“ஒரே கல்லூரியில் படிக்கும்போது காதல்”… பெற்றோர் எதிர்ப்பை மீறி திருநம்பியை திருமணம் செய்த இளம் பெண்… சுயமரியாதை திருமண மண்டபத்தில் நடந்த சம்பவம்…!!!!
சேலம் மாவட்டம் அரிசி பாளையத்தில் துரைராஜ் என்பவரின் மகள் இலக்கியா ஸ்ரீ (21) என்பவர் வசித்து வருகிறார். பட்டதாரி பெண்ணான இவர் சேலம் மாவட்டத்தில் உள்ள செல்லத்தாம்பட்டியைச் சேர்ந்த சேகர் என்பவரின் மகன் கார்த்திக் திருநம்பி(21) என்பவரை பள்ளி காலத்திலிருந்து நண்பர்களாக…
Read more