உத்தராகண்டு மாநிலம் உத்தரகாசியில் சுரங்கத்தில் சிக்கி இருக்கக்கூடிய தொழிலாளிகள் விரைவில் மீட்கப்பட இருக்கிறார்கள். மீட்பு பனி இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. சுரங்கப்பாதைக்குள் சிக்கிய 41 தொழிலாளர்கள் மீட்கப்படக்கூடிய பணியானது இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. குழாய்கள் அமைத்து அதன் மூலமாக 41 தொழிலாளர்கள் மீட்கப்பட இருக்கிறார்கள்.

சுரங்கத்தில் சிக்கி உள்ள தொழிலாளர்கள் எந்த நேரத்திலும் மீட்கப்படலாம் என எதிர்பார்க்க படக்கூடிய சூழ்நிலையில்,  தொழிலாளர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் இருக்கின்றன. சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்கள் 10 நாட்களுக்குப் பிறகு மீட்கப்படுகின்றனர். குழாய்கள் அமைத்து அதன் மூலமாக சிக்கிருக்கக் கூடிய  41 தொழிலாளர்களும் மீட்கப்பட இருக்கிறார்கள்.