“இடித்து தரைமட்டமாக்கப்பட்ட வீடுகள்”… ஆதரவின்றி தவிக்கும் 3300 குடும்பங்கள்… அசாம் மாநிலத்தில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்…!!

அசாம் மாநிலம் கோபல்பாரா மாவட்டத்தில் பைக்கான் வனப்பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் பாஜக தலைமையிலான மாநில அரசு வனப்பகுதிலுள்ள பொது மக்களின் வீடுகளை இடித்து அவர்களை வெளியேற்றும்  நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக கடந்த சனிக்கிழமை 36 புல்டோசர்கள், 1000 காவலர்கள் உதவியுடன் வனத்துறையினர்…

Read more

பள்ளியில் தொடங்கிய சண்டை..! சமூக பிரச்சனையான விபரீத நிலை… – ராஜஸ்தானில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.!

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் கடந்த வெள்ளிக்கிழமை பள்ளியில் படிக்கும் இரு மாணவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறியுள்ளது. இதில் ஒரு மாணவர் தனது சக மாணவரை கத்தியால் குத்தியுள்ளார். இந்த சம்பவத்தை தொடர்ந்து இரண்டு மாணவர்களின் சமூகத்தினருக்கும்…

Read more

கர்ணபிரயாக் நகரில் ஏற்பட்ட விரிசல்… கட்டிடங்களை இடிக்க அதிகாரிகள் முடிவு…!!!!

உத்தரகாண்டின் சமோலி மாவட்டத்தில் தரைப்பகுதியில் இருந்து 6000 அடி உயரத்தில் ஜோஷிமத் நகரம் அமைந்துள்ளது. இந்நகரில் பிரசித்தி பெற்ற ஜோதிர்மத் கோவில் உள்ளது. இங்கு கடந்த 15 நாட்களாக பல பகுதிகளில் உள்ள வீடுகள் குடியிருப்பு பகுதிகள் உட்பட 500-க்கும் மேற்பட்ட…

Read more

Other Story