300 சவரனுடன் எஸ்கேப்… 3000 ரூபாய் பொங்கல் பரிசுக்கு ஆசைப்பட்டு சிக்கிய குடும்பம்.. மதுரையில் பரபரப்பு..!!
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள இரும்பாடி பகுதியில் ஜீவானந்தம் என்பவர் நகை அடகு கடை நடத்தி வந்தார். அப்பகுதி மக்களிடம் நெருக்கமாக பழகி ஏலச்சீட்டு மற்றும் வட்டித் தொழில் செய்து வந்த அவர், சுமார் 300 சவரன் நகைகள் மற்றும்…
Read more