“என்கிட்ட 5 நிமிஷம் பேசணும்னு கூப்பிட்டான்.. ஆனா..!” – திருந்திய ரவுடிக்கு நேர்ந்த கொடூரம்.. நண்பர்கள் தடுத்தும் நடந்த விபரீதம்.. சிக்கிய 3 முக்கிய புள்ளிகள்..!!”

மஹாராஷ்டிர மாநிலம் யவத்மால் நகரின் விதர்பா ஹவுசிங் சொசைட்டி பகுதியில், குற்றப் பின்னணியில் இருந்து விலகி தனியார் நிதி நிறுவனத்தில் வாகனங்களை பறிமுதல் செய்யும் வேலை பார்த்து வந்த சச்சின் சாகன் ரத்தோடு என்ற வாலிபர் வியாழக்கிழமை காலையில் கொடூரமாகக் கொலை…

Read more

அட இது நம்ம அரசு பள்ளியா?… சரளமாக ஜாப்பனீஸ் மொழி பேசும் மாணவர்கள்… ரோபோடிக்ஸ் கூட தெரிஞ்சு வச்சிருக்காங்க… வைரலாகும் வீடியோ…!!!

மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜி நகர் மாவட்டத்தில் உள்ள கடிவாட் கிராமத்திலுள்ள ZP அரசு பள்ளி சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்துள்ளது. இந்த பள்ளியின் மாணவர்கள் ஜப்பானீஸ் மொழியில் பேசுவதோடு, ரோபோட்டிக்ஸ் போன்ற உயர்நுட்ப கருவிகளையும் தாங்களே உருவாக்கி இயக்குவது போன்ற காட்சிகள்…

Read more

இனி நாட்டு பசு மாடுகள் “ராஜமாதா” என்று அழைக்கப்படும்…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு..!!

மகாராஷ்டிரா மாநில அரசு, நாட்டு பசுமாடுகளை “ராஜமாதா”வாக அறிவித்துள்ளது. இது விவசாயிகளை நாட்டு மாடுகளை வளர்க்க ஊக்குவிக்கும் ஒரு முக்கிய முயற்சியாக பார்க்கப்படுகிறது. பசுக்கள் இந்திய பாரம்பரியத்தின் முக்கிய அங்கமாகவும், ஆன்மிகம், அறிவியல் மற்றும் சமூகத்தில் ஆழ்ந்த தொடர்புடையவையாகவும் இருந்துள்ளன. மாட்டு…

Read more

பளார்… பளார்… பட்ட பகலில் பொதுவெளியில் போலீசார் மீது தாக்குதல்… அதிர்ச்சி வீடியோ..!

மகாராஷ்டிராவில் உள்ள தானேவில் ஆட்டோ ரிக்ஷா ஓட்டுனருக்கும் போக்குவரத்து காவலருக்கும் இடையே ஏற்பட்ட கைகலப்பு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோ பதிவில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் போக்குவரத்து காவலரை கன்னத்தில் அறைகிறார். அதனைத்தொடர்ந்து போக்குவரத்து காவலரும் ஓட்டுனரை…

Read more

பெண்கள் போல பேசி தகவல் சேகரிப்பு…. பாகிஸ்தான் ராணுவ ரகசியங்களை பகிர்ந்த இன்ஜினியர்…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

நாக்பூரில் இந்திய ராணுவத்தின் பிரமோஸ் ஏவுகணை மையம் அமைந்துள்ளது. இங்கு தொழில்நுட்ப ஆராய்ச்சி பிரிவில் நிஷாந்த் அகர்வால் என்பவர் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 2018-ஆம் ஆண்டு ராணுவ புலனாய்வு பிரிவு மற்றும் உத்தர பிரதேச பயங்கரவாத தடுப்பு பிரிவினர்…

Read more

Other Story