கடைசி திக் திக் நிமிடங்கள்… பொதுத்தேர்வு எழுத முடியாமல் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய மாணவர்கள்… கைகொடுத்த காவல்துறை…. வைரல் வீடியோ…!!!

மகாராஷ்டிர மாநிலம் அம்பர்நாத் பகுதியில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதச் சென்ற இரண்டு மாணவர்கள் சரியான நேரத்திற்குத் தொடருந்து கிடைக்காததால் தேர்வு மையத்திற்குச் செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. புவியியல் தேர்வு எழுத வேண்டிய அந்த மாணவர்கள் பதற்றத்துடன் காவல்துறையின் உதவி எண்ணைத்…

Read more

தமிழகத்தில் ப்ளஸ் 2 மறு கூட்டல் முடிவுகள் எப்போது தெரியுமா..? வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

அரசு தேர்வுகள் இயக்ககம் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது நடைபெற்று முடிந்த மார்ச் 2025 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொது தேர்வுகள் எழுதி மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்த மாணவர்களின் மதிப்பெண் மற்றும் மாற்றம் உள்ள தேவர்களது…

Read more

Other Story