நீ மதம் மாறனும்… துளசி மாலையை கழட்டு… இளம் பெண்ணை டார்ச்சர் செய்த கல்லூரி மாணவன்… லாட்ஜில் வைத்து அத்துமீறல்… பகீர் பின்னணி..!!

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள பஞ்சவடி பகுதியில், பொறியியல் மாணவி ஒருவருக்கு நேர்ந்த கொடுமை ஒட்டுமொத்த மாநிலத்தையும் அதிர வைத்துள்ளது. தன்ஜீர் இனாம்தார் என்ற பொறியியல் மாணவர், தன்னுடன் படிக்கும் மாணவியைக் காதலிப்பதாகக் கூறி கடந்த 2024 ஜூன் முதல் 2026…

Read more

நீ ரொம்ப அழகா இருக்க… நள்ளிரவில் மாணவிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய பேராசிரியர்… தர்ம அடி கொடுத்த மாணவர்கள்… வைரலாகும் வீடியோ…!!!

மத்தியப் பிரதேச மாநிலம் ரேவாவில் உள்ள புகழ்பெற்ற பிஎம்ஸ்ரீ மாதிரி அறிவியல் கல்லூரியில், ஒரு பேராசிரியர் மாணவி ஒருவருக்கு நள்ளிரவில் அனுப்பிய ஆபாச மெசேஜ்கள் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த மாணவிக்குத் தொடர்ந்து தேவையற்ற மற்றும் அநாகரிகமான முறையில் பேராசிரியர்…

Read more

பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிட்டது…. ஸ்டாலின் அரசுக்கு எதிராகப் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கடும் தாக்கு…!!!

பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது, கிருஷ்ணகிரி அருகே ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவியை கடத்த முயன்றதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வீடியோ அதிர்ச்சி அளிக்கிறது. காதல் என்ற பெயரில்…

Read more

“வீடியோவை காட்டி 7 மாதமாக மிரட்டல்”…. சிக்கிய காமக் கொடூரன்…. அத்துமீறிய வழக்கறிஞர்…. கதறிய பெண்… பகீர் பின்னணி..!!!

ஜார்க்கண்ட் மாநிலம் பகூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் பயின்று வரும் திருமணமான மாணவி ஒருவரைப் பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் முர்மு என்ற வழக்கறிஞரை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு படிப்புக்கு உதவி…

Read more

அடக்கடவுளே… இப்படியா நடக்கணும்?… தேர்வு எழுத பயந்து போன +2 மாணவி… விபரீத முடிவால் பறபோன உயிர்… கதறும் பெற்றோர்….!!!

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கஞ்சிக்கோடு அருகே உள்ள ஏச்சன்புரம் பகுதியைச் சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுநர் சுதேவனின் மகள் அஞ்சனா, பிளஸ் டூ பொதுத்தேர்வு எழுதி வந்த நிலையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

தமிழ்நாட்டையே உலுக்கிய மாணவி கொலை வழக்கு… ஆறுதல் கூறச் சென்ற கனிமொழியை சூழ்ந்து கொண்டு உறவினர்கள்… தூத்துக்குடியில் பரபரப்பு…!!!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட மாணவியின் குடும்பத்தினரை திமுக துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது அவரை சூழ்ந்துகொண்ட…

Read more

என் மகளையா தொந்தரவு செய்ற?… 15 நாட்கள் தொடர் துன்புறுத்தல்… இளைஞருக்கு தர்ம அடி கொடுத்த தந்தை… வைரல் வீடியோ…!!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள தனியார் பல்கலைக்கழக வளாகத்தில் தனது மகளைத் தொடர்ந்து துன்புறுத்தி வந்த இளைஞரைத் தந்தை ஒருவர் நேரில் சந்தித்துக் கண்டித்துத் தாக்கிய காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவி கடந்த 15…

Read more

எலக்ட்ரீசியனின் கள்ளக்காதல் வலையில் விழுந்த கல்லூரி மாணவி… கல்யாணமானதை மறைத்து ஏமாற்றியது அம்பலம்… போலீசார் அதிரடி வேட்டை…!!!

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா ஓட்டேரிபாளையத்தைச் சேர்ந்த சந்தோஷ் என்ற 26 வயது இளைஞர் மின்சாரப் பணியாளராக வேலை செய்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த முதலாம் ஆண்டு கல்லூரி மாணவிக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம்…

Read more

கனவுகளுடன் புறப்பட்ட 12ம் வகுப்பு மாணவி…. அரசுப் பேருந்து மோதி துடிதுடித்து பலி… பெரும் சோகம்…!!!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள ஆவியூர் பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவரது மகள் துர்காதேவி இன்று காலை நேரிட்ட சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயின்று வந்த துர்காதேவி…

Read more

வீட்டுப்பாடம் செய்யல… ஆத்திரத்தில் 9ம் மாணவியின் கன்னத்தில் அறைந்த ஆசிரியை… கேட்காமல் போன காது… அதிர்ச்சி சம்பவம்…!!!

குஜராத் மாநிலம் காந்திநகரில் வீட்டுப்பாடம் செய்யாத ஒன்பதாம் வகுப்பு மாணவியின் காதில் அறைந்து, அவரது செவித்திறனைப் பாதித்த தனியார் பள்ளி ஆசிரியைக்கு மூன்று ஆண்டுகள் மற்றும் மூன்று மாதங்கள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2020-ஆம் ஆண்டு…

Read more

ரயில் தாமதத்தால் நுழைவுத் தேர்வை எழுத முடியாத மாணவி: 9.10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

உத்தரப்பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் ரயில் தாமதம் காரணமாகத் தனது உயிரித் தொழில்நுட்பவியல் நுழைவுத் தேர்வை எழுத முடியாமல் போனதற்காக 9 லட்சத்து பத்தாயிரம் ரூபாய் இழப்பீடு பெற்றுள்ளார். கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் ஏழாம்…

Read more

“ஒருதலை காதல்” … மாணவியை உயிருடன் எரித்து கொன்ற கொடூரன்… பரிதாபமாக போன உயிர்… அதிர்ச்சி…!!!

பீகார் மாநிலம் பாட்னா அருகே உள்ள கோபாலூர் பகுதியில் ஒருதலைக் காதலால் ஒரு இளம்பெண் உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரி 17 ஆம் தேதி பள்ளி மாணவி ஒருவரை ஆதித்ய குமார் என்ற இளைஞர் வழிமறித்து…

Read more

பள்ளியிலிருந்து வீடு திரும்பிய மாணவி… பாலத்தின் மீது ஏறி ஆற்றில் குதித்து தற்கொலை… நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ…!!

பள்ளியிலிருந்து வீடு திரும்பிய மாணவி ஒருவர், திடீரெனப் பாலத்திலிருந்து ஆற்றில் குதித்துத் தற்கொலைக்கு முயன்ற அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பார்ப்போரின் நெஞ்சைப் பதறவைத்துள்ளது. அந்த வீடியோவில், சீருடை அணிந்த மாணவி ஒருவர் பாலத்தின் மீது நடந்து வரும்போது,…

Read more

ஹிஜாப் அணிந்தால் வீடு கிடையாது… வீட்டு உரிமையாளரின் நிபந்தனையால் எழுந்த சர்ச்சை… கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்ட காஷ்மீரி பெண்…!!!

தலைநகர் டெல்லியில் வசித்து வரும் முனாசா என்ற காஷ்மீரி மாணவி, வாடகைக்கு வீடு தேடும் போது தான் எதிர்கொண்ட மதப் பாகுபாடுகள் குறித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கல்விக்காக டெல்லி வந்துள்ள அவர், பல இடங்களில்…

Read more

அப்பா, அம்மா என்ன மன்னிச்சுடுங்க… படிப்புல அரியர்… மன உளைச்சலில் மாணவி எடுத்த விபரீதம் முடிவு… கதறும் பெற்றோர்…!!!

சத்தீஸ்கர் மாநிலம் ராய்கர் மாவட்டத்தில், தேர்வு மற்றும் படிப்புச் சுமை காரணமாக இரண்டாம் ஆண்டு பொறியியல் மாணவி ஒருவர் தனது விடுதி அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரைச் சேர்ந்த 20 வயதான…

Read more

நண்பர்களுடன் விருந்துக்காக சென்ற மாணவி… கட்டாயப்படுத்தி மது குடிக்க வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை… அதிர்ச்சி சம்பவம்..!!!

பெங்களூருவில் வசிக்கும் கேரளத்தைச் சேர்ந்த பி.யூ.சி. இரண்டாம் ஆண்டு மாணவி ஒருவர், தனது நண்பர்கள் மூவரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எலகங்கா பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பயின்று வரும் அந்த மாணவி, கடந்த…

Read more

“உன்னைக் கொலை செய்துவிடுவேன்”… ஹெச். எம்-ஐ எதிர்த்து பேசியதால் 9ம் வகுப்பு மாணவியின் முடியை இழுத்து… அதிர்ச்சி வீடியோ…!!!

உத்தரப் பிரதேச மாநிலம், ஹாபூர் மாவட்டத்தில் உள்ள வி.ஐ.பி. இன்டர் காலேஜ் என்ற பள்ளியின் முதல்வர் ஒருவர், 9-ஆம் வகுப்பு மாணவி ஒருவரை தாக்கி, “உன்னைக் கொலை செய்துவிடுவேன்” என்று மிரட்டும் வீடியோ ஒன்று வெளியாகிப் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவி…

Read more

“என்னை நீ காதலிக்க வேண்டும்”… மறுப்பு தெரிவித்ததால் 12 ஆம் வகுப்பு மாணவியை குத்தி கொலை செய்த இளைஞர்… கதறும் பெற்றோர்…!!!

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அடுத்த சேராங்கோட்டை பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில், இவரது மூத்த மகள் ராமேஸ்வரம் பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்தச்…

Read more

சிலம்பம் விளையாட முடியல…. மனவேதனையில் பிளஸ் 2 மாணவி எடுத்த விபரீத முடிவு…. பெரும் சோகம்…!!!

மதுரை சொக்கநாதபுரம் பகுதியைச் சேர்ந்த ராமர் என்பவரின் மகள் தானியலட்சுமி என்கிற மகாலட்சுமி (16). மாநகராட்சிப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த இவர், சிறுவயது முதலே சிலம்பம் பழகி, மாநில மற்றும் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்றுப் பல்வேறு பரிசுகளைப் பெற்று…

Read more

நண்பருடன் பேசிக்கொண்டிருந்த 11ஆம் வகுப்பு மாணவி… திடீரென வந்த மர்ம கும்பல்…. பெண்ணை துன்புறுத்தி மாந்தோப்புக்குள் வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை…. அதிர்ச்சி சம்பவம்…!!!

உத்தர பிரதேசம் லக்னோ நகரை சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவி ஒருவர், நேற்று மதியம் 12 மணியளவில் உறவினர் ஒருவரை சந்திக்க தனியாக வெளியே சென்றார். அதற்குப் பிறகு, இரவு வேளையில் நண்பர் ஒருவரின் பைக்கில் வீட்டிற்கு திரும்பும் வழியில், இருவரும்…

Read more

ஆசை வார்த்தை கூறி ப்ளஸ் 1 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர்… வீடியோ எடுத்த மிரட்டி மீண்டும் மீண்டும்… பெற்றோர் அதிர்ச்சி…!!!

மதுரை மாநகரைச் சேர்ந்த பாலமுருகன் (23), பிளஸ்-1 படித்து வரும் ஒரு சிறுமியுடன் பழகி வந்துள்ளார். நெருக்கமான உறவாக மாறிய பின்னர், ஆசை வார்த்தைகளால் மாணவியை ஏமாற்றி தனக்கு உடன் செல்லுமாறு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவர் மீது பாலியல் வன்கொடுமை…

Read more

“Get Ready With Me”…. முதல் வகுப்புக்கு போறது இல்ல… பள்ளியின் கழிப்பறையில் நின்று ரீல்ஸ் எடுத்த மாணவி… அடுத்து நடந்த டுவிஸ்ட்… வைரலாகும் வீடியோ…!!!

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற ஒரு கல்லூரி மாணவியின் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. “Get Ready With Me” எனும் தலைப்பில், பள்ளி கழிவறையில் மேக்கப் போட்டு, உடை மாற்றிக்கொண்டு, முதல் பீரியட் வகுப்பை…

Read more

“மொத்தம் 2500 ஆபாச வீடியோக்கள்”… உடற்கல்வி ஆசிரியர் சில பெண்களுடன் உல்லாசமாக இருந்த காட்சிகளை வீடியோ எடுத்து… இளம்பெண் பரபரப்பு புகார்…!!!

பெங்களூருவில் உள்ள நகரின் தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராகவும், கிரிக்கெட் பயிற்சியாளராகவும் பணியாற்றி வந்த ஏ.பி.வி. மேத்யூ மீது பரபரப்பான புகார் ஒன்று பதிவாகியுள்ளது. ஒரு இளம்பெண் கொனனகுண்டே காவல் நிலையத்தில் அளித்த புகாரில், மேத்யூ தனது மொபைலில் 2,500-க்கும் மேற்பட்ட…

Read more

காதலனுடன் வீடியோ கால் பேசிய பெண்…. திடீரென ஏற்பட்ட சண்டை… மனஉளைச்சலில் வீடியோ காலில் இருந்தவாறே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மாணவி…. பெரும் சோகம்..!!!

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை சேர்ந்த தர்ஷினி (18), கொளஞ்சியப்பர் கலைக்கல்லூரியில் பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தவர். அதேசமயம், விருத்தாசலம் பஸ் நிலையம் அருகிலுள்ள ஒரு செல்போன் கடையில் பகுதி நேர வேலை செய்துவந்தார். அவரும், அருகிலுள்ள வாலிபர் ஒருவரும் காதலிப்பதாக…

Read more

எந்த நேரமும் போன் பார்க்காத என சத்தம் போட்ட தந்தை….. விரக்தியில் கல்லூரி மாணவி எடுத்த முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மேல் வாழப்பாடி கிராமத்தில் வசித்து வந்தவர் தான் சடையன் என்பவரின் மகள் கிருஷ்ணவேணி. இவர் சேலம் ஆத்தூரிலுள்ள தனியார் கல்லூரியில் பயின்று வந்தார். இந்நிலையில் கல்லூரி விடுமுறையை முன்னிட்டு கிருஷ்ணவேணி கடந்த 20 தினங்களுக்கு முன் சொந்த…

Read more

“ஒழுங்கா பணம் கொடுங்க”…. காதலனின் கண்முன்னே மாணவியிடம் இப்படியா நடந்துக்கணும்?….. 3 பேர் அதிரடி கைது….. உச்சக்கட்ட பரபரப்பு….!!!!

ஒடிசாவின் பூரி மாவட்டத்தில் பிரபல சுற்றுலா தலமாக வலம் வரும் பாலிஹர்சந்தி கோயில் அமைந்திருக்கிறது. இந்த கோயிலுக்கு மாணவி ஒருவர் தன் காதலனுடன் சென்றுள்ளார். இதையடுத்து காதலர்கள் கோயிலுக்கு அருகில் அமர்ந்திருந்தபோது திடீரென வந்த ஒரு கும்பல் அவர்களை புகைப்படம் மற்றும்…

Read more

“10-ம் வகுப்பு தான்”… 15 வயது மாணவி மீது ஆசைப்பட்ட 22 வயது வாலிபர்… 6 மாத காதலால் ஒரே வீட்டில் ஒரே சேலையில்… பெற்றோர் எதிர்த்ததால் விபரீத முடிவு…!!!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள டி.கரிசல்குளம் கிராமத்தில், காதலின் பெயரில் இரண்டு பேர் தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் ஈசுவரராஜா, நாச்சியார் தம்பதியின், இரண்டாவது மகளான 10ம் வகுப்பு மாணவி…

Read more

அப்பா..! நான் என் காதலனுடன் ஓடிப் போகிறேன்… யாரும் தேடி வராதீங்க… கல்லூரி மாணவியின் செல்போனிலிருந்து வந்த குறுஞ்செய்தி… அதிர்ச்சியில் பெற்றோர்…!!!

தேனி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளியின் மூத்த மகள், பெங்களூருவில் உள்ள தனியார் கல்லூரியில் நர்சிங் படித்து வருகிறார். சமீபத்தில் விடுமுறை எனக் கூறி ஊருக்கு வரவிருக்கிறேன் என்று தந்தைக்கு தகவல் அளித்திருந்தார். ஆனால், எதிர்பார்த்தவாறு வீட்டிற்கு வராமல் காணாமல்…

Read more

பகீர்.. தன்னை 6 பேர் கொண்ட கும்பல் கடத்தியதாக நாடகமாடிய பிளஸ் 2 மாணவி… சிசிடிவி மூலம் வெளிவந்த உண்மை… பரபரப்பு சம்பவம்…!!!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஒன்றில் பிளஸ் டூ படித்து வரும் மாணவி ஒருவர் நேற்று காலை தன்னுடைய சகோதரனுடன் இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு வந்துள்ளார். அவரை பள்ளிக்கூடம் அருகே இறக்கிவிட்டு அவரது சகோதரர் சென்றுவிட்டார். ஆனால் மாணவி…

Read more

“18 வயது கல்லூரி மாணவி மீது 17 வயது சிறுவனுக்கு வந்த விபரீத ஆசை”… திருமணத்துக்கு தடையாக வந்த வயது.. கர்ப்பத்தால் தெரிந்த உண்மை.. பேரதிர்ச்சியில் பெற்றோர்…!!!

கர்நாடகாவில் உள்ள கோலார் மாவட்டத்தில் உள்ள பகுதியில் 17 வயது சிறுவன் ஒருவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பியூ கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் அதே கல்லூரியில் படிக்கும் 18 வயது மாணவியுடன் நட்பாக பழகி வந்துள்ளார்.…

Read more

“இரவு நேரத்தில் அறைக்கு வந்த PG உரிமையாளர்”… தனியான இடத்தில் வைத்து கொடூரமாக… கல்லூரி மாணவிக்கு நேர்ந்த கொடூரம்… நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்…!!!!

பெங்களூருவில் ஒரு பயிங் கேஸ்ட் விடுதியின் உரிமையாளர், 10 நாட்களுக்கு முன்னால் அங்கு தங்கியிருந்த கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதில் தொடர்புடைய PG உரிமையாளராக அஷ்ரப் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர், மாணவியைக் காரில் அழைத்துச்…

Read more

“எவ்வளவு சொல்லியும் கேட்கல”… பள்ளிக்குச் செல்லும் போது தொடர்ந்து பின்னால் வந்து ஈவ்-டீசிங் செய்த வாலிபர்… கடுப்பான மாணவி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

உத்திர பிரதேசம் மாநிலம் உன்னாவ்வைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது அவரை வாலிபர் ஒருவர் பின் தொடர்ந்து துன்புறுத்தி உள்ளார். பலமுறை எச்சரித்த போதிலும் அவர் தொடர்ந்து அந்த மாணவியை துன்புறுத்தி உள்ளார். இதனால் கடுப்பான அந்த…

Read more

“கூட்டு பாலியல் பலாத்காரம்”… பள்ளி மாணவியை கடத்திச் சென்று மது குடிக்க வைத்து… கதறும் பெற்றோர்..!!!

கேரளா மாநிலம் வயநாட்டில் உள்ள பகுதியில் 16 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்துள்ளார். பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த இவரை இரண்டு வாலிபர்கள் கடத்தி சென்றுள்ளனர். பின்னர் ஆள் நடமாட்டம் இல்லாத…

Read more

சாலையில் சென்ற இளம் பெண்ணை துரத்தி துரத்தி கடித்து குதறிய தெரு நாய்கள்… கடவுள் போல் வந்த தோழி… பதற வைக்கும் வீடியோ…!!

மத்தியப்பிரதேசம் இந்தூரில் சனிக்கிழமை காலை 6.30 மணியளவில், ஸ்ரீநகர் எக்ஸ்டென்ஷன் பகுதியில் உள்ள தெருவில் நடந்த ஒரு கொடூர சம்பவம், தெரு நாய்களின் அச்சுறுத்தலை மீண்டும் ஒரு முறை வெளிப்படுத்தியுள்ளது. கல்லூரிக்கு சென்றுகொண்டிருந்த ஒரு மாணவியை திடீரென நான்கு நாய்கள் தாக்கியது.…

Read more

மீண்டும் அதிர்ச்சி..! நீட் தேர்வுக்கு தயாராகி வந்த 11ஆம் வகுப்பு மாணவி தற்கொலை… தேர்வில் குறைந்த மார்க் எடுத்ததால் விபரீதம்… திருச்சியில் சோகம்..!!!

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அருகே உள்ள பகுதியில் பெரியசாமி, சத்யா என்ற தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் பெரியசாமி அப்பாகுதியில் டீக்கடை ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். இவர்களுக்கு தர்ஷனா(16) என்ற மகள் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில்…

Read more

அட கொடுமையே… அழகு மற்றும் படிப்பால் வந்த வினை… பொறாமையால் தோழியின் மீது ஆசிட்டை ஊற்றிய பெண்… அதிர்ச்சி சம்பவம்…!!

மத்தியப்பிரதேச மாநிலத்தின் ஜபல்பூரில் நிகழ்ந்த ஒரு அதிர்ச்சிக்குரிய சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 22 வயது பொறியியல் படித்து வந்த இஷிதா சாஹு, தனது நண்பரும் அண்டை வீட்டார் மகளுமான 23 வயது BBA மாணவி ஷ்ரத்தா தாஸ் மீது ஆசிட்…

Read more

“ஒரு நண்பரே தன்னுடைய நண்பரை பாலியல் பலாத்காரம் செய்தால்”… பள்ளிகளில் போலீசார் இருப்பாங்களா…? இது மாணவர்களால் ஒரு மாணவிக்கு… கல்யாண் பானர்ஜி பரபரப்பு பேச்சு …!!!!

மேற்குவங்க மாநிலம் தலைநகர் கொல்கத்தாவில் சட்டக் கல்லூரி ஒன்று அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் ஒரு  மாணவியை 3 மாணவர்கள் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது 2 மாணவர்கள் தன்னுடன் படிக்கும்…

Read more

தனியாக சென்ற மாணவியை பைக்கில் வந்து வழிமறித்த வாலிபர்…. பெண்ணின் அந்தரங்கப் பகுதிகளைத் தொட்டு… அதிர்ச்சி சம்பவம்…!!!

உத்திரபிரதேசத்தில் உள்ள பரேலி நகரில் உள்ள பகுதியில் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்வதற்காக பள்ளி மாணவி ஒருவர் சென்றுள்ளார். அப்போது அவரை வாலிபர் ஒருவர் பைக்கில் பின் தொடர்ந்து உள்ளார். அப்போது தனியாக சென்ற மாணவியிடம் அந்த வாலிபர் பாலியல் சீண்டலில்…

Read more

10-ம் வகுப்பு மாணவியை காதலித்து கர்ப்பமாக்கிய வாலிபர்… பெற்றெடுத்த பச்சிளம் குழந்தையை முட்புதரில் வீசிய பெண்… அதிர்ச்சி சம்பவம்…!!!

திருவள்ளூர் மாவட்டம் வங்கனூரில் கருணா(23) என்பவர் வசித்து வருகிறார். இவரும் திருத்தணி அருகே உள்ள பகுதியில் வசித்து வரும் பத்தாம் வகுப்பு மாணவியும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் அந்த வாலிபர், அந்த சிறுமியை கர்ப்பமாகியுள்ளார். இதையடுத்து கர்ப்பம் அடைந்த மாணவி பெண்…

Read more

பள்ளியில் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த 11ம் வகுப்பு மாணவி… திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு… பெரும் சோகம்…!!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ் மழை கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிரியா என்ற மாணவி 11ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் மாணவி நேற்று வழக்கம்போல் மதிய உணவு சாப்பிட்டுள்ளார். இதையடுத்து திடீரென அவர் மயங்கி கீழே விழுந்தார். உடனே…

Read more

பொதுச்சட்ட நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவி… நேரில் வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் மு.க ஸ்டாலின்…!!!

திருச்சியில் சட்ட நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்று, சட்டம் படிக்கச்செல்லும் மாணவி ராகினியை சந்தித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் வாழ்த்தினார். இது குறித்த அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் அவர் கூறியதாவது, தஞ்சையிலிருந்து…

Read more

JEE நுழைவு தெருவில் வெற்றி பெற்ற பழங்குடியின மாணவிகள் ரூ‌.70,000 மதிப்புள்ள லேப்டாப் பரிசு… ரூ.5.73 லட்சம் மதிப்பிலான வீடு.. அப்பாவாக இருந்து உதவிய முதல்வர் ஸ்டாலின்..!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு பழங்குடியின பள்ளியில் மாணவியை ராஜேஸ்வரி என்பவர் படித்து வந்தார். இவர் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 438 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். இதையடுத்து அவர் இன்ஜினியரிங் படிக்கணும் என்ற ஆர்வத்தால் பயோ மேக்ஸ் எடுத்து படித்துள்ளார். அப்போது…

Read more

வீட்டில் தனியே இருந்த 19 வயது மாணவி குத்தி கொலை… பரிதாபமாக போன உயிர்…. பெரும் சோகம்…!!!

பொள்ளாச்சி அருகே உள்ள வடுகபாளையத்தில் 19 வயது இளம்பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார். இவர் அங்குள்ள கல்லூரியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் வீட்டில் தனியாக இருந்ததை அடுத்து கத்தியால் குத்துப்பட்டு கொலை செய்யப்பட்டார். இவரது அலறல் சத்தத்தை கேட்டு வந்த…

Read more

“அது மட்டும் வேண்டாம்”… எப்படியாவது ஒழிச்சுருங்க… நடிகர் விஜயிடம் கண்ணீர் வடித்த மாணவியின் தாய்… வைரலாகும் வீடியோ..‌!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கி கவுரவித்து வருகிறார். மாநில அளவில் முதலிடம்…

Read more

“மாணவிகளுக்கு பாலியல் தொல்லை”… வெளியான கல்லூரி முதல்வரின் அப்படிப்பட்ட வீடியோ… கொந்தளிப்பை ஏற்படுத்திய சம்பவம்… பரபரப்பு.!

ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள பண்ட்லா ஹைட்ரோ பொறியியல் கல்லூரியின் மீது அந்த கல்லூரியில் படிக்கும் மாணவிகள் பாலியல் புகார் அளித்துள்ளனர். சமீபத்தில் அக்கல்லூரி முதல்வர் தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலானது. இந்நிலையில் அவரை கைது செய்யக் கோரி மாணவ,…

Read more

12-ம் வகுப்பில் பள்ளியில் முதலிடம்… கடன் சுமை காரணமாக ஜவுளி கடையில் வேலை பார்த்த மாணவி…. உதவிக்கரம் நீட்டிய கமல்ஹாசன்…!!!

ராமநாதபுரத்தில் ஷோபனா என்ற மாணவி வசித்து வருகிறார். இவர் நடந்து முடிந்த 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 562 மதிப்பெண்கள் பெற்று பள்ளியளவில் முதல் இடத்தை பிடித்திருந்தார். இந்நிலையில் கடன் சுமை காரணமாக மாணவி ஷோபனா அப்பகுதியில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றில்…

Read more

தமிழில் 93 மதிப்பெண் எடுத்து அசத்திய பீகார் மாணவி…. முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பாராட்டு…!!!

சென்னையை அடுத்துள்ள கவுல் பஜாரில் உள்ள அரசு பள்ளியில் பீகாரைச் சேர்ந்த ஜியா குமாரி என்ற பெண் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 467 மதிப்பெண் எடுத்து, தமிழில் 93 மதிப்பெண் எடுத்த அசத்தினார். இது…

Read more

“ஸ்கூலுக்கு நடந்து சென்ற சிறுமி”.. திடீரென கடத்தி… ஓடும் காரில் வைத்து கதற கதற.. 2 முறை கற்பழித்த கொடூரம்… பரபரப்பு சம்பவம்..!!

ஹரியானாவில் 15 வயது மாணவி ஒருவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் சம்பவ நாளில் தன்னுடைய சகோதரனுடன் பள்ளிக்கு சென்றார். சகோதரனை அவனது பள்ளியில் விட்டுவிட்டு தன்னுடைய பள்ளியை நோக்கி சாலையின் ஒரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த…

Read more

“இது 14-வது சம்பவம்”… நீட் தேர்விற்காக பயிற்சி பெற்று வந்த மாணவி தற்கொலை.. தந்தை வேதனை.. உருக்கமாக பேட்டி..!!

மத்திய பிரதேசத்தின் ஷியோப்பூர் நகரில் மாணவி ஒருவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இவர் நீட் தேர்விற்காக பயிற்சி பெற்று வந்தார். இவருடைய தந்தை குழந்தைகளின் படிப்பிற்காக ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் வீடு வாங்கிய நிலையில் குடும்பத்துடன் அங்கேயே வசித்து…

Read more

“தகனம் செய்யப்பட்ட மாணவியின் உடல்”… 3 மாதத்தில் 2-வது சம்பவம்… கதறும் தந்தை… அரசுக்கு முக்கிய கோரிக்கை..!!

ஒடிசா மாநிலத்தில் புவனேஸ்வர் நகரில் கேஐஐடி கல்வி மையம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள பெண்கள் விடுதியில் தங்கியிருந்த பிரிசா ஷா என்ற மாணவி கணினி அறிவியல் பிரிவில் படித்து வந்துள்ளார். நேபாள நாட்டை சேர்ந்த இந்த மாணவி கடந்த வியாழக்கிழமை மாலை…

Read more

Other Story