குறுக்கே வந்த CAA…. முறைப்பெண்ணை திருமணம் செய்ய தடை…. மாநில அரசு அதிரடி உத்தரவு…!!!

மத்திய அரசின் பொது சிவில் சட்டத்தை  உத்ராக்கண்ட் அரசு அம்மாநிலத்தில் அமலாக்கியுள்ளது. மத ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும் பல்வேறு திருமண முறைகளை கொண்ட மக்கள் வாழும் இந்தியாவில் போதும் சிவில் சட்டம் பல்வேறு சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என்றும் தனிமனித உரிமைகளில் தலையிடுவதாக…

Read more

“குஷியோ குஷி”…. இனி ரேஷன் கடைகளில் இந்த பொருளும் மலிவு விலையில் கிடைக்கும்…. அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசுகள் வழங்கும் அனைத்து நலத்திட்டங்களும் ரேஷன் அட்டைகள் மூலமாக பொது மக்களுக்கு வழங்கப்படுகின்றன. மத்திய அரசு வழங்குவது மட்டுமல்லாமல் மாநில அரசுகளும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு மானிய விலையில் அரிசி மற்றும் பருப்பு உள்ளிட்ட பல பொருட்களை…

Read more

எங்களுக்கு 50 ஆயிரம் வேண்டாம்…. அரசு வேலை வேண்டும்…. அரசுக்கு முக்கிய கோரிக்கை…!!!

உத்ராகண்ட்டில் சுரங்கத்தில் சிக்கியவர்களை மீட்க நவீன கருவிகளே திணறிய போது, 12 எலி வலைத் தொழிலாளர்கள் உயிரைப் பணையம் வைத்து அவர்களை மீட்டனர். ஆனால் அதற்கு சன்மானமாக உத்ராகண்ட் அரசு, தலா ரூ.50,000 வழங்கியது. இதனால் மனமுடைந்த 12 தொழிலாளர்களும் அரசு…

Read more

10 நாட்களுக்கு பிறகு மிகப்படும் தொழிலாளர்கள்… இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ள மீட்பு பணி…!!

உத்தராகண்டு மாநிலம் உத்தரகாசியில் சுரங்கத்தில் சிக்கி இருக்கக்கூடிய தொழிலாளிகள் விரைவில் மீட்கப்பட இருக்கிறார்கள். மீட்பு பனி இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. சுரங்கப்பாதைக்குள் சிக்கிய 41 தொழிலாளர்கள் மீட்கப்படக்கூடிய பணியானது இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. குழாய்கள் அமைத்து அதன் மூலமாக 41…

Read more

பெண்களுக்கு வட்டியில்லா கடன்…. அதுவும் ரூ.5 லட்சம் வரை கிடைக்கும்…. லட்சதீபதியாக மாற்றும் சூப்பர் திட்டம்…!!

மத்திய மாநில அரசுகள் மக்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. பெண்களுக்கான பல திட்டங்கள் இருக்கிறது. அந்த வகையில் பெண்களை கோடிஸ்வரியாக்கும் ஒரு சிறப்பு திட்டம் உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பெண்களுக்கு வட்டி இல்லாமல் ஐந்து லட்சம் ரூபாய் வரை…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச சிலிண்டர்…. இதை செய்யாவிட்டால் கிடைக்காது…. வெளியான ஜாக்பாட் அறிவிப்பு…!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் அந்தியோதயா ரேஷன் அட்டைதாரருக்கு அரசு சார்பாக இலவச சிலிண்டர்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஒரு வருடத்திற்கு ஏப்ரல் முதல் ஜூலை வரையில் முதல் சிலிண்டர், ஆகஸ்ட் முதல் நவம்பர் வரை இரண்டாவது சிலிண்டரும், டிசம்பர் மாதம் மூன்றாவது சிலிண்டர் இலவசமாக…

Read more

இந்த மாவட்டத்தில் இன்று ஊரடங்கு அமல்….. பள்ளிகள் இயங்காது…. மாநில அரசு அறிவிப்பு….!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் பௌரி கர்வால் என்ற மாவட்டத்திலுள்ள கிராமங்களில் புலிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் வனப்பகுதியில் இருந்து தப்பி புலிகள் வசிப்படத்திற்கு வந்து பொதுமக்களை அச்சுறுத்துகின்றன. 24 மணி நேரமும் புலிகள் தெருக்களில் நடமாடுவதால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற அஞ்சுகின்றனர். அண்மையில்…

Read more

இனி வீடுகளில் பார் நடத்த அனுமதி…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு…!!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் வீடுகளிலேயே பார் நடத்துவதற்கு உத்தரகாண்ட் மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. சுற்றுலா தலங்களில் லாட்ஜ்களுக்கு பதிலாக ஹோம்ஸ்டே போன்றவை அதிகரித்து வருகிறது. அதனால் ஹோம் ஸ்டே நடத்துபவர்கள் வீடுகளிலேயே பார் நடத்த அனுமதி வழங்கியுள்ளது. பாத்ரூம்ல இருக்குது அதன்படி…

Read more

Other Story