18 வயசுக்கு மேல ஆதார் கார்டு கிடையாது… ஊடுருவல்காரர்களின் கூடாரத்தை காலி செய்ய முதல்வர் போட்ட மாஸ்டர் பிளான்… அதிரடியாக இறங்கிய அரசு..!!!

அசாம் மாநிலத்தில் சட்டவிரோத குடியேற்றக்காரர்களைக் கண்டறிந்து, ஊடுருவலைத் தடுப்பதற்காக அம்மாநில அரசு ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளது. இனி 18 வயதுக்கு மேற்பட்ட எவருக்கும் புதிய ஆதார் அட்டைகள் வழங்கப்படாது என்று அம்மாநில அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு முதல்வர் ஹிமந்த் பிஸ்வா…

Read more

Other Story