உத்ராகண்ட்டில் சுரங்கத்தில் சிக்கியவர்களை மீட்க நவீன கருவிகளே திணறிய போது, 12 எலி வலைத் தொழிலாளர்கள் உயிரைப் பணையம் வைத்து அவர்களை மீட்டனர். ஆனால் அதற்கு சன்மானமாக உத்ராகண்ட் அரசு, தலா ரூ.50,000 வழங்கியது. இதனால் மனமுடைந்த 12 தொழிலாளர்களும் அரசு தந்த காசோலையை பணமாகப்போவதில்லை என்றும், அனைவருக்கும் அரசு வேலை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்
எங்களுக்கு 50 ஆயிரம் வேண்டாம்…. அரசு வேலை வேண்டும்…. அரசுக்கு முக்கிய கோரிக்கை…!!!
Related Posts
‘ஆண்களுக்கு இரண்டு திருமணம் கட்டாயம்”… வினோத வழக்கத்தை கடைபிடிக்கும் விசித்திர கிராமம்…!!!
இந்தியாவில் பலதரப்பான மக்கள் வாழும் நிலையில் ஒவ்வொரு சமூகத்தினரும் பலவிதமான பழக்கவழக்கங்களை பின்பற்றுகிறார்கள். அந்த வகையில் ஒரு கிராமத்தில் ஆண்கள் கட்டாயமாக 2 திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற வழக்கம் காலம் காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. அதாவது ராஜஸ்தான் மாநிலத்தில்…
Read moreவங்கியில் வீட்டு லோன் வாங்கியிருக்கீங்களா…? அப்போ இந்த 5 விஷயங்கள் ரொம்ப முக்கியம்…!!
அனைவருக்குமே சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்பது ஒரு கனவு. ஆனால் சொந்தமாக ஒரு வீடு கட்டுவது என்பது கஷ்டமான விஷயம் இல்லை. ஏனெனில் வங்கிகளிலேயே எளிதாக வீட்டு கடன் கிடைக்கிறது . வங்கியில் வங்கி கடனை ஒவ்வொரு மாதமும் ஈஎம்ஐ…
Read more