டீச்சர்ஸ் இப்படி பண்ணலாமா….? AI வச்சு போர்டு எக்ஸாம்ல மோசடி…. ஸ்டூடண்ட்ஸ இப்படி தான் கெடுப்பீங்களா….?
மகாராஷ்டிரா மாநிலத்தின் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆசிரியர்களே மாணவர்களுக்கு விடைகளைச் சொல்லிக் கொடுத்த அதிர்ச்சிகரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. குறிப்பாக ‘ChatGPT’ போன்ற செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகளைப் பயன்படுத்தி மாணவர்களுக்கு விடைகள் வழங்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.…
Read more