அட கொடுமையே… அழகு மற்றும் படிப்பால் வந்த வினை… பொறாமையால் தோழியின் மீது ஆசிட்டை ஊற்றிய பெண்… அதிர்ச்சி சம்பவம்…!!
மத்தியப்பிரதேச மாநிலத்தின் ஜபல்பூரில் நிகழ்ந்த ஒரு அதிர்ச்சிக்குரிய சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 22 வயது பொறியியல் படித்து வந்த இஷிதா சாஹு, தனது நண்பரும் அண்டை வீட்டார் மகளுமான 23 வயது BBA மாணவி ஷ்ரத்தா தாஸ் மீது ஆசிட்…
Read more