“உரிமையை பறிக்காதே!”.. பாசிஸ்டுகளுக்கு ஏப்ரல் 23-ல் முடிவு..? மதுரையில் உதயநிதி ஸ்டாலின் அதிரடி எச்சரிக்கை..!!

மதுரை கிழக்கு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மூர்த்தியை ஆதரித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தொகுதி மறுவரையறை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அவர் கருப்பு உடை அணிந்து வந்து மக்களிடம் வாக்கு சேகரித்தார்.…

Read more

யார் அதிகமா திருடுறாங்கனு அமைச்சர்களுக்குள்ள போட்டியா? – திமுக-வை கிழித்துத் தொங்கவிட்ட பிரதமர் மோடி.. மதுரையில் அதிரடி முழக்கம்..!!

மதுரை மண்டேலா நகரில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, திமுக அரசை மிகக் கடுமையாகச் சாடிப் பேசினார். பொதுவாக அமைச்சர்களிடையே சிறப்பாகப் பணியாற்றுவதில் தான் போட்டி இருக்கும், ஆனால் திமுகவில் யார் அதிக ஊழல்…

Read more

ஒரே மேடை.. இரண்டு பேச்சு! “அதிமுக” பெயரை சொல்லாத பிரதமர் மோடி.. அதிர்ச்சியில் உறைந்த எடப்பாடி பழனிசாமி.. குழப்பத்தில் தொண்டர்கள்..!!

மதுரையில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கூட்டத்தில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் ஆட்சி அமைப்பது குறித்து வெவ்வேறு விதமாகப் பேசியது தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. கூட்டத்தில் முதலில் பேசிய எடப்பாடி பழனிசாமி,…

Read more

“வெற்றிவேல் வீரவேல்!” – மதுரையில் முழங்கிய மோடி! திமுக-வின் 40,000 கோடி ஊழலை போட்டுடைத்த பிரதமர்.. தேர்தல் களத்தில் பெரும் பரபரப்பு..!!

மதுரை மண்டேலா நகரில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, ‘வெற்றிவேல் வீரவேல்’ எனத் தமிழில் முழக்கமிட்டுத் தனது உரையைத் தொடங்கினார். திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் தரிசனம் செய்ததை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட அவர், திமுக அரசின்…

Read more

மதுரையில் நடந்த மாஸ் சம்பவம்.. எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக அறிவித்த அண்ணாமலை.. அதிர்ச்சியில் திமுக..!!

மதுரையில் மார்ச் 1-ம் தேதி நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். இந்த விழாவில் பேசிய பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை, வரும் தேர்தலில் என்டிஏ கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி தான்…

Read more

“காற்றிலேயே ஊழல் செய்யும் கட்சி திமுக!” – பிரதமர் மோடி முன்னிலையில் இபிஎஸ் ஆவேசப் பேச்சு.. அதிர்ச்சியில் அறிவாலயம்..!!

மதுரை மண்டேலா நகரில் நேற்று (மார்ச் 1, 2026) நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். இந்த விழாவில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சியை அகற்றவே…

Read more

“டிராஃபிக் ஜாம் இனி தடையே இல்லை!” ரயிலில் வந்த இதயம்.. வெறும் 9 நிமிடத்தில் நடந்த மேஜிக்.. – உயிரைக் காப்பாற்றிய மெட்ரோவின் அதிரடி ஆக்ஷன்.. வியக்க வைக்கும் மருத்துவ சேவை..!!

மதுரையிலிருந்து ஏர் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரப்பட்ட தானம் செய்யப்பட்ட இதயம் மற்றும் நுரையீரலை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மிக விரைவாக மருத்துவமனைக்குக் கொண்டு சேர்த்து ஒரு உயிரைக் காக்க உதவியுள்ளது. நேற்று (27.02.2026) மீனம்பாக்கம் மெட்ரோ நிலையத்திலிருந்து ஏஜி-டிஎம்எஸ்…

Read more

“மார்ச் 1-க்கு பிறகு திமுக இருக்காது!” ஸ்டாலின் பேசிய வார்த்தைக்கு பதிலடி.. மதுரையில் மாறப்போகும் தமிழக அரசியல் கணக்கு? எல்.முருகனின் பகீர் பேட்டி..!!

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் வழிபாடு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணையமைச்சர் எல்.முருகன், மார்ச் 1-ம் தேதி மதுரையில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்திற்குப் பிறகு திமுக காணாமல் போய்விடும் என்று அதிரடியாகத் தெரிவித்தார். இந்த மாநாட்டில் பிரதமர்…

Read more

மதுரையில் திமுகவுக்கு விழுந்த பலத்த அடி.. அழகிரி விசுவாசிகள் அடுத்தடுத்து அதிமுகவில் ஐக்கியம்.. அதிர்ச்சியில் அறிவாலயம்..!!

மதுரை அரசியலில் திமுக நிர்வாகிகள் அடுத்தடுத்து அதிமுகவில் இணைந்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் தீவிர விசுவாசியாக அறியப்பட்ட பி.எம்.மன்னன் இரண்டு நாட்களுக்கு முன்பு அதிமுகவில் இணைந்த நிலையில், தற்போது அவரது ஆதரவாளரும் திமுக தலைமை…

Read more

“என்ன தோற்கடிக்கப் பாக்குறாங்க…” – மதுரையில் மனம் திறந்த செல்லூர் ராஜூ..!!

மதுரை வாடிப்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, தான் மக்களுடன் நெருக்கமாக இருப்பதால் மக்கள் தனக்கு தொடர்ந்து வாக்களிப்பதாகத் தெரிவித்தார். தான் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுவேனா அல்லது தொகுதி மாறுவேனா என்பதை கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி…

Read more

மதுரை எய்ம்ஸ் தாமதத்திற்கு திமுக-தான் காரணமா? அண்ணாமலை அடுக்கிய அதிரடி ஆதாரங்கள்.. ஷாக்கில் அறிவாலயம்.. அதிரப்போகும் அரசியல் களம்..!!

திருப்பூரில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, உதயநிதி ஸ்டாலின் மற்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகியோரை மிகக் கடுமையாக விமர்சித்தார். சிறுபான்மையினருக்கான கல்வி உதவித்தொகையை பாஜக நிறுத்திவிட்டதாகக் கூறுவது முற்றிலும் பொய் என்று மறுத்த அவர்,…

Read more

“அதிமுக ஒரு கிளைக் கழகம்!” – எடப்பாடி பழனிசாமியை வம்புக்கு இழுத்த காங்கிரஸ் தலைவர்.. அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..!!

மதுரையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, தேர்தல் கூட்டணி குறித்து முக்கியமான கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு தொடர்பாக முடிவெடுக்கும் முழு அதிகாரம் அகில இந்திய காங்கிரஸ் தலைமைக்கு மட்டுமே…

Read more

காங்கிரஸ் நிர்வாகிகள் வாயைத் திறக்காதீங்க.. “திமுக-வுடன் மோதலா? செல்வப்பெருந்தகை கொடுத்த அதிரடி விளக்கம்.. கூட்டணிக்குள் நடப்பது என்ன?

மதுரையில் நடைபெற்ற இல்லத் திருமண விழாவில் பங்கேற்ற காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, செய்தியாளர்களிடம் பேசுகையில் திமுக-வுடனான கூட்டணி உறுதியாக இருப்பதாகத் தெரிவித்தார். தொகுதிப் பங்கீடு தொடர்பாக ஓரிரு நாட்களில் காங்கிரஸ் சார்பில் பேச்சுவார்த்தைக் குழு அமைக்கப்படும் என்றும், திமுக மீது…

Read more

“அதிமுக-வை விமர்சிக்க விஜய்க்கு தகுதியே இல்லை!” நயினார் நாகேந்திரன் அனல் பறக்கும் பேட்டி.. தமிழக அரசியலில் பரபரப்பு..!!

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழகத்தில் வரும் தேர்தலில் திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகிவிட்டதாகத் தெரிவித்தார். திமுக அரசு அளித்த 525 வாக்குறுதிகளில் 70-ஐக்கூட நிறைவேற்றாமல், மத்திய அரசு மீது பொய்ப் பிரச்சாரம்…

Read more

விஜய்க்கு அண்ணாமலை கொடுத்த செம வார்னிங்.. ‘அந்த அல்லு சில்லுகளை அடக்கி வைங்க’ – மதுரையில் வெடித்த அதிரடி..!!

தமிழக அரசியலில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை இடையே வார்த்தை போர் தீவிரமடைந்துள்ளது. அண்மையில் தவெக விழாவில் பேசிய விஜய், தற்போதைய அரசியல் சூழலில் மற்ற கட்சிகளை ‘டப்பா என்ஜின்’ என்று…

Read more

2026-ல் எடப்பாடி பழனிசாமி போடும் முதல் கையெழுத்து இதுதான்.. மதுரையில் அதிரடியாக அறிவித்த செல்லூர் ராஜு..!!

மதுரை முனிச்சாலை சந்திப்பில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பங்கேற்று 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான அதிமுகவின் முக்கிய வாக்குறுதிகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை மக்களிடம் வழங்கினார். இதில் பெண்களுக்கு மாதந்தோறும் 2,000 ரூபாய் உதவித்தொகை, அனைவருக்கும்…

Read more

“முதல்வர் வெட்கி தலைகுனிய வேண்டும்!” போலீசுக்கே பாதுகாப்பில்லையா? பெரம்பலூர் வெடிகுண்டு சம்பவத்தால் சீறிய அதிமுக..!!

மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடி வெள்ளை காளி என்பவர் மீது 9 கொலை மற்றும் 8 கொலை முயற்சி உட்பட 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. தற்போது சென்னை சிறையில் இருக்கும் இவரை, வழக்கு விசாரணைக்காகப் புதுக்கோட்டைக்கு அழைத்துச் சென்ற காவல்துறை…

Read more

9.30 மணி வரை வாடிவாசல் ஏன் திறக்கப்படவில்லை? இப்போது நடப்பது ‘வேடிக்கை’ ஜல்லிக்கட்டா? ஆர்.பி.உதயகுமார் வைத்த அதிரடி குற்றச்சாட்டு..!!

மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், வரும் சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி நிச்சயம் வெற்றி பெற்று முதல்வராகப் பொறுப்பேற்பார் என்றும், அப்போதுதான் தமிழக மக்களுக்கு விடிவுகாலம் பிறக்கும் என்றும் கூறினார். அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள்…

Read more

300 சவரனுடன் எஸ்கேப்… 3000 ரூபாய் பொங்கல் பரிசுக்கு ஆசைப்பட்டு சிக்கிய குடும்பம்.. மதுரையில் பரபரப்பு..!!

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள இரும்பாடி பகுதியில் ஜீவானந்தம் என்பவர் நகை அடகு கடை நடத்தி வந்தார். அப்பகுதி மக்களிடம் நெருக்கமாக பழகி ஏலச்சீட்டு மற்றும் வட்டித் தொழில் செய்து வந்த அவர், சுமார் 300 சவரன் நகைகள் மற்றும்…

Read more

மதுரையில் பரபரப்பு..”பாஜக வாக்குகளில் நான் ஜெயிக்கவில்லை” எம்.எல்.ஏ பதவியை தூக்கி எறிந்தவன் நான்..சீமானின் அரசியலை வெளுத்து வாங்கிய திருமாவளன்..!!

மதுரையில் தூய்மைப் பணியாளர்களுடன் புத்தாண்டு கொண்டாடிய விசிக தலைவர் திருமாவளவன், தன்னை ‘பாஜக வளர்த்த பிள்ளை’ என விமர்சித்த சீமானுக்கு விரிவான பதிலடி கொடுத்துள்ளார். 2001-ம் ஆண்டு தான் மங்களூர் தொகுதியில் போட்டியிட்டது திமுகவுடனான கூட்டணியில் தானே தவிர, பாஜக வாக்குகளைப்…

Read more

அதிமுக ஆலமரம் உதிர்ந்தது பழுத்த இலை! “இரட்டை இலைக்காகத்தான் ஓட்டு!”- செங்கோட்டையனை டார்கெட் செய்த செல்லூர் ராஜுவின் அதிரடிப் பேச்சு..!!!

மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவர்கள் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தபோது, செங்கோட்டையன் கட்சி மாறியது பற்றி கருத்துத் தெரிவித்தார். அவர், செங்கோட்டையன் விலகியது அ.தி.மு.க. என்னும் ஆலமரத்தில் இருந்து ஒரு பழுத்த இலை விழுவது போலத்தான் என்றும், ஒரு இலை உதிர்ந்ததால்…

Read more

“துரோகத்துக்கு நோபல் பரிசு எடப்பாடிக்கே!” 2026-ல் எடப்பாடிக்கு மக்கள் எழுதும் ‘இறுதித் தீர்ப்பு’! – தினகரன் சரவெடி!

மதுரையில், அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் அவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, டிசம்பரில் கூட்டணி அறிவிப்பதாகச் சொன்னீர்களே என்ற கேள்விக்கு, “டிசம்பர் 31 வரை நாள் இருக்கிறது. அதற்குள் அறிவிக்க வேண்டும் என்று சட்டம் ஏதும் இருக்கிறதா?” என்று பதிலளித்தார்.…

Read more

ஆசை வார்த்தை கூறி ப்ளஸ் 1 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர்… வீடியோ எடுத்த மிரட்டி மீண்டும் மீண்டும்… பெற்றோர் அதிர்ச்சி…!!!

மதுரை மாநகரைச் சேர்ந்த பாலமுருகன் (23), பிளஸ்-1 படித்து வரும் ஒரு சிறுமியுடன் பழகி வந்துள்ளார். நெருக்கமான உறவாக மாறிய பின்னர், ஆசை வார்த்தைகளால் மாணவியை ஏமாற்றி தனக்கு உடன் செல்லுமாறு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவர் மீது பாலியல் வன்கொடுமை…

Read more

TVK மாநாடு..! திடீரென ஆவேசத்துடன் கிளம்பிய தொண்டர்கள்… அந்த ஒரு பத்திரிக்கையாளரை மட்டும் போக சொல்லுங்க… வைரலாகும் பரபரப்பு வீடியோ..!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு இன்று மதுரை மாவட்டம் பாரபத்தி கிராமத்தில் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. ‘வாகை சூடும் வரலாறு திரும்புகிறது, வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு’ என்ற முழக்கத்துடன் நடைபெறும் இந்த மாநாட்டில், கட்சித் தலைவர் விஜய் உரையாற்ற உள்ளார்.…

Read more

தேருக்கும் தேர்தலுக்கும் என்ன சம்மந்தம்…? இங்கும் அரசியலா…? மதுரை திருவிழாவில் த.வெ.க சேட்டை…. வைரலாகும் வீடியோ..!!

மதுரை சித்திரை தேர் திருவிழாவில் தமிழக வெற்றி கழகத்தின் கட்சி கொடியை காண்பித்து சிலர் நடனமாடி வரும் காட்சி எக்ஸ் வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது. இது பார்த்தவர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. “தேருக்கும் தேர்தலுக்கும் என்ன தொடர்பு? எங்கும் அரசியல்…

Read more

போதையில் ஆள் மாறி கொலையா…? வாலிபருக்கு நேர்ந்த கொடுமை… பரபரப்பு சம்பவம்…!!

மதுரை மாவட்டத்திலுள்ள பெரியார் பேருந்து நிலையம் அருகே திடீர் நகர் பகுதியை சேர்ந்தவர் ராமசுப்பிரமணி. இவர் மதுரை மாட்டுத்தாவணி ஆம்னி பேருந்து நிலையத்தில் பயணிகளை பேருந்துகளில் அனுப்பி வைக்கும் டிக்கெட் ஏஜெண்டாக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் சந்தன மாரியம்மன் கோவில்…

Read more

“அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு” மீண்டும் முதலிடத்தை பிடித்த அபிசித்தர்… குவியும் பாராட்டுக்கள்…!!

பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு மதுரை மாவட்டத்தில் உள்ள அவனியாபுரத்தில் பொங்கல் தினத்தன்று துவங்கியது. மேலும் மாட்டு பொங்கல் தினத்தில் பாலமேட்டில் நடைபெற்றது. அந்த வரிசையில் உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் இன்று துவங்கியது. இதனை…

Read more

“இங்கு பார் அமைத்தால் தீ வைத்து கொளுத்தி விடுவேன்” அத்துமீறி செயல்பட்ட பணியாளர்கள்… எச்சரிக்கை விடுத்த எம்.எல்.ஏ .!!

குமரி மாவட்டத்திலுள்ள அருமனை அருகே சிறக்கரை என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்திலுள்ள ஒரு கட்டிடத்தில் தனியார் மது கூடம் அமைய உள்ளதாக தகவல்கள் பரவிய நிலையில் அதனை கண்டித்து கிராம மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அந்த…

Read more

ரயில்வே பயணிகளின் கவனத்திற்கு…“லக்கேஜ்” தூக்குவது போல் திருட்டில் ஈடுபட்ட நபர்… அதிரடி கைது…!!

மதுரை ரயில்வே நிலையத்திற்கு சில நாட்களுக்கு முன்பாக வயலில் பயணிக்க மூதாட்டி ஒருவர் வந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு உதவி செய்வது போன்று நடித்து மூதாட்டியின் பையை ஒருவர் திருடி தப்பி சென்றுள்ளார். அந்த பையில் 15 பவுண் தங்க நகைகள் இருந்ததாக…

Read more

“டார்ச்சர் பண்ணி மோசமா பேசுறாரு”… ஆசிரியர் மீது புகார் அளித்த மாணவி… மதுரையில் பரபரப்பு…!!!

மதுரை உசிலம்பட்டி வட்டம் விக்ரமங்கலம் பகுதியில் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகின்றது. இங்கு பயிலும் 11-ம் வகுப்பு மாணவி ஒருவர் விடுதியில் தங்கி படித்து வருகின்றார். இங்கு கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக மூர்த்தி என்பவர் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார்.…

Read more

ரத்தம் சொட்ட சொட்ட விடாமல் துரத்தி…!! பள்ளி சீருடையில் மாணவர்கள் செய்த காரியம்… மதுரையை நடுங்க வைத்த சிசிடிவி காட்சி…!!!

சமீப காலமாக பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே மோதல் போக்கு தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. வாய் தகராறு ஒரு கட்டத்தில் முற்றி கொலைவெறி தாக்குதலில் ஈடுபடும் சம்பவங்களும் அரங்கேரி வருகின்றன. அது மட்டுமல்லாது ஜாதி ரீதியான தாக்குதல், போதையில் தாக்குதல், ரயில், பேருந்துகளில்,…

Read more

OMG: 8 மாத குழந்தையின் நுரையீரலில் சிக்கிய LED light… வெற்றிகரமாக நடந்த ஆப்ரேஷன்… மருத்துவர்களுக்கு பாராட்டு..!!

திண்டுக்கல் மாவட்டம் குட்டத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்த ஒரு தம்பதியின் 8 மாத குழந்தைக்கு இருமல், மூச்சு திணறல் மற்றும் காய்ச்சல் அறிகுறிகளுடன் திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்த 28-ஆம் தேதி அனுமதிதுள்ளனர். இதில் 4 நாட்கள் சிகிச்சை பெற்று…

Read more

“லிப்ட் கேட்டு சென்ற தூய்மை பணியாளர்கள்” திடீரென நடந்த பயங்கரம்… கதறும் குடும்பத்தினர்…!!!

மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் தற்காலிக தூய்மை பணியாளராக நாகரத்தினம், ஈஸ்வரி ஆகியோர் வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் மதியம் 3.45 மணிக்கு நகராட்சியில் இருந்து கற்பக நகர் பகுதிக்கு வேலைக்காக புறப்பட்டனர். இதில் திருமங்கலம் தேவர் சிலை அருகே விமான…

Read more

மொத்த பிளானுமே திமுகாவோடது தான்… அவங்க கிட்ட பணம் வாங்கி தான் விசிக மாநாட்டை திருமா நடத்தினார்… திண்டுக்கல் சீனிவாசன் பரபர..!!

மதுரை பழங்காநத்தத்தில் திமுக அரசை கண்டித்து எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி உதயகுமார் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்த போராட்டத்தை அ.தி.மு.க பொருளாளர் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் விடுதலை சிறுத்தைகள் கட்சி…

Read more

“கூல் லிப் விற்பனை” பாயுமா குண்டாஸ்… ஐகோர்ட் நீதிபதியின் அதிரடி கேள்வி…!!

ஐகோர்ட் மதுரை கிளையில் நீதிபதியாக பரத சக்கரவர்த்தி உள்ளார். இவர் முன்ஜாமின் மற்றும் ஜாமின் தொடர்பான வழக்குகளை விசாரித்து வருவதோடு குட்கா, கூல் லிப் உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை குறித்து விசாரணை நடத்தி வருகின்றார். இந்நிலையில் கூல் லிப் தயாரிப்பு…

Read more

“மகனைப் பயிற்சிக்கு அனுப்பிய பெண்”… ஆபாச படம் எடுத்து பணம் பறிப்பு… குத்துச்சண்டை பயிற்சியாளர்கள் அட்டூழியம்…!!!

மதுரை அண்ணாநகரை சேர்ந்த 39 வயது மதிக்கத்தக்க பெண், தனது மகனுக்கு குத்துச்சண்டை பயிற்சி அளிக்க விண்ணப்பித்ததில் இருந்து கொடுமை சமாளிக்க வேண்டிய நிலை காணப்படுகிறது. அவர் தனது இளைய மகனை இலவசமாக குத்துச்சண்டை கற்றுக்கொள்வதற்காக பயிற்சியாளர்களிடம் அனுப்பியுள்ளார். ஆனால், அந்த…

Read more

தீயில் கருகிய 2 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள்…. தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து…!!

மதுரை மாவட்டத்திலுள்ள கோச்சடை பகுதியில் மரக்கதவுகள் செய்யும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலை கடந்த ஐந்து ஆண்டுகளாக செயல்படுகிறது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தொழிற்சாலையில் பணியாளர்கள் யாரும் இல்லை. இந்நிலையில் மதியம் திடீரென தொழிற்சாலையில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதனை…

Read more

நகையை கேட்க சென்ற மனைவி…. கொலை செய்ய முயன்ற கணவர்…. போலீஸ் விசாரணை…!!

மதுரை மாவட்டத்திலுள்ள சுப்பிரமணியபுரம் பகுதியில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வி என்ற மனைவி உள்ளார். கடந்த சில ஆண்டுகளாக கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். நேற்று முன்தினம் செல்வி தனது கணவரிடம் தனக்கு…

Read more

ரத்தம் கக்கிய நிலையில் இறந்து கிடந்த பெண்… பிரேத பரிசோதனையில் தெரிந்த உண்மை…!!

மதுரை மாவட்டத்திலுள்ள மதிச்சியம் பகுதியில் நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கவிதா என்ற மனைவி இருந்துள்ளார். பாடகையான கவிதா இசை குழு மூலமாக மேடைகளில் பாடி வந்தார். அந்த குழுவில் நாகராஜ் மைக் செட் ஆபரேட்டராக பணிபுரிந்து வந்தார். சம்பவம்…

Read more

ஆயுதப்படை பெண் காவலர் தற்கொலை…. காரணம் என்ன…? போலீஸ் விசாரணை…!!

மதுரை ஆயுதப்படையில் சரண்யா என்பவர் முதல் நிலை காவலராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு பாலாஜி என்ற கணவரும் இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர். நேற்று முன்தினம் மாலை சரண்யா தனது குடியிருப்பில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார்…

Read more

தி.மு.க வட்ட செயலாளர் படுகொலை…. மர்ம நபர்களின் வெறிச்செயல்… மதுரையில் பரபரப்பு சம்பவம்…!!

மதுரை மாவட்டத்தில் உள்ள எம் கே புரத்தில் திருமுருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் 78 வது வார்டில் திமுக வட்ட செயலாளராக இருக்கிறார். இவருக்கு பதவி வழங்கியது சக உறவினர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியதாக தெரிகிறது. நேற்று முன்தினம் திருமுருகன் நள்ளிரவு…

Read more

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. வயலுக்கு சென்ற விவசாயி பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

மதுரை மாவட்டத்திலுள்ள தோடனேரி கிராமத்தில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராமகிருஷ்ணன்(65) என்ற மகன் இருந்துள்ளார். இவர் விவசாய வேலை பார்த்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று ராமகிருஷ்ணன் தனது மோட்டார் சைக்கிளில் வயலுக்கு சென்றார். இந்நிலையில் தனியார் நிறுவனம்…

Read more

கல்லூரிக்கு சென்ற நண்பர்கள்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் கற்பக நகர் பகுதியில் ஜெய விருமாண்டி(19) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். நேற்று முன்தினம் ஜெய விருமாண்டி தனது நண்பரான சஞ்சய் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு சென்று விட்டு மாலை…

Read more

ஜல்லிக்கட்டை பார்த்து கொண்டிருந்த வாலிபர்…. முட்டி தூக்கி வீசிய மாடு… பெரும் சோகம்…!!

மதுரை மாவட்டத்திலுள்ள பாலமேடு ஜல்லிக்கட்டில் 500-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். மேலும் 800-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றது. இந்நிலையில் ரமேஷ் என்பவர் தனது வீட்டு வாசலில் நின்று காளை ஓட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது சாலையில் ஓடிய காளை திடீரென…

Read more

மதுரை மீனாட்சி அம்மன் கோவில்…. பைபிளுடன் வந்த கிறிஸ்தவர்கள்…. வெளியேற்றிய அதிகாரிகள்….!!

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் மொபைல் போன் மற்றும் மாற்று மத தொடர்புடைய பொருட்களை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கோவிலுக்குள் செல்லும் முன் தீவிர சோதனைகளுக்கு பின்பு தான் பக்தர்கள் அனுப்பப்படுவார்கள். இந்நிலையில் நேற்று முன்…

Read more

லாரி மீது மோதிய வேன்…. கோவிலுக்கு சென்ற 11 பக்தர்கள் காயம்…. கோர விபத்து…!!

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த லட்சுமணன் உள்பட 18 பேர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு வேனில் சென்றனர். அங்குசாமி தரிசனம் முடித்துவிட்டு மீண்டும் அவர்கள் ஊருக்கு வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் சேலம்- கோவை நெடுஞ்சாலையில் பச்சப்பாளி மேடு…

Read more

பயங்கரமாக மோதிய லாரி…. ஐயப்ப பக்தர்கள் படுகாயம்…. கோர விபத்து…!!

மதுரை மாவட்டத்திலுள்ள ஒத்தக்கடை சந்திப்பு அருகே அதிகாலை ஒரு வேன் சென்று கொண்டிருந்தது. அந்த வேனில் தமிழ்நாட்டை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு மீண்டும் சொந்த ஊருக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது திருச்சி நோக்கி சென்ற…

Read more

150 ஆடுகள்…. 3000 கிலோ அரிசி…. கோலாகலமாக நடந்த ஆண்கள் திருவிழா….!!

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள அனுப்பம்பட்டி கிராமத்தில் ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதம் ஆண்கள் மட்டும் பங்கேற்கும் விழா சிறப்பாக நடைபெறும். காவல் தெய்வமாக இருக்கும் கரும்பாறை முத்தையா கோவிலில் நடக்கும் இந்த திருவிழாவில் நேர்த்திக்கடனாக விடப்படும் ஆடுகள் பலி…

Read more

ஓடைக்குள் கவிழ்ந்த இரு சக்கர வாகனம்…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்…!!

மதுரை மாவட்டத்திலுள்ள நீரேத்தான் பகுதியில் செல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் செல்வம் வாடிப்பட்டி ரயில்வே நிலையம் அருகே  இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் ஓடைக்குள்…

Read more

மாணவிகள் மீது ஆசிட் தாக்குதல்…. 22 வருடம் சிறை தண்டனை…. நீதிமன்றம் அதிரடி….!!

மதுரை திருமங்கலம் பகுதியை சேர்ந்த சங்கர நாராயணன் என்பவர் கல்லூரி மாணவிகள் மீது ஆசிட் தாக்குதல் நடத்திய குற்றத்திற்காக 2014 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் முடிவுக்கு வந்த இந்த வழக்கில்…

Read more

Other Story