“மறுபடியும் எக்ஸாமா?”… நீட் கொடுத்த மன அழுத்தத்தால் சேலத்தில் மாணவி தற்கொலை.. பெற்றோர்கள் கண்ணீர்..!!!

தமிழகத்தில் நீட் தேர்வு காரணமாக மேலும் ஒரு இளம் மாணவி தற்கொலை செய்துகொண்ட நெஞ்சை உலுக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் வெள்ளாளபுரம் பகுதியைச் சேர்ந்த கோபிகா என்ற மாணவி, கடந்த மாதம் நடைபெற்ற நீட் தேர்வை எழுதியிருந்தார்.…

Read more

“10 நாட்களாக அந்த ரகசிய அறையில் கள்ளக்காதலனுடன் சொகுசு வாழ்க்கை!” தாயின் பாச முகத்திரையைக் கிழித்த போலீஸார்.. நெஞ்சைப் பதறவைக்கும் பின்னணி..!!

“என் கள்ளக்காதலுக்கு இடையூறா இருந்தான், அதான் என் கைக் குழந்தைக்கு பூச்சிக்கொல்லி மருந்து வச்சுக் கொன்னேன்!” என்று அக்கம் பக்கத்தினர் யாரும் சந்தேகப்படக் கூடாது என்பதற்காக வலிப்பு வந்து குழந்தை இறந்துவிட்டதாக நாடகமாடிவிட்டு, தனது கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த லலிதா (23)…

Read more

“அவர் தவெக-வே இல்ல!”… சேலம் ஆபாச வீடியோ வழக்கில் கட்சி விளக்கம்.. சிக்கிய அதிர்ச்சி ஆதாரம்..!!!

தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி, அவர்களின் நம்பிக்கையைப் பெற்று, ஆபாச வீடியோ கால்கள் மூலம் ரகசியமாக ஸ்கிரீன் ரெக்கார்டிங் செய்து மிரட்டி வந்த ஒரு மளிகைக் கடைக்காரரைத் தற்பொழுது போலீஸார் அதிரடியாகக் கைது செய்துள்ள விவகாரம், ஆளுங்கட்சியான…

Read more

“ஆன்லைன் மோகம்.. பறிபோன உயிர்!”.. செல்போன் பார்த்ததை தடுத்ததால் நேர்ந்த விபரீதம்.. பெற்றோர் கண்டிப்பால் சிதைந்த ஒரு குடும்பத்தின் கனவு..!!

சேலம் மாவட்டத்தில் செல்போன் பார்க்கக் கூடாது என்று பெற்றோர் கண்டித்ததால், பிளஸ்-2 மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 18 வயது மாணவர் நந்தகுமார், தேர்வு விடுமுறையில் எப்போதும் செல்போன் பார்த்துக் கொண்டிருந்ததால் அவரது பெற்றோர் அவரைக் கண்டித்துள்ளனர்.…

Read more

பள்ளிக்குள் புகுந்த கணவன்… அலறிய மாணவர்கள்… ஆசிரியை வெட்டிக்கொலை… பகீர் சம்பவம்…!!!

சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த கமலாபுரம் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில், ஆசிரியை ஒருவர் சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கண் முன்னே வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே அதிரவைத்துள்ளது. முதற்கட்ட விசாரணையில், குடும்பத் தகராறு காரணமாக ஆசிரியையின் கணவரே…

Read more

“பள்ளிக்கூடத்திலேயே பயங்கரம்” ஆசிரியை ஸ்ரீவித்யா வெட்டி கொலை…. குடும்பத் தகராரில் கணவன் செய்த கொடூரம்….!!

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள காமலாபுரத்தில், ஒரு அரசுப் பள்ளி வளாகத்திலேயே ஆசிரியை ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வந்த ஸ்ரீவித்யா என்பவருக்கும், அவரது கணவருக்கும் இடையே…

Read more

“திருமணமான 2 ஆண்டில் முடிந்த கதை!”… ஆன்லைன் சென்டர் உரிமையாளரின் மனைவி விபரீத முடிவு… கதறி துடித்த கணவர்… சேலம் அருகே பரபரப்பு..!!!

சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த பேளூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர், அதே பகுதியில் ஆன்லைன் சேவை மையம் நடத்தி வருகிறார். இவருக்கும் மேட்டுப்பட்டியைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்துத் திருமணம் நடைபெற்றது.…

Read more

“ஈரோடு அரசுப் பேருந்தில் துணிகரம்!”.. உறவினரைப் பார்த்துவிட்டுத் திரும்பியபோது நேர்ந்த சோகம்… மர்ம நபர்கள் கைவரிசை..!!!!

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சந்திரா (57) என்ற பெண், ஈரோட்டில் உள்ள தனது உறவினரைப் பார்த்துவிட்டு ஊர் திரும்புவதற்காக அரசு நகரப் பேருந்தில் பயணம் செய்துள்ளார். அவர் திண்டல் நோக்கிச் சென்ற பேருந்தில் ஏறியபோது, பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்துள்ளது. இந்தச்…

Read more

“அப்பா” என்ற பட்டத்திற்கு ஆசைப்படும் முதல்வர்…. தமிழக பெண்களை பாதுகாக்க தவறிவிட்டார்… நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம்…!!!

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே ஒக்கிளிப்பட்டி பகுதியில் பக்கத்து வீட்டு இளைஞரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 15 வயது சிறுமி அவமானம் தாங்க முடியாமல் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் துயரச் செய்தி குறித்துத்…

Read more

“ஜூஸ்னு நினைச்சு குடிச்சு!” இளம்பெண் செய்த ஒரு சிறிய தவறு உயிரையே பறித்த துயரம்.. பதறவைக்கும் பின்னணி..!!

சேலம் மாவட்டத்தை சேர்ந்த செந்தில் என்பவரின் மனைவி திவ்யபாரதி (31). செந்தில் திருப்பூரில் வேலை பார்த்து வருவதால், திவ்யபாரதி தனது இரண்டு குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு, சமையலறையில் இருந்த பாட்டிலில் வீட்டை சுத்தம்…

Read more

“மனைவியின் நடத்தையில் சந்தேகம்”… குடிபோதையில் டார்ச்சர் செய்த கணவன்… ஆத்திரத்தில் அம்மிக்கல்லை தலையில் போட்டு கொன்ற பெண்… அதிர்ச்சி சம்பவம்…!!!

சேலம் அம்மாபேட்டை நஞ்சம்பட்டி சேக்கிழார் தெருவைச் சேர்ந்த தங்கம் என்பவர் தனது மனைவியால் அம்மிக்கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாற்பது வயதான தங்கம் மற்றும் அவரது மனைவி பத்மா ஆகிய இருவரும் 17 ஆண்டுகளுக்கு…

Read more

“அவன வாழ விடாதீங்க” – லவ் பிரேக்-அப்…. போட்டோ காட்டி மிரட்டிய காதலன்…. பெண்ணின் விபரீத முடிவு….!!

சேலத்தைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் சண்முகப்பிரியா, தனது காதலனின் மிரட்டல் காரணமாகத் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்தப் பகுதியையே உலுக்கியுள்ளது. கௌதம் என்பவரைக் காதலித்து வந்த சண்முகப்பிரியா, அவரது குணம் மற்றும் நடத்தை பிடிக்காததால் காதலை முறித்துக்கொண்டுள்ளார். இதனால்…

Read more

தாயின் கள்ளக்காதல்….கழுத்தறுத்து தீயிட்டு எரித்து…. பெற்ற மகன் செய்த கொடூரம்…. 5 பேர் அதிரடி கைது….!!

சேலம் மாவட்டம் கஸ்தூரிப்பட்டியைச் சேர்ந்தவர் தவசியப்பன். இவரது மனைவி கனகவல்லி. கனகவல்லி ஒரு தறிப்பட்டறையில் வேலை பார்த்து வந்தபோது, அங்கு பணியாற்றிய செந்தில் என்பவருடன் பழகி வந்துள்ளார். இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்த விஷயம் கனகவல்லியின் மகன் கார்த்திக்கும், கணவர்…

Read more

அட கொடுமையே, நள்ளிரவில் அசம்பாவிதம்…. 3 பேரு தலை நசுங்கி ஸ்பாட் அவுட்…. சேலத்துல நடந்த பயங்கரம்….!!

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே நேற்று நள்ளிரவில் நடந்த பயங்கர விபத்து ஒட்டுமொத்த தமிழகத்தையுமே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நங்கவள்ளி – ஜலகண்டபுரம் பிரதான சாலையில் சென்றுகொண்டிருந்த சரக்கு ஆட்டோ மீது, மோட்டார் சைக்கிள் ஒன்று எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் பயங்கரமாக…

Read more

“பெற்ற மகளாக நெனச்சு வளர்த்தேன்!”.. திருமணம் ஆனவருடன் காதல்.. மருத்துவ மாணவியின் கொலை… நெல்லைப் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..!!

நெல்லை மாவட்டம் வீரவநல்லூரைச் சேர்ந்த வர்ஷினி (22), சேலத்தில் தங்கி சித்த மருத்துவம் படித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் தங்கியிருந்த அறையிலேயே சடலமாக மீட்கப்பட்டார். முதலில் தற்கொலை என்று கருதப்பட்ட நிலையில், பிரேதப் பரிசோதனையில் அவர் கழுத்து…

Read more

லிட்டருக்கு விலை உயருமா….? பாலை ரோட்டில் ஊற்றி போராட்டம்…. அரசுக்கு விவசாயிகள் விடுத்த இறுதி எச்சரிக்கை….!!

சேலம் மாவட்டம் சங்ககிரியில் இன்று பால் உற்பத்தியாளர்கள் நடத்திய அதிரடியான நூதனப் போராட்டம் ஒட்டுமொத்த தமிழகத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. கால்நடை தீவனங்களின் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் 40% வரை உயர்ந்துள்ள நிலையில், வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நூற்றுக்கணக்கான விவசாயிகள் தங்கள்…

Read more

“நிஜ வாழ்க்கையில் இப்படி ஒரு வில்லனா!”.. மனைவியை கொல்ல கணவரின் வினோத ட்ரைனிங்.. அதிர வைக்கும் பின்னணி..!!!

சேலத்தைச் சேர்ந்த கம்ப்யூட்டர் இன்ஜினியர் பாலமுருகன், பெங்களூருவில் வங்கி உதவி மேலாளராக இருந்த தனது மனைவி புவனேஸ்வரியைச் சுட்டுக் கொன்ற வழக்கில் கைதாகியுள்ளார். சந்தேகப் புத்தியால் மனைவியைக் கொடுமைப்படுத்தியதால், புவனேஸ்வரி அவரைப் பிரிந்து விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதனால்…

Read more

“இந்த தாலி என் மனைவியோடது!”.. அழுகிய நிலையில் 600 அடி பள்ளத்தில் மீட்கப்பட்ட சடலம்.. கள்ளக்காதலனின் பதற வைக்கும் வாக்குமூலம்.. அதிர்ச்சி சம்பவம்..!!!

சேலம் மாவட்டம் ஏற்காட்டை அடுத்த மாரமங்கலத்தைச் சேர்ந்த சுமதி (30) என்ற இளம்பெண் திடீரென மாயமான நிலையில், அவரது கணவர் சண்முகத்திற்கு வந்த ஒரு மர்மப் பார்சல் மொத்த வழக்கையும் தலைகீழாக மாற்றியது. அந்தப் பார்சலில் சுமதியின் தாலி இருந்ததைக் கண்டு…

Read more

பார்சலில் வந்த ‘தாலி’…. காணாமல் போன மனைவி…. 600 அடி ஆழத்தில் சடலம்…. வெங்கடேஷ் பகீர் வாக்குமூலம்….!!

சேலம் மாவட்டம் ஏற்காட்டைச் சேர்ந்த சுமதி (30) என்ற பெண் திடீரென மாயமான நிலையில், அவரது தாலிக் கயிறு பார்சலில் வீட்டுக்கு வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீஸார் நடத்திய விசாரணையில், சுமதியின் கள்ளக்காதலன் வெங்கடேஷ் (22) என்பது…

Read more

“ஒரே இடி அந்தரத்தில் பல்டி!”.. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபரீதம்.. சாலையில் உருண்டோடிய ஆட்டோ.. வைரலாகும் பரபரப்பு சிசிடிவி காட்சிகள்…!!!

சேலத்தில் குடியிருப்புப் பகுதி ஒன்றில் அதிவேகமாக வந்த ஆட்டோ, சாலையில் நடந்து சென்ற பெண்மணி மீது மோதி இரண்டு முறை அந்தரத்தில் பல்டி அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறுகிய வளைவுப் பாதையில் வேகத்தைக் குறைக்காமல் வந்த ஆட்டோ டிரைவரின்…

Read more

பெரும் அதிர்ச்சி! 40 அடிப் பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து…10 பேர் காயம்… திருவண்ணாமலை அருகே பரபரப்பு..!!

திருவண்ணாமலையில் இருந்து 47 பயணிகளை ஏற்றிக்கொண்டு மேட்டூர் பகுதிக்குச் சென்றுகொண்டிருந்த ஒரு ஜவுளிப் பேருந்து (Bus carrying textile shoppers) இன்று (நவ. 30) காலை விபத்துக்குள்ளானது. காவிரிக் குறிப்பிட்ட சாலைப் பகுதியில் பேருந்து சுமார் 40 அடிப் பள்ளத்தில் கவிழ்ந்ததில்…

Read more

“வகுப்பறைக்குள் பதுங்கிய பாம்பு!”… அரசுப் பள்ளியில் மாணவர்களை பாம்பு கடித்ததால் பெரும் பரபரப்பு… சேலத்தில் அதிர்ச்சி சம்பவம்…!!!

சேலம், கன்னங்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளி வகுப்பறைக்குள் நுழைந்தபோது, இரண்டு மாணவர்களைப் பாம்பு கடித்த சம்பவம் அப்பகுதிப் பெற்றோரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 11ஆம் வகுப்பு படிக்கும் கவின்குமார் மற்றும் மணி பாரதி ஆகிய இரண்டு மாணவர்கள் வகுப்பறைக் கதவைத் திறக்கும்போது,…

Read more

இரட்டை கொலை அதிர்ச்சி..! கல்குவாரி குட்டையில் மிதந்த மூதாட்டிகளின் சடலங்கள்… பரிதவித்து நிற்கும் குடும்பத்தினர்… சேலத்தில் பரபரப்பு…!!!

சேலம் இளம்பிள்ளை அருகிலுள்ள இடங்கணசாலை நகராட்சி தூதனூர் பகுதியைச் சேர்ந்த 70 வயது பாவாயி என்பவர் விவசாயக் கூலி தொழிலாளியாகவும், 75 வயது பெரியம்மாள் ஆடுகளை வளர்த்து வாழ்ந்தும் வந்தார். இருவரும் நேற்று காலை 9 மணியளவில் வீட்டை விட்டு வெளியேறினர்;…

Read more

“அரிசி கடத்தல்”…. விவசாயிடம் ரூ. 15000 லஞ்சம் கேட்ட அதிகாரிகள்… கையும் களவுமாக சிக்கியது எப்படி?…!!!

சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்த சக்திவேல் என்ற விவசாயி, இரண்டு மாதங்களுக்கு முன் ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டிருந்தார். பின்னர் ஜாமீனில் வெளிவந்த அவர் மீண்டும் அதே செயலில் ஈடுபடாத…

Read more

“போதை ஆசாமியின் அட்ராசிட்டி” … அரசு பேருந்தில் படியில் தொங்கியவாறு பயணம்… ஆத்திரத்தில் நபரை எட்டி உதைத்த நடத்துனர்… வீடியோ வெளியாகி பரபரப்பு…!!!

சேலம் மாவட்டத்தில் நேற்று மாலை பெய்த கனமழை நகரமெங்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. பழைய பேருந்து நிலையம், கிச்சிபாளையம் உள்ளிட்ட முக்கிய சாலைகள் முழுவதும் மழைநீரால் சூழப்பட்டு, வாகன ஓட்டிகள் அவதிக்கு ஆளானனர். இந்த நெருக்கடியான சூழ்நிலையில், ஒரு போதை ஆசாமி…

Read more

“ரூ. 10000 கொடுத்தா சரி பண்ணலாம்”.. நில அளவீடு செய்ய … லஞ்சம் கேட்ட சர்வேயர்… கையும் களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்புத்துறை…!!

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே துலுக்கனூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி குமரேசன், தனது நிலத்தை அளவீடு செய்து தனி பட்டா பெற விண்ணப்பித்தார். ஆனால், ஆத்தூர் தாலுகா சர்வேயர் ஜீவிதா (வயது 29) மற்றும் அவரது உதவியாளர் கண்ணதாசன் (வயது 37)…

Read more

ஐயோ..! நிச்சயமான பெண்ணை ஆசையாக பார்க்க நண்பருடன் சென்ற இளைஞர்… நெடுஞ்சாலையில் நடந்த கோர விபத்து… கதறி துடிக்கும் குடும்பம்… பரபரப்பு சம்பவம்…!!!!

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் (27) என்ற இளைஞர், திருமணமாகி விவாகரத்து பெற்றவர். இவருக்கு இரண்டாவது திருமணத்திற்காக திருச்சி உறையூரில் பெண் பார்த்து நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. அந்தப் பெண்ணைப் பார்க்க, தனது நண்பர் தினேஷ்குமார் (28) உடன் இருசக்கர வாகனத்தில் சேலத்தில்…

Read more

“ரூ.20 கொடுத்து 8 வயது சிறுமியை வீட்டுக்கு அழைத்த 44 வயது நபர்”… கதறி அழுததும் பதறி ஓடிய அண்ணன்… அந்தக் காட்சியை கண்டு… அடுத்து நடந்த அதிர்ச்சி..!!!!

சேலம் மாவட்டம் பள்ளப்பட்டி பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுமியை அதே பகுதியைச் சேர்ந்த 44 வயது தமிழரசன் என்பவர் 20 ரூபாய் கொடுத்து தனியாக அழைத்துச் சென்றார். புதிதாகக் கட்டப்பட்டு வரும் ஒரு வீட்டிற்கு சிறுமியை அழைத்துச் சென்ற அவர்,…

Read more

மனசாட்சியே இல்லையா..! 2ஆவது பிறந்த பெண் குழந்தை…9 நாளிலேயே போலி சான்றிதழ் தயாரித்து ரூ. 1.20 விற்ற கொடூர தம்பதி… வெளியான பதற வைக்கும் பின்னணி..!!

சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி அருகே வீரபாண்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ராமாபுரம் ஆஞ்சநேயர் கோவில் ரெட்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்த சந்தோஷ்-சிவகாமி தம்பதிக்கு கடந்த 9-ம் தேதி பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்தது. ஆனால், இந்தத் தம்பதி,…

Read more

“4 வருஷமா உங்க அப்பா பாலியல் ரீதியா துன்புறுத்துறாரு”…. தந்தையையும், லிவ்விங் மனைவியையும் துண்டு துண்டாக வெட்டிய மகன்… தனித்தனி மூட்டைகளாக ஏரியில் வீசிய கொடூரம்…. பரபரப்பு சம்பவம்..!!!!

சேலத்தில் மகுடஞ்சாவடியில் 23 வயது இளைஞர் ஆகாஷ், தனது தந்தை பழனிசாமி (47) மற்றும் அவரது லிவிங் பார்ட்னர் ஜெயலட்சுமி (38) ஆகியோரை கொலை செய்து, உடல்களை துண்டு துண்டாக வெட்டி, இரண்டு வெவ்வேறு ஏரிகளில் வீசிய கொடூர சம்பவம் அதிர்ச்சியை…

Read more

“வளர்ப்பு நாய் கடித்ததால் நாய் போல குணம்”… தண்ணீர் கூட குடிக்க முடியல… ரேபிஸ் தொற்றால் துடிதுடித்து போன தொழிலாளி.. சேலத்தில் அதிர்ச்சி.. !!

சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகேயுள்ள கொங்கணாபுரத்தைச் சேர்ந்த குப்புசாமி என்ற நெசவுத் தொழிலாளி, ரேபிஸ் நோய் தாக்கியதால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மூன்று மாதங்களுக்கு முன்பு, குப்புசாமியை அவரது வீட்டில் வளர்த்து வந்த நாய் கடித்தது. ஆனால்,…

Read more

“ஒரே கல்லூரியில் படிக்கும்போது காதல்”… பெற்றோர் எதிர்ப்பை மீறி திருநம்பியை திருமணம் செய்த இளம் பெண்… சுயமரியாதை திருமண மண்டபத்தில் நடந்த சம்பவம்…!!!!

சேலம் மாவட்டம் அரிசி பாளையத்தில் துரைராஜ் என்பவரின் மகள் இலக்கியா ஸ்ரீ (21) என்பவர் வசித்து வருகிறார். பட்டதாரி பெண்ணான இவர் சேலம் மாவட்டத்தில் உள்ள செல்லத்தாம்பட்டியைச் சேர்ந்த சேகர் என்பவரின் மகன் கார்த்திக் திருநம்பி(21) என்பவரை பள்ளி காலத்திலிருந்து நண்பர்களாக…

Read more

தமிழகத்தில் மீண்டும் ஒரு கொடூரம்…! சாக்கு பையில் மூதாட்டியின் பிணம்… தங்க நகைக்காக துடிக்க துடிக்க கொடூர கொலை… சேலத்தில் பரபரப்பு…!!!

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள வைகுந்தம் வெள்ளையம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சின்னபொண்ணு (வயது 70) என்ற மூதாட்டி, 6 சவரன் நகைக்காக கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சின்னபொண்ணுவிற்கு 3 மகன்கள் மற்றும் ஒரு…

Read more

என்னை மன்னிச்சிடுங்க… நான் உங்களுக்கு துரோகம் பண்ணிட்டேன்… திருமணமான 10 நாளில் 2 மாசம் கர்ப்பம்… காதலனை விடாமல் துரத்தி பணம் பறித்த புது மாப்பிள்ளை… பரபரப்பு சம்பவம்…!!

சேலம் மாவட்டம் அழகாபுரம் பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தும் சம்பவம் ஒன்று நடைபெற்று உள்ளது. சேகர் என்பவர், தர்மபுரியில் ஒரு தனியார் வங்கியில் இன்சூரன்ஸ் பிரிவில் மேனேஜராக பணியாற்றி வருகிறார். சேலத்தில் பணிபுரிந்த காலத்தில், தன்னுடன் பணிபுரிந்த திருமணமாகாத பெண்ணுடன் நெருங்கி…

Read more

திருமணம் ஆகி 10 நாள் தான் ஆகுது… ஆனா அதுக்குள்ள 2 மாசம் கர்ப்பம்… மனைவியின் முன்னாள் காதலனை மிரட்டி பல லட்சம் ரூபாய் பறித்த புது மாப்பிள்ளை… அதிர்ச்சி சம்பவம்…!!!

சேலம் மாவட்டம் அழகாபுரத்தில் சசிசேகர்(44) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் தர்மபுரியில் உள்ள தனியார் வங்கியில் இன்சூரன்ஸ் பிரிவில் மேலாளர் ஆக வேலை பார்த்து வருகிறார். இதற்கு முன்பாக சேலத்தில் உள்ள வங்கியில்…

Read more

“வயதான பாட்டியை கூட விட்டு வைக்காத காமக்கொடூரன்”… சொந்த பேரனை சீரழித்துக் கொன்ற கொடூரம்… சேலத்தில் அரங்கேறிய அதிர்ச்சி..!!!

சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதிக்கு அருகே உள்ள சின்னப்பிள்ளையூர் பகுதியில் மூதாட்டி ஒருவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 20ஆம் தேதி இயற்கை மரணம் எய்தியதாக கூறப்பட்ட நிலையில் உறவினர்கள் அனைவரும் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்தனர். அப்போது மூதாட்டியின் மரணத்தில்…

Read more

“ஏழை தம்பதிகள் தான் டார்கெட்”… பச்சிளம் குழந்தையை விற்பனை செய்து காசு பார்க்கலாம்… ரூ.7 லட்சத்துக்கு பிறந்த குழந்தையை விற்ற கும்பல்… பகீர் பின்னணி..!!

சேலம் மாவட்டத்தில் செவ்வாய்பேட்டை பகுதி உள்ளது. அப்பகுதியில் ஒரு கும்பல்  குழந்தை விற்பனை செய்து வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி செவ்வாய் பேட்டை பகுதியில் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்ட நிலையில் ஈரோடு பகுதியில்…

Read more

சேலத்தில் பரபரப்பு..! மாணவர்களை எச்சில் டிபன் பாக்ஸை கழுவ வைத்த ஹெட் மாஸ்டர்…. வீடியோ வெளியாகி அதிர்ச்சி…!!!!

சேலம் மாவட்டம் எடப்பாடியில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் மாணவர்கள் மாணவிகள் என 218 பேர் படித்து வருகின்றனர். இப்பள்ளியின் தலைமை ஆசிரியராக ஜெயக்குமார் பணியாற்றி வருகிறார். அதோடு பத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் அப்பள்ளியில் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளியில்…

Read more

சாலையில் ரத்தம் கசிந்தபடி கிடந்த மர்மமான முறையில் இறந்து கிடந்த கொத்தனார்.. என்ன தான் நடந்துச்சு?… அதிர்ச்சி சம்பவம்…!!!

சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்துள்ள காமலாபுரம் கிழக்கத்திக்காடு பகுதியில் கண்ணப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகாத நிலையில் கொத்தனார் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் இன்று சாலையோரம் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். அதாவது இவர்…

Read more

ஐயோ… இப்படியா ஆகணும்?… மாட்டு கொட்டகையில் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது குழந்தை குருணை மருந்தை தின்று… அதிர்ச்சி சம்பவம்…!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கெங்கவல்லி அருகே குமரேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் காட்டுக்கோட்டையில் லாரி பட்டறையில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி செல்வமணி. இவர் நேற்று வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது இவர்களது 3 வயது குழந்தை பூவரசன்…

Read more

JEE நுழைவு தெருவில் வெற்றி பெற்ற பழங்குடியின மாணவிகள் ரூ‌.70,000 மதிப்புள்ள லேப்டாப் பரிசு… ரூ.5.73 லட்சம் மதிப்பிலான வீடு.. அப்பாவாக இருந்து உதவிய முதல்வர் ஸ்டாலின்..!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு பழங்குடியின பள்ளியில் மாணவியை ராஜேஸ்வரி என்பவர் படித்து வந்தார். இவர் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 438 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். இதையடுத்து அவர் இன்ஜினியரிங் படிக்கணும் என்ற ஆர்வத்தால் பயோ மேக்ஸ் எடுத்து படித்துள்ளார். அப்போது…

Read more

பேருந்தில் கீழே கடந்த 6 சவரன் நகையை எடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த பெண்… காவல்துறையினர் பாராட்டு…!!!

சேலத்தில் உள்ள எடப்பாடி சின்னமணலியில் தூய்மை பணியாளர் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி நஞ்சுண்டேஸ்வரி(54). இவர் தனியார் பேருந்தில் பயணித்த போது அவரது இருக்கைக்கு கீழே நகை ஒன்று கிடந்துள்ளது. இதனை பார்த்த நஞ்சுண்டேஸ்வரி அந்த நகையை எடுத்து…

Read more

“ஆடு மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்ற மூதாட்டி”… தங்க நகையோடு காது, மூக்கு அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த கொடூரம்… சேலத்தில் பயங்கரம்..!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கடையாம்பட்டி, சின்னேரிப்பேடு பகுதியில் கனகராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி சரஸ்வதி (68). இவர்களுக்கு ராஜா மற்றும் முருகானந்தம் ஆகிய இரு மகன்கள் வசித்து வரும் நிலையில் கனகராஜ் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார். இதில் சரஸ்வதி தன்…

Read more

நேர்மைக்கு கிடைத்த பாராட்டு… குப்பையில் கிடந்த 12 சவரன் தங்கச் செயினை காவல் நிலையத்தில் கொடுத்த தூய்மை பணியாளர்… நெகிழ்ச்சி சம்பவம்..!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சூரமங்கலம் பகுதியில் கடந்த 15 வருடங்களாக தூய்மை பணியாளராக பணியாற்றி வருபவர் மணிவேல். இவர் வழக்கம் போல இன்று ரெட்டிபட்டி பகுதியில் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது குப்பையில் ஒரு தங்க செயின் ஒன்று கிடைத்துள்ளது.…

Read more

“சுற்றுலாவுக்காக சென்ற ஐடி ஊழியர்கள்”… நொடி பொழுதில் நடந்த பயங்கரம்… துடிதுடித்து பலியான உயிர்கள்… கதறும் குடும்பத்தினர்..!!

சேலம் இரும்பாலை அருகே உள்ள பகுதியில் சசிகுமார் என்பவரின் மகன் சாரதி (22), தாதகாபட்டியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணனின் மகள் சாருபிரியா(22) ஆகிய இருவரும் சேலம் மாமாங்கம் பகுதியில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் இவர்கள் இருவரும்…

Read more

டிரான்ஸ்பார்மர் மீது சீரமைப்பு பணிக்காக ஏறிய தற்காலிக பணி ஊழியர்… மின்சாரம் தாக்கி பரிதாப பலி…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கெங்கவல்லி அருகே தம்மம்பட்டி மாரியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ் (28). இவர் தம்மம்பட்டி பேரூராட்சி மின்வாரிய அலுவலகத்தில் தற்காலிக தினக்கூலி ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தம்மம்பட்டி பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மரில் பழுது ஏற்பட்டதாக…

Read more

“இரவு 9:30 மணி”… கலெக்டர் ஆபீஸ் முன்பாக நடந்து சென்ற இளம் பெண்.. திடீரென பைக்கில் வந்து அத்துமீறிய நபர்… தர்ம அடி கொடுத்த மக்கள்… சேலத்தில் அதிர்ச்சி..!!!

சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியில் ஒரு 19 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இவர் சேலம் அரசு மருத்துவமனையில் மருத்துவ படிப்பு சம்பந்தமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். இதற்காக அவர் தினசரி அரசு மருத்துவமனைக்கு சென்று வந்த நிலையில் நேற்று இரவு பயிற்சி…

Read more

“காதலியுடன் ஒரே அறையில் தங்கியிருந்த வெளிநாட்டு வாலிபர்”… கல்லூரிக்கு செல்வதை விட ஒன்றாக இருக்கும் நேரம் தான் அதிகமாம்.. திடீரென இறந்த காதலன்.. சேலத்தில் அதிர்ச்சி..!!!

சேலம் மாவட்டம் அண்ணாநகர் பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் டேனியல் என்ற 29 வயது வாலிபர் வசித்து வந்துள்ளார். இவர் கென்யாவை சேர்ந்தவர். இவர் வாடகை வீட்டில் தங்கி ஒரு இன்ஜினியரிங் கல்லூரியில் படித்து வந்த நிலையில் கடந்த 2021…

Read more

பேருந்தில் இருந்து விழுந்த 9 மாத குழந்தை பலி…. ஓட்டுநர், நடத்துனர் சஸ்பெண்ட்…!!!

சேலம் மாவட்டம் சங்ககிரியில் ஓடும் பேருந்தில் 9 மாத குழந்தை தவறி விழுந்து உயிரிழந்து சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பேருந்தின் முன்பக்க கதவு திறந்திருந்துள்ளது. இதனால் இருக்கையில் அமர்ந்திருந்த தந்தையின் கையில் இருந்த குழந்தை தவறி கீழே விழுந்து உயிரிழந்தது.…

Read more

சேலத்தில் பயங்கரம்..! “தம்பதி வெட்டி படுகொலை”.. மர்ம நபர்கள் வெறிச்செயல்.. போலீஸ் தீவிர விசாரணை..!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சூரமங்கலம் பகுதியில் பாஸ்கரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மளிகை கடை வைத்து நடத்தி வரும் நிலையில் இவருக்கு திருமணம் ஆகி வித்யா என்ற மனைவி இருந்துள்ளார். இவர்கள் இருவரையும் நேற்று முன்தினம் காலை சிலர் பயங்கர…

Read more

Other Story