“யாரும் எதையும் கண்டுபிடிக்கல!”.. 15 வருஷத்துக்கு முன்னாடி நடந்ததை இப்போ கேக்குறாங்க.. சிறையில் எப்ஸ்டீன் எழுதிய கடைசி வரிகள்.. உலகத்தையே உலுக்கும் மர்மக் கடிதம்..!!

அமெரிக்க தொழிலதிபர் ஜெப்ரி எப்ஸ்டீன், சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 2019-ம் ஆண்டு நியூயார்க் சிறையில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அவர் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது அவர் எழுதியதாகக் கருதப்படும் தற்கொலைக் குறிப்பு ஒன்றை நியூயார்க் நீதிமன்றம்…

Read more

“அவன வாழ விடாதீங்க” – லவ் பிரேக்-அப்…. போட்டோ காட்டி மிரட்டிய காதலன்…. பெண்ணின் விபரீத முடிவு….!!

சேலத்தைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் சண்முகப்பிரியா, தனது காதலனின் மிரட்டல் காரணமாகத் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்தப் பகுதியையே உலுக்கியுள்ளது. கௌதம் என்பவரைக் காதலித்து வந்த சண்முகப்பிரியா, அவரது குணம் மற்றும் நடத்தை பிடிக்காததால் காதலை முறித்துக்கொண்டுள்ளார். இதனால்…

Read more

“நாங்க சாகப் போறோம்”… எங்க 2 குழந்தைகளையும் பாத்துக்கோங்க… செல்பி எடுத்த பின் தற்கொலை செய்த தம்பதி.. பெரும் அதிர்ச்சி…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள சகரான்பூர் பகுதியில் சௌரவ் (34) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நகைக்கடை உரிமையாளர். இவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் இருக்கிறார்கள். இந்நிலையில் சவுரவ் மற்றும் அவருடைய மனைவி கங்கை நதியில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.…

Read more

“என்னுடைய தற்கொலைக்கு அவர்கள் தான் காரணம்”…. பிரபல நடிகையின் பரபரப்பு கடிதம்…. இணையத்தில் வைரல்…!!!

பாலிவுட்டில் பிரபலமான நடிகையாக இருப்பவர் பாயல் கோஷ். இவர் தெலுங்கு மற்றும் கன்னட மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இவரைப் பற்றி ஏதாவது ஒரு செய்திகள் அடிக்கடி வெளி வருவது வழக்கம். கடந்த 2020-ம் ஆண்டு நடிகை பாயல் கோஷ் இயக்குனர்…

Read more

Other Story