 சிறுவர்கள் உட்பட 9 பேர் கைது…!!!

சென்னையில் உள்ள பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநில கல்லூரி மாணவர்களுக்கு இடையே நேற்று கொரட்டூர் ரயில் நிலையத்தில் மோதல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மாணவர்கள் ஒருவரை ஒருவர் ஜல்லி கற்களால் தாக்கி கொண்டனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர்…

Read more

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு…. 11,070 மாணவர்கள் ஆப்சென்ட்… அரசு தேர்வுகள் இயக்ககம் தகவல்…!!

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் இன்று 11ஆம் வகுப்பு தொடங்கியது. அதன்படி இன்று முதல் தேர்வாக மொழிப்பாட தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு எழுத மொத்தம் 8 லட்சத்து 18 ஆயிரத்து 369 மாணவர்கள் தகுதி பெற்றிருந்தனர். ஆனால் அதில்…

Read more

12ம் வகுப்பு பொது தேர்வு…. 11,430 மாணவர்கள் ஆப்சென்ட்… அரசு தேர்வுகள் இயக்ககம் தகவல்…!!

தமிழகத்தில் மார்ச் மாதம் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. இந்நிலையில் தமிழக முழுவதும் படிக்கும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று பொதுத்தேர்வு தொடங்கியது. இந்நிலையில் மொத்தம் 8,02568 பேர் தேர்வு எழுத இருந்தனர். ஆனால் அதில் 11,430…

Read more

PM Internship 2025…. ஒரு லட்சம் இளைஞர்களுக்கு மாதம் ரூ.5000 வழங்கும் மத்திய அரசு…. உடனே முந்துங்க…!!!

இந்தியாவில் ஏழை எளிய மக்கள் பயன் தரும் விதமாக மத்திய அரசு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக மாணவர்கள் பயன்பெறும் விதமாக அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருவது மட்டுமல்லாமல் அந்த திட்டங்கள் மூலம் ஊக்கத்தொகையும் வழங்கப்படுகிறது. இப்படியான…

Read more

DRDO இன்டர்ன்ஷிப் 2025… ரூ.15,000 வரை ஊதியம் கிடைக்கும்… மாணவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு…!!!

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு என்பது இந்திய ஆயுதப்படைகளுக்கு தேவையான பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் மற்றும் தயாரிப்புகளை உருவாக்கக்கூடிய ஒரு பாதுகாப்பு ஆராய்ச்சி மையமாக திகழ்கிறது. அதேசமயம் இந்திய ராணுவத்தின் தொழில்நுட்ப மேம்பாட்டு நிறுவனம் மற்றும் பாதுகாப்பு அறிவியல் அமைப்பு போன்ற…

Read more

தமிழக மாணவர்களுக்கு ரூ.50,000 கல்வி உதவித்தொகை வழங்கும் HDFC வங்கி… எப்படி விண்ணப்பிப்பது..???

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் சார்பாக மாணவர்களுக்கு பல்வேறு கல்வி உதவித்தொகை திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளது. இதனால் ஏராளமான மாணவர்கள் பயனடைந்து வரும் நிலையில் எச்டிஎப்சி வங்கி வழங்கும் கல்வி உதவித்தொகை திட்டம் குறித்து பலரும் அறியாமல் உள்ளனர். பொருளாதார…

Read more

தமிழக மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்திட்டம்… யாருக்கெல்லாம் கிடைக்கும்..? விண்ணப்பிப்பது எப்படி..? முழு விவரம் இதோ..!!

ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ ஆதிதிராவிட மாணவர்களுக்கு பரிசுத்தொகை வழங்க வேண்டாம். அதற்கு பதிலாக அவர்களின் வேலை வாய்ப்புக்கான திறன்களை வளர்க்க உதவுவதோடு, அவர்களின் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான பண உறுதி ஆவணம் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.…

Read more

பெற்றோர்களே உஷார்..! போனுக்கு வரும் ஸ்காலர்ஷிப் மெசேஜ்… அரங்கேறும் புது வகை மோசடி.. எச்சரிக்கை அறிவிப்பு..!!

தமிழக முழுவதும் கல்வி உதவித் தொகை வந்துள்ளதாக கூறி பிளஸ் 2 மாணவர்களின் பெற்றோர்களை குறி வைத்து ஆன்லைன் மோசடி செய்ய முயற்சி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழக பள்ளிக்கல்வித்துறையின் கீழ் கல்வி உதவித்தொகை பெறக்கூடிய மாணவர்களுடைய பெற்றோருக்கு கடந்த…

Read more

தமிழகத்தில் இனி இந்த மாணவர்களும் அரசு பள்ளிகளில் சேர வேண்டும்… பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு..!!!

தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் வட மாநிலத்தவர் குழந்தைகளும் படித்து வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் தமிழ் மொழியை படிக்க எடுக்கும் முயற்சிகளை குறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். அதோடு வடமாநிலத்தவர் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க ஊக்குவிக்க வேண்டும், அதோடு அரசு…

Read more

இந்தியாவில் உயர்கல்வி படிக்க வேண்டுமா?… இது உங்களுக்கு தான்… மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

இந்தியாவில் உயர்கல்வி படிக்க ஏராளமான வெளிநாட்டு மாணவர்கள் விருன்புகின்றனர். இதனால் அவர்களுக்கென்று இ ஸ்டூடன்ட், இ ஸ்டுடென்ட் எக்ஸ் என்ற 2 சிறப்பு பிரிவு விசாக்களை மத்திய உள்துறை அமைச்சகம் வழங்க உள்ளது. இதற்காக ‘ஸ்டடி இன் இந்தியா’ என்ற இணையதளத்தையும்…

Read more

லக்கி பாஸ்கர் படம் பார்த்து விட்டு வந்த ஆசை… விடுதியில் இருந்து தப்பி ஓடிய மாணவர்களை பத்திரமாக மீட்ட போலீசார்…!!

இந்திய சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் துல்கர் சர்மா. இவர் சமீபத்தில் ‘லக்கி பாஸ்கர்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் வெளியாகி மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் உலகம் முழுவதும் 111 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது.…

Read more

வகுப்பறையில் வெடிகுண்டு…. “Youtube பார்த்து தான் செஞ்சோம்” +2 மாணவர்கள் அதிரடி சஸ்பெண்ட்….!!

ஹரியானா மாநிலம் பிவானியில் செயல்பட்டு வரும் அரசு பள்ளி ஒன்றில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள் ஒன்றாக சேர்ந்து வெடிகுண்டு ஒன்றை தயார் செய்து ஆசிரியரின் நாற்காலிக்கு அடியில் பொருத்தியுள்ளனர். அதனை வெடிக்கவும் செய்துள்ளனர். இந்த சம்பவத்தில்…

Read more

500 மீட்டர் கூட ஓட முடியல…. இதுக்குலாம் காரணம் அது தான்… ஆளுநர் ரவி வேதனை…!!

போதைப்பொருள் புழக்கத்தின் மோசமான விளைவுகளை தமிழக ஆளுநர் ஆர். என். ரவி தெளிவுபடுத்தினார். சங்கரன்கோவில் நகரில் நடைபெற்ற போதை ஒழிப்பு பொதுக்கூட்டத்தில், அவர், மாணவர்களின் உடல்நலம், நெறிமுறைகள் ஆகியவை குறைவடைந்துள்ளதாக குறிப்பிட்டார். பஞ்சாப் மாநிலம், எப்போது இந்திய ராணுவத்தில் முன்னிலை வகித்திருந்தாலும்,…

Read more

மாணவர்கள் சண்டை போடுறாங்க… சீக்கிரமா போங்க.. பதறி அடித்து ஓடிய டீச்சர்…. “கடைசியில் நடந்த ட்விஸ்ட்”… அசர வைக்கும் வீடியோ ‌..!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. சம்பவத்தன்று இந்த பள்ளியின் வகுப்பறையில் ஒரு மாணவர் ஆசிரியரிடம் சண்டையிடுவதாக மாணவர்கள் ஒரு ஆசிரியரிடம் கூறியுள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சடைந்த ஆசிரியர் பதறி அடித்துக் கொண்டு வகுப்பறையை நோக்கி ஓடிச் சென்று…

Read more

அப்படி போடு…! தமிழகத்தில் அரசு பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி… தொடங்கி வைத்தார் மேயர் பிரியா…!!

சென்னை மாநகராட்சி பள்ளியில் பல்வேறு மாணவர்கள் படித்து வருகின்றனர். அவர்கள் விளையாட்டில் சிறந்து விளங்கும் வகையில் குத்துச்சண்டை, கராத்தே, ஜூடோ, தேக்வாண்டோ, கேரம், அத்லடிக் போன்ற விளையாட்டுகளில் பயிற்சி அளிக்க மாநகராட்சி பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 6 மாநகராட்சி பள்ளிகளில்…

Read more

2025 ஏப்ரல் வரை… “1 – 9 மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு” DPI…!!

அரசுப் பள்ளி மாணவர்களின் திறன் மேம்பாட்டுக்கு போட்டிகள்: கல்வித்துறை உத்தரவு தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை, 1 முதல் 9-ஆம் வகுப்பு மாணவர்களின் திறனை மேம்படுத்த பள்ளி அளவில் பல்வேறு போட்டிகளை நடத்த உத்தரவிட்டுள்ளது. மாணவர்களின் படைப்புத் திறன், அறிவுத்திறன் ஆகியவற்றை…

Read more

பள்ளியில் தொடங்கிய சண்டை..! சமூக பிரச்சனையான விபரீத நிலை… – ராஜஸ்தானில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.!

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் கடந்த வெள்ளிக்கிழமை பள்ளியில் படிக்கும் இரு மாணவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறியுள்ளது. இதில் ஒரு மாணவர் தனது சக மாணவரை கத்தியால் குத்தியுள்ளார். இந்த சம்பவத்தை தொடர்ந்து இரண்டு மாணவர்களின் சமூகத்தினருக்கும்…

Read more

இனி ஸ்கூல யாருமே குட் மார்னிங் சொல்ல கூடாது, இத தான் சொல்லணும்… அரசு புதிய அறிவிப்பு…!!

ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் ஹரியானா மாநில பள்ளிகளில் தற்போது அதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மாநில பள்ளிக்கல்வித்துறை அனைத்து மாவட்ட பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், இனிய மாணவர்கள் காலையில் ஆசிரியர்களை பார்த்ததும் குட் மார்னிங்,…

Read more

தமிழகமே அதிர்ச்சி…! “ஷூ காலால் ஆபாசமாக திட்டி உதைத்த ஆசிரியர்”…‌ பரிதாபத்தில் பள்ளி மாணவர்கள்….!!!

சேலம் மாவட்டம் கொளத்தூரில் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் வைத்து பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இதில் கூடைப்பந்து விளையாட்டுப் போட்டி நடைபெற்ற நிலையில் அந்த பள்ளி மாணவர்கள் தோல்வி அடைந்தனர். இதனால் உடற்கல்வி ஆசிரியராக…

Read more

Other Story