“மறுபடியும் எக்ஸாமா?”… நீட் கொடுத்த மன அழுத்தத்தால் சேலத்தில் மாணவி தற்கொலை.. பெற்றோர்கள் கண்ணீர்..!!!
தமிழகத்தில் நீட் தேர்வு காரணமாக மேலும் ஒரு இளம் மாணவி தற்கொலை செய்துகொண்ட நெஞ்சை உலுக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் வெள்ளாளபுரம் பகுதியைச் சேர்ந்த கோபிகா என்ற மாணவி, கடந்த மாதம் நடைபெற்ற நீட் தேர்வை எழுதியிருந்தார்.…
Read more