300 சவரனுடன் எஸ்கேப்… 3000 ரூபாய் பொங்கல் பரிசுக்கு ஆசைப்பட்டு சிக்கிய குடும்பம்.. மதுரையில் பரபரப்பு..!!

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள இரும்பாடி பகுதியில் ஜீவானந்தம் என்பவர் நகை அடகு கடை நடத்தி வந்தார். அப்பகுதி மக்களிடம் நெருக்கமாக பழகி ஏலச்சீட்டு மற்றும் வட்டித் தொழில் செய்து வந்த அவர், சுமார் 300 சவரன் நகைகள் மற்றும்…

Read more

நல்லவங்களுக்கு சோதனைதான்… கவருக்கு ஆசைப்பட்டு…. போனை பறிகொடுத்த நபர்…. இப்படியும் ஏமாற்றுவார்களா….?

எக்ஸ் வலைதளத்தில் வெளியான ஒரு காணொளி, ஒரு நபர் எப்படி ஏமாற்றப்பட்டார் என்பதை விவரிக்கிறது. அந்த நபர் தனது மொபைல் போனுக்கு ஒரு பாதுகாப்பு கவர் வாங்க முடிவு செய்து, அதற்காக தனது போனை ஒருவரிடம் கொடுத்தார். ஆனால், அந்த நபர்…

Read more

மக்களே உஷார்: “OFFER…. OFFER….OFFER” தொடரும் UPI மோசடி…!!

நாளுக்கு நாள் ஆன்லைன் மோசடி அதிகரித்து வருவதால் அதிலிருந்து  தங்களை பொதுமக்கள் பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பது குறித்து ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா பிரத்தியேகமான வாடிக்கையாளர் விழிப்புணர்வு கையேடு ஒன்றை தமிழில் வெளியிட்டுள்ளது. அதில், பலவிதமான ஆன்லைன் மோசடி குறித்தும்…

Read more

ஆர்டர் செய்த பொருளில் பிரச்சனையா….? “பார்த்து கால் பண்ணுங்க” காவல்துறை எச்சரிக்கை…!!

இணையத்தில் தங்களை வாடிக்கையாளர் சேவை வழங்குவோராக காண்பித்து பொதுமக்களை ஏமாற்றி  வரும் மோசடி சம்பவம் குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.  இணையத்தில் காணப்படும் வாடிக்கையாளர் சேவை எண்களின் நம்பகத்தன்மையை சரிபார்க்காமல் பயன்படுத்தக் கூடாது என சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.…

Read more

“ஆன்லைன் வேலை, லட்சத்தில் வருமானம்” ஐடி பெண்ணிடம் ரூ8,00,000 மோசடி….!!

கோயம்புத்தூர் அருகே ஆன்லைன் வேலை என கூறி இளம்பெண்ணிடம் ரூ 8,00,000 மோசடி செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் அனைத்தும் நவீனமாகி  வருகிறது.  முன்பு நேரில் சென்று வாங்கிய உணவுப் பொருட்கள்,  வீட்டிற்கு தேவையான பொருள்கள், …

Read more

Other Story