நகையை கேட்க சென்ற மனைவி…. கொலை செய்ய முயன்ற கணவர்…. போலீஸ் விசாரணை…!!

மதுரை மாவட்டத்திலுள்ள சுப்பிரமணியபுரம் பகுதியில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வி என்ற மனைவி உள்ளார். கடந்த சில ஆண்டுகளாக கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். நேற்று முன்தினம் செல்வி தனது கணவரிடம் தனக்கு…

Read more

ரத்தம் கக்கிய நிலையில் இறந்து கிடந்த பெண்… பிரேத பரிசோதனையில் தெரிந்த உண்மை…!!

மதுரை மாவட்டத்திலுள்ள மதிச்சியம் பகுதியில் நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கவிதா என்ற மனைவி இருந்துள்ளார். பாடகையான கவிதா இசை குழு மூலமாக மேடைகளில் பாடி வந்தார். அந்த குழுவில் நாகராஜ் மைக் செட் ஆபரேட்டராக பணிபுரிந்து வந்தார். சம்பவம்…

Read more

ஆயுதப்படை பெண் காவலர் தற்கொலை…. காரணம் என்ன…? போலீஸ் விசாரணை…!!

மதுரை ஆயுதப்படையில் சரண்யா என்பவர் முதல் நிலை காவலராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு பாலாஜி என்ற கணவரும் இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர். நேற்று முன்தினம் மாலை சரண்யா தனது குடியிருப்பில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார்…

Read more

தி.மு.க வட்ட செயலாளர் படுகொலை…. மர்ம நபர்களின் வெறிச்செயல்… மதுரையில் பரபரப்பு சம்பவம்…!!

மதுரை மாவட்டத்தில் உள்ள எம் கே புரத்தில் திருமுருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் 78 வது வார்டில் திமுக வட்ட செயலாளராக இருக்கிறார். இவருக்கு பதவி வழங்கியது சக உறவினர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியதாக தெரிகிறது. நேற்று முன்தினம் திருமுருகன் நள்ளிரவு…

Read more

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. வயலுக்கு சென்ற விவசாயி பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

மதுரை மாவட்டத்திலுள்ள தோடனேரி கிராமத்தில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராமகிருஷ்ணன்(65) என்ற மகன் இருந்துள்ளார். இவர் விவசாய வேலை பார்த்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று ராமகிருஷ்ணன் தனது மோட்டார் சைக்கிளில் வயலுக்கு சென்றார். இந்நிலையில் தனியார் நிறுவனம்…

Read more

கல்லூரிக்கு சென்ற நண்பர்கள்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் கற்பக நகர் பகுதியில் ஜெய விருமாண்டி(19) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். நேற்று முன்தினம் ஜெய விருமாண்டி தனது நண்பரான சஞ்சய் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு சென்று விட்டு மாலை…

Read more

ஜல்லிக்கட்டை பார்த்து கொண்டிருந்த வாலிபர்…. முட்டி தூக்கி வீசிய மாடு… பெரும் சோகம்…!!

மதுரை மாவட்டத்திலுள்ள பாலமேடு ஜல்லிக்கட்டில் 500-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். மேலும் 800-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றது. இந்நிலையில் ரமேஷ் என்பவர் தனது வீட்டு வாசலில் நின்று காளை ஓட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது சாலையில் ஓடிய காளை திடீரென…

Read more

மதுரை மீனாட்சி அம்மன் கோவில்…. பைபிளுடன் வந்த கிறிஸ்தவர்கள்…. வெளியேற்றிய அதிகாரிகள்….!!

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் மொபைல் போன் மற்றும் மாற்று மத தொடர்புடைய பொருட்களை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கோவிலுக்குள் செல்லும் முன் தீவிர சோதனைகளுக்கு பின்பு தான் பக்தர்கள் அனுப்பப்படுவார்கள். இந்நிலையில் நேற்று முன்…

Read more

லாரி மீது மோதிய வேன்…. கோவிலுக்கு சென்ற 11 பக்தர்கள் காயம்…. கோர விபத்து…!!

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த லட்சுமணன் உள்பட 18 பேர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு வேனில் சென்றனர். அங்குசாமி தரிசனம் முடித்துவிட்டு மீண்டும் அவர்கள் ஊருக்கு வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் சேலம்- கோவை நெடுஞ்சாலையில் பச்சப்பாளி மேடு…

Read more

பயங்கரமாக மோதிய லாரி…. ஐயப்ப பக்தர்கள் படுகாயம்…. கோர விபத்து…!!

மதுரை மாவட்டத்திலுள்ள ஒத்தக்கடை சந்திப்பு அருகே அதிகாலை ஒரு வேன் சென்று கொண்டிருந்தது. அந்த வேனில் தமிழ்நாட்டை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு மீண்டும் சொந்த ஊருக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது திருச்சி நோக்கி சென்ற…

Read more

150 ஆடுகள்…. 3000 கிலோ அரிசி…. கோலாகலமாக நடந்த ஆண்கள் திருவிழா….!!

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள அனுப்பம்பட்டி கிராமத்தில் ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதம் ஆண்கள் மட்டும் பங்கேற்கும் விழா சிறப்பாக நடைபெறும். காவல் தெய்வமாக இருக்கும் கரும்பாறை முத்தையா கோவிலில் நடக்கும் இந்த திருவிழாவில் நேர்த்திக்கடனாக விடப்படும் ஆடுகள் பலி…

Read more

ஓடைக்குள் கவிழ்ந்த இரு சக்கர வாகனம்…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்…!!

மதுரை மாவட்டத்திலுள்ள நீரேத்தான் பகுதியில் செல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் செல்வம் வாடிப்பட்டி ரயில்வே நிலையம் அருகே  இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் ஓடைக்குள்…

Read more

மாணவிகள் மீது ஆசிட் தாக்குதல்…. 22 வருடம் சிறை தண்டனை…. நீதிமன்றம் அதிரடி….!!

மதுரை திருமங்கலம் பகுதியை சேர்ந்த சங்கர நாராயணன் என்பவர் கல்லூரி மாணவிகள் மீது ஆசிட் தாக்குதல் நடத்திய குற்றத்திற்காக 2014 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் முடிவுக்கு வந்த இந்த வழக்கில்…

Read more

நண்பர்களுடன் சென்ற சிறுவன்…. நொடியில் பறிபோன உயிர்…. கதறும் குடும்பத்தினர்…!!

மதுரை மாவட்டத்தில் இருக்கும் ஏரிகள், குளங்கள் சமீபத்தில் செய்த தொடர் மழை காரணமாக நிரம்பியது. தற்போது பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை அளிக்கப்பட்டதால் சிறுவர்களும், வாலிபர்களும் குளங்கள் ஏரிகளில் குளிக்கின்றனர். இந்நிலையில் பழங்காநத்தம் பகுதியைச் சேர்ந்த 8-ஆம் வகுப்பு படிக்கும் கார்த்திக்…

Read more

பால் வாங்க சென்ற முதியவர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

மதுரை மாவட்டத்திலுள்ள கோ.புதூர் கற்பக நகரில் போஸ்(72) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் போஸ் பால் வாங்குவதற்காக அந்த பகுதியில் இருக்கும் சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார் போஸ் மீது மோதியது. இந்த விபத்தில்…

Read more

விட்டு விட்டு பெய்யும் சாரல் மழை…. வெப்பம் தணிந்ததால் மகிழ்ச்சியடைந்த பொதுமக்கள்…!!

மதுரை மாவட்டத்திலுள்ள காளவாசல், திருநகர், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்கிறது. இதுவரை வெப்பமும் புழுக்கமும் நீடித்தது. ஆனால் மழை காரணமாக வழக்கத்துக்கு மாறாக குளிர் நிலவியது. குறிப்பாக மாட்டுத்தாவணி, ஒத்தக்கடை, கே.புதூர், பெரியார் நிலையம், ஆனையூர் போன்ற நகரின்…

Read more

“செல்பி எடுக்க கூடாது”…. ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்…. கரையோர மக்களுக்கு எச்சரிக்கை…!!

மதுரை வைகை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. தற்போது மேற்கு தொடர்ச்சி மலையில் மழை குறைந்ததால் அணைக்கு 5391 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் அணையில் இருந்து 3,269 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டதால் ஆற்றில் வெள்ளம்…

Read more

வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு…. வாகனங்கள் செல்ல தடை…. அதிரடி உத்தரவு…!

தென் மாவட்டங்களில் பெய்யும் கனமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுm இதனால் சாலை போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஆற்றை ஒட்டி இருக்கும் சாலைகளில்…

Read more

மிரட்டி பணம் பறிப்பு…. பா.ஜ.க மாவட்ட நிர்வாகி அதிரடி கைது…. போலீஸ் நடவடிக்கை…!!

மதுரை மாவட்டத்திலுள்ள பிபி குளம் பகுதியில் ஸ்ரீகாந்த் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 14ஆம் தேதி ஸ்ரீகாந்த் மதுரை மாநகர் மாவட்ட பா.ஜ.க இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்டார். நேற்று மதுரை தல்லாகுளம் உலக தமிழ் சங்கம் பகுதியில் ஸ்ரீகாந்த் கையில் வாளுடன்…

Read more

திடீரென முறிந்து விழுந்த மரக்கிளை…. படித்து கொண்டிருந்த 17 மாணவ,மாணவிகள் காயம்… பரபரப்பு சம்பவம்…!!

மதுரை மாவட்டத்திலுள்ள மேலூர் அடுத்த தெற்கு தெரு கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். அரையாண்டு தேர்வு நடைபெறுவதால் கடந்த 14-ஆம் தேதி ஒன்பதாம் வகுப்பு மாணவ மாணவிகள் காலையிலேயே பள்ளிக்கு சென்று…

Read more

புகழ்பெற்ற முருகன் கோவில்…. களைகட்டிய பஞ்சாமிர்த விற்பனை….எவ்வளவு தெரியுமா…?

மதுரை மாவட்டத்திலுள்ள பழமுதிர்சோலை முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் வந்து செல்கின்றனர். கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் பஞ்சாமிர்தம் விற்பனை தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக 5 மாதங்களில் 13 லட்சம் பஞ்சாமிர்தம் விற்பனையானது. இந்த ஆண்டு அதே…

Read more

படித்துக் கொண்டிருந்த மாணவிகள்…. முறிந்து விழுந்த மரம்…. 17 பேர் காயம்….!

மதுரை மாவட்டம் மேலூரில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு மாணவிகளுக்கு தற்போது பிற்பகலில் தேர்வு நடைபெற்று வருவதால் தொலைதூரத்தில் இருந்து வரும் மாணவிகள் காலையிலேயே பள்ளிக்கு வந்து வளாகத்தில் அமர்ந்து படிப்பது வழக்கம். இந்நிலையில் இன்று…

Read more

நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் ஓட்டம்… பெற்றோர் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

மதுரை மாவட்டத்திலுள்ள அயன் மேட்டுப்பட்டியில் செல்வம்- வான் அழகி தம்பதியினர் வசித்து வந்தனர்.  இவர்கள் விவசாய கூலி வேலை பார்த்து வந்தனர். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். நேற்று கணவன் மனைவி இருவரும் விஷம் குடித்து மயங்கி…

Read more

பஞ்சாயத்து யூனியன் புதிய ஆணையாளர் பொறுப்பேற்பு… வாழ்த்து தெரிவித்த அதிகாரிகள்….!!

மதுரை மாவட்டத்திலுள்ள திருப்பரங்குன்றம் பஞ்சாயத்து யூனியன் ஆணையாளராக ராமமூர்த்தி என்பவர் வேலை பார்த்து வந்தார். நேற்று மதுரை ஊரக வளர்ச்சி துறை திட்ட அலுவலக தனி பிரிவுக்கு ராமமூர்த்தி பணி மாற்றம் செய்யப்பட்டார். இதனால் திருப்பரங்குன்றம் பஞ்சாயத்து யூனியன் புதிய ஆணையாளராக…

Read more

போலியான நகைகளை அடகு வைத்து…. 42 லட்ச ரூபாய் மோசடி செய்த வங்கி மேலாளர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

மதுரை மாவட்டத்தில் உள்ள சிம்மக்கல் பகுதியில் தனியார் வங்கி கிளை அமைந்துள்ளது. அந்த வங்கியில் சர்வீஸ் மற்றும் செயலாக்க மேலாளராக சுரேஷ் என்பவர் பணிபுரிந்து வருகிறார். மேலும் வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் எந்திரங்களை பணம் நிரப்பும் பொறுப்பும் சுரேஷிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்…

Read more

7 மாத குழந்தை உட்பட….. டெங்குவால் தொடரும் மரணம்…. அச்சத்தில் மதுரை மக்கள்…!!

தமிழகத்தில் பெய்து வரும் தொடர் மழையால் கொசு உற்பத்தி அதிகரித்து, மதுரை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொசுக்களால் பரவும் நோய்களும், வைரஸ் காய்ச்சல் பாதிப்புகளும் அதிகரித்து வருகின்றன. துரதிஷ்டவசமாக மதுரை மாவட்டத்தில் டெங்கு மற்றும் மர்மக் காய்ச்சலுக்கு இருவர் பலியாகியதால்…

Read more

ரத்த காயங்களுடன் இறந்து கிடந்த வாலிபர்…. நண்பர்களின் வெறிச்செயல்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

மதுரை மாவட்டத்தில் உள்ள ஆஸ்டின்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மதுரை துணைக்கோள் நகர் பகுதியில் நீர் தேக்க தொட்டி மோட்டாரின் அருகே வாலிபர் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ…

Read more

பயங்கர தீ விபத்து…. நகை கடை உரிமையாளரின் மருமகன் மூச்சுத்திணறி பலி…. பரபரப்பு சம்பவம்…!!

மதுரை மாவட்டத்திலுள்ள ஆண்டாள்புரம் பகுதியில் தட்சிணாமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் தெற்கு மாசி வீதியில் டி.எம் கோர்ட் அருகே நகைக்கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் கீழ்த்தளத்தில் விற்பனை பிரிவும், முதல் தளத்தில் நகைகளை பாதுகாக்கும் லாக்கர் அறையும், இரண்டாவது…

Read more

தடை செய்யப்பட்ட பொருட்கள்…. கடைகளில் திடீர் சோதனை…. போலீஸ் நடவடிக்கை…!!

மதுரை மாவட்டம் முழுவதும் கடைகளில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். போலீசார் 9 குழுக்களாக நகர் பகுதிகளிலும்,  10 குழுக்களாக புறநகர் பகுதிகளிலும் பிரிந்து சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 16 கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா பொருட்களை விற்பனை செய்தது…

Read more

மாநில அளவிலான போட்டி…. சாதனை படைத்த பள்ளி மாணவன்…. குவியும் பாராட்டுக்கள்…!!

மதுரை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட தடகள போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டிகளில் 14 வயதிற்கான கைகள் பாதிப்பிற்கு உட்பட்ட 50 மீட்டர் ஆடவர் பிரிவில் மதுரை மாவட்டம் சோழவந்தான் கல்வி இன்டர்நேஷனல் பப்ளிக்…

Read more

குழந்தைகளுடன் பிரிந்து சென்ற மனைவி…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

மதுரை மாவட்டத்திலுள்ள ஜோசபுரம் முதல் தெருவில் தண்டபாணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் தண்டபாணிக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் தண்டபாணியின் மனைவி தனது குழந்தைகளுடன் பிரிந்து சென்று…

Read more

வெளியூர் சென்ற குடும்பத்தினர்…. கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்…. போலீஸ் விசாரணை…!!

மதுரை மாவட்டத்திலுள்ள மேலூர்-திருவாதவூர் சாலையில் இருக்கும் மாரியம்மன் கோவிலுக்கு எதிரே மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆனந்தி மனைவி உள்ளார். நேற்று மணிதனது குடும்பத்துடன் வெளியூர் சென்று விட்டார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீரவில இருந்த 50 ஆயிரம்…

Read more

அதிகமான பணி சுமை…. ஐ.டி நிறுவன ஊழியர் தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

மதுரை மாவட்டத்திலுள்ள வில்லாபுரம் பழனி முத்து நகரில் சரவண விக்னேஷ்(30) என்பவர் வசித்து வருகிறார். இவர் பெங்களூரில் இருக்கும் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக அதிக பணிசுமை இருப்பதாக சரவண விக்னேஷ் தனது குடும்பத்தினரிடம் கூறி…

Read more

மீன் பிடிக்க சென்ற தொழிலாளி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

மதுரை மாவட்டத்திலுள்ள சின்ன பாண்டி கோவில் தெருவில் சின்ன கருப்பு என்பவர் வசித்து வந்துள்ளார். கூலி தொழிலாளியான இவர் வண்டியூர் கண்மாய் கரைக்கு மீன்பிடிப்பதற்காக சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் சின்ன கருப்பு வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள்…

Read more

வெளியூர் சென்ற குடும்பத்தினர்…. கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்…. போலீஸ் விசாரணை…!!

மதுரை மாவட்டத்திலுள்ள மாமரத்துப்பட்டியில் செல்லபாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் ராணுவத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். கடந்த சில நாட்களுக்கு முன்பு செல்லப்பாண்டி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்று விட்டார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள்…

Read more

பணம் கொடுக்க மறுத்த தாய்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. பெரும் சோகம்…!!

மதுரை மாவட்டத்தில் உள்ள தனக்கன்குளத்தில் செல்வமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மோகன்ராஜ் என்ற மகன் இருந்துள்ளார். பஞ்சர் கடையில் ஊழியராக வேலை பார்க்கும் மோகன்ராஜ் சொந்தமாக கடை வைக்க தனது தாயிடம் பணம் கேட்டார். ஆனால் மோகன்ராஜின் தாயால் பணத்தை…

Read more

அலுவலக அறை முழுவதும் ரஜினியின் புகைப்படங்கள்…. சிலை வைத்து வழிபடும் தீவிர ரசிகர்…!!

மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலத்தில் முன்னாள் ராணுவ வீரரான கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருமண தகவல் மையம் நடத்தி வருகிறார்.bதீவிர ரஜினி ரசிகரான கார்த்திக் தனது அலுவலகத்தில் ஒரு அறையில் ரஜினி புகைப்படங்களை வைத்து வணங்கி வந்தார். அந்த அறை…

Read more

லாரி மீது மோதிய அரசு பேருந்து…. கண்டக்டர் உள்பட 8 பேர் காயம்…. போலீஸ் விசாரணை…!!

மதுரையில் இருந்து நாகர்கோவிலுக்கு பயணிகளுடன் அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை செந்தில்குமார் என்பவர் ஓட்டி சென்றார். இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர்- கோவில்பட்டி நான்கு வழி சாலையில் சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து அந்த…

Read more

டியூசனுக்கு சென்ற பள்ளி மாணவன்…. பாலியல் தொந்தரவு அளித்த அர்ச்சகர்… போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

மதுரை மாவட்டத்திலுள்ள ஊமச்சிகுளம் பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தமக்கம் பகுதியில் இருக்கும் கோவிலில் தற்காலிக அர்ச்சகராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக வந்த 11-ஆம் வகுப்பு மாணவருக்கும் கண்ணனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.…

Read more

தீவிர வாகன சோதனை…. வசமாக சிக்கிய 3 பேர்… போலீஸ் விசாரணை…!!

மதுரை மாவட்டத்தில் உள்ள சேடப்பட்டி பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் பெரிய கட்டளை பகுதியைச் சேர்ந்த முத்துப்பாண்டி, தங்கப்பாண்டி, செல்லதுரை என்பது…

Read more

வீட்டிற்கு சென்ற பெண்… மிரட்டி நகை, பணம் பறித்த வாலிபர்…. போலீஸ் வலைவீச்சு…!!

மதுரை மாவட்டத்திலுள்ள அண்ணாநகர் யாகப்பா நகரில் பாத்திமா என்பவர் வசித்து வருகிறார். இவர் சேலை வியாபாரம் செய்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று பாத்திமா மகப்பூபாளையத்தில் வியாபாரம் செய்துவிட்டு எல்லீஸ் நகர் மெயின் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது திடீரென வந்த…

Read more

வீட்டிற்கு வந்து கொண்டிருந்த பெண்…. பேருந்து சக்கரத்தில் சிக்கி பலி…. கோர விபத்து…!!

மதுரை மாவட்டத்தில் உள்ள ஊத்தக்கடை சித்தி விநாயகர் கோவில் தெருவில் தில்லை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுந்தரி என்ற மனைவி இருந்துள்ளார். இவர் மதுரை நகர் பகுதியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம்…

Read more

அடித்து பிடித்து ஓடிய வாலிபர்…. மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

மதுரை மாவட்டத்திலுள்ள ஜெய்ஹிந்த் புரம் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபர் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடினார். அவரை மடக்கி பிடித்து போலீசார் விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் சுப்ரமணியபுரத்தைச்…

Read more

டிரைவரிடம் பணம், செல்போன் திருட்டு… 14 வயது சிறுவன் கைது…. போலீஸ் விசாரணை…!!

மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் மருதுபாண்டியர் நகரில் வினோத் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பேருந்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று  வினோத்தும், அவருடன் கண்டக்டராகபணிபுரியும் முத்துப்பாண்டியன் வேலை முடிந்து பேருந்து நிறுத்தும் இடத்தில் தூங்கிக் கொண்டிருந்தனர்.…

Read more

15 வயது சிறுமிக்கு டார்ச்சர்…. வாலிபருக்கு கிடைத்த தண்டனை…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

மதுரை மாவட்டத்திலுள்ள உசிலம்பட்டியில் மருதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் 15 சிறுமியிடம் தன்னிடம் பழகுமாறு தொந்தரவு அளித்தார். மேலும் நீ என்னிடம் பேசவில்லை என்றால் கையை பிளேயாடால் அறுத்துக்…

Read more

பெற்றோருக்கு தெரியாமல் காதல் திருமணம்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. தந்தையின் பரபரப்பு புகார்…!!

மதுரை மாவட்டத்திலுள்ள கீழ வெளி வீதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் நந்தினியும் மதுரையைச் சேர்ந்த வினோத்குமார் என்பவரும் காதலித்து வந்தனர். இவர்கள் வீட்டிற்கு தெரியாமல் கடந்த ஆண்டு மதுரையில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். பின்னர் காதல்…

Read more

தாறுமாறாக ஓடி பள்ளத்தில் கவிழ்ந்த கார்… நொடியில் உயிர் தப்பிய நண்பர்கள்…. போலீஸ் விசாரணை…!!

மதுரை மாவட்டத்திலுள்ள அய்யர் பங்களா பகுதியில் கார்த்திக் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பர்கள் இரண்டு பேருடன் தேனி மாவட்டம் கொழுக்குமலை பகுதிக்கு காரில் சுற்றுலா சென்றார். அவர்கள் அனைத்து இடங்களையும் சுற்றி பார்த்துவிட்டு மீண்டும் மதுரை நோக்கி…

Read more

சுற்றுலா சென்ற குடும்பத்தினர்…. சிறுமிக்கு நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்…!!

மதுரை மாவட்டத்திலுள்ள பாறைக்குளம் பகுதியைச் சேர்ந்த நாகராசு என்பவர் கட்டிட வேலை பார்த்து வருகிறார். இவருக்கு செல்வி என்ற உள்ளார். இந்த தம்பதியினரின் மகள் லத்திகா(11) அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் செல்வியின் தங்கை சூர்யாவின் மகன்…

Read more

தீ விபத்து எதிரொலி…. ரயிலில் கியாஸ் சிலிண்டர் கொண்டு சென்ற வடமாநில பயணி கைது…. போலீஸ் அதிரடி…!!

ரயில்களிலும் ரயில் நிலைய வளாகத்திலும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 26-ஆம் தேதி உத்திரபிரதேச மாநிலத்தில் இருந்து மதுரை ரயில் நிலையத்திற்கு ரயில் வந்தது. அப்போது தனி ரயில் பெட்டியில் சுற்றுலா பயணிகள் தாங்கள்…

Read more

2-வது திருமணத்திற்கு மறுப்பு…. மனைவியின் தலையில் கல்லை போட்டு கொன்ற கணவர்…. பரபரப்பு சம்பவம்….!!

மதுரை மாவட்டத்திலுள்ள கருங்காலக்குடியில் கூலி வேலை பார்க்கும் நல்லையன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலைச்செல்வி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் கலைச்செல்வியின் சகோதரி ஒருவர் கணவரைப்…

Read more

Other Story