“இரவோடு இரவாக மாயமாகும் மனிதர்கள்”.. இந்தியாவின் பில்லி சூனிய தலைநகரத்திற்குள் நுழையவே பயப்படும் மக்கள்.. அந்த அமானுஷ்யம் என்ன..?

அசாமில் உள்ள இந்த மயோங் கிராமம் பல நூற்றாண்டுகளாக மர்மங்கள் நிறைந்த ஒரு இடமாகவே பார்க்கப்படுகிறது. இங்கு வாழும் மக்கள் தலைமுறை தலைமுறையாக பில்லி சூனியம் மற்றும் மாந்திரீகக் கலைகளில் தேர்ச்சி பெற்றவர்களாக விளங்குகிறார்கள். மேலும் பழங்காலத்திலிருந்தே இந்த கிராமத்தில் மந்திரங்கள்…

Read more

18 வயசுக்கு மேல ஆதார் கார்டு கிடையாது… ஊடுருவல்காரர்களின் கூடாரத்தை காலி செய்ய முதல்வர் போட்ட மாஸ்டர் பிளான்… அதிரடியாக இறங்கிய அரசு..!!!

அசாம் மாநிலத்தில் சட்டவிரோத குடியேற்றக்காரர்களைக் கண்டறிந்து, ஊடுருவலைத் தடுப்பதற்காக அம்மாநில அரசு ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளது. இனி 18 வயதுக்கு மேற்பட்ட எவருக்கும் புதிய ஆதார் அட்டைகள் வழங்கப்படாது என்று அம்மாநில அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு முதல்வர் ஹிமந்த் பிஸ்வா…

Read more

முதல்வர் ஹிமாந்தா மனைவிக்கு 3 நாட்டு பாஸ்போர்ட்டா?… காங்கிரஸ் வெளியிட்ட அதிரடி ஆதாரங்கள்… உண்மையை உடைத்த முதல்வர்..!!!

அசாம் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, அம்மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மாவின் மனைவி ரினிகி புயன் சர்மா தொடர்பாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் பெரும் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. ரினிகி புயன் சர்மா இந்தியா மட்டுமின்றி ஐக்கிய அரபு அமீரகம் மற்றும்…

Read more

பெட்ரோல் பங்குகளில் முண்டியடிக்கும் மக்கள்… வதந்தியா? உண்மையா?… அசாமில் தீயாய் பரவும் செய்தி… பின்னணி என்ன….?

அசாம் மாநிலத்தில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்ற அச்சத்தினால், பொதுமக்கள் பெட்ரோல் பங்குகளில் தங்கள் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்ப அதிக அளவில் குவிந்து வருகின்றனர். குறிப்பாக ஜோர்ஹட் போன்ற பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை காண…

Read more

“இடித்து தரைமட்டமாக்கப்பட்ட வீடுகள்”… ஆதரவின்றி தவிக்கும் 3300 குடும்பங்கள்… அசாம் மாநிலத்தில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்…!!

அசாம் மாநிலம் கோபல்பாரா மாவட்டத்தில் பைக்கான் வனப்பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் பாஜக தலைமையிலான மாநில அரசு வனப்பகுதிலுள்ள பொது மக்களின் வீடுகளை இடித்து அவர்களை வெளியேற்றும்  நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக கடந்த சனிக்கிழமை 36 புல்டோசர்கள், 1000 காவலர்கள் உதவியுடன் வனத்துறையினர்…

Read more

அத்தாடியோ இவ்ளோ பெருசா….? 100 கிலோ எடையில் பிடிக்கப்பட்ட மலைப்பாம்பு….!!

அசாம் மாநிலம் சில்சார் பகுதியில் உள்ள அசாம் பல்கலைக்கழகத்தில் உள்ள பெண்கள் விடுதிக்கு அருகில் 17 அடி நீளமுள்ள 100 கிலோ எடையுள்ள பர்மா நாட்டு மலைப்பாம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. மலைப்பாம்பை மீட்பதற்கான நடவடிக்கைக்கு தலைமை தாங்கிய வனவிலங்கு ஆராய்ச்சியாளர் பிஷால்…

Read more

14 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்…. கிரைம் சீனுக்காக அழைத்து சென்ற போது குளத்தில் குதித்த குற்றவாளி…!!

அசாம் மாநிலம் நாகோன் மாவட்டத்தில் 14 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 9 ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் சம்பவ நாளன்று அந்த சிறுமி பள்ளியிலிருந்து கோச்சிங் கிளாஸ் முடிந்தவுடன்…

Read more

பள்ளி மாணவர்களுக்கு ஸ்கூட்டர்…. இந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கு மட்டுமே…. மாநில அரசு ஒப்புதல்…!!

அசாம் மாநிலத்தில் அமைச்சரவை கூட்டம் ஜூலை 5ஆம் தேதி நடைபெற்றது. அதில் சில மிக முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. மாணவ மாணவிகளுக்கு ஸ்கூட்டர் மற்றும் மிதிவண்டிகள் வழங்குதல், வேளாண் பல்கலைக்கழகங்களிலும், செவிலியர் கல்லூரிகளிலும் 6 பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குதல்…

Read more

அடடே அசத்தல்…! அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு…. மாநில அரசு அதிரடி…!!!

அதிகரித்து வரும் விலைவாசி உயர்வை எதிர்கொள்வதற்காக வருடத்திற்கு இரண்டு முறை அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது. அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக மத்திய அரசு ஊழியர்களுக்கு நான்கு சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது. அதன்படி அரசு ஊழியர்கள்…

Read more

#BREAKING : அசாம் மாநிலம் நாகோன் என்ற பகுதியில் நிலநடுக்கம் : ரிக்டர் அளவுகோலில் 4.0 வாக பதிவு..!!

அசாம் மாநிலம் நாகோனில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் ரிட்டர் அளவுகோலில் 4.0 வாக பதிவுவாகியுள்ளது. அசாம் மாநிலத்தின் நாகோன் பகுதியில் இன்று மாலை 4:18 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. அசாமின் நாகோன் என்ற இடத்தில்…

Read more

Other Story