உத்தரகாண்ட் மாநிலத்தில் வீடுகளிலேயே பார் நடத்துவதற்கு உத்தரகாண்ட் மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. சுற்றுலா தலங்களில் லாட்ஜ்களுக்கு பதிலாக ஹோம்ஸ்டே போன்றவை அதிகரித்து வருகிறது. அதனால் ஹோம் ஸ்டே நடத்துபவர்கள் வீடுகளிலேயே பார் நடத்த அனுமதி வழங்கியுள்ளது. பாத்ரூம்ல இருக்குது அதன்படி ஹோம் ஸ்டடேகளில் நடத்தும் பார்களில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மதுபானங்கள் 60 லிட்டர் வரை வைத்துக் கொள்ளலாம். மேலும் பீர் 9 லிட்டர் வைத்துக் கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சுற்றுலாவை ஊக்குவிக்கும் விதமாக இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதாக உத்தரகாண்ட் அரசு தகவல் தெரிவித்துள்ளது.
இனி வீடுகளில் பார் நடத்த அனுமதி…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு…!!!!
Related Posts
கட்சித் தலைவர் பதவியில் இருந்து சிறிசேன திடீர் விலகல்…. அதிரடி அறிவிப்பு…!!
இலங்கை சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து மைத்திரிபால சிறிசேன விலகியுள்ளார். 2015-2019 வரை இலங்கை அதிபராக பதவி வகித்த சிறிசேன, சுதந்திரக் கட்சியின் தலைவராகவும் செயல்பட்டு வந்தார். இந்த நிலையில், கட்சி செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற அவர் தலைவர் பதவியில்…
Read moreமைனஸில் இருந்தாலும் அபராதம் தேவையில்லை…. ரிசர்வ் வங்கி சூப்பர் அறிவிப்பு..!!!
பயன்படுத்தப்படாத வங்கிக் கணக்கை மூட விரும்பும் வாடிக்கையாளர்கள், அதற்காக அபராதம் எதுவும் செலுத்தத் தேவையில்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. பயன்பாட்டில் இல்லாத வங்கிக் கணக்கின் இருப்பு மைனஸில் இருந்தாலும், அதற்காக அபராதம் செலுத்த வேண்டிய தேவையில்லை எனக் கூறியுள்ள RBI,…
Read more