அலங்காநல்லூரில் அதிரடி.. “காளைகளை அடக்குங்க.. அரசு வேலை வாங்குங்க” மதுரை மண்ணில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட மாஸ் அறிவிப்பு..!!

உலகப்புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், வீரர்களுக்கும் காளை உரிமையாளர்களுக்கும் உற்சாகமூட்டும் வகையில் இரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் சிறப்பாகச் செயல்பட்டு, அதிக காளைகளை அடக்கும் வீரர்களுக்கு, முன்னுரிமை அடிப்படையில்…

Read more

ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு அரசு வேலையா? “இதுவும் ஒரு ஏமாற்று வேலைதான்” முதல்வர் ஸ்டாலினை அடுக்கடுக்கான கேள்விகளால் வறுத்தெடுத்த அண்ணாமலை..!!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று அறிவித்துள்ள நிலையில், இது மற்றொரு ஏமாற்று வேலை என்று பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கடுமையாகச் சாடியுள்ளார். கடந்த 2021 தேர்தலின் போது, ஜல்லிக்கட்டு…

Read more

9.30 மணி வரை வாடிவாசல் ஏன் திறக்கப்படவில்லை? இப்போது நடப்பது ‘வேடிக்கை’ ஜல்லிக்கட்டா? ஆர்.பி.உதயகுமார் வைத்த அதிரடி குற்றச்சாட்டு..!!

மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், வரும் சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி நிச்சயம் வெற்றி பெற்று முதல்வராகப் பொறுப்பேற்பார் என்றும், அப்போதுதான் தமிழக மக்களுக்கு விடிவுகாலம் பிறக்கும் என்றும் கூறினார். அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள்…

Read more

“அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு” மீண்டும் முதலிடத்தை பிடித்த அபிசித்தர்… குவியும் பாராட்டுக்கள்…!!

பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு மதுரை மாவட்டத்தில் உள்ள அவனியாபுரத்தில் பொங்கல் தினத்தன்று துவங்கியது. மேலும் மாட்டு பொங்கல் தினத்தில் பாலமேட்டில் நடைபெற்றது. அந்த வரிசையில் உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் இன்று துவங்கியது. இதனை…

Read more

“ஜல்லிக்கட்டை வேடிக்கை பார்த்த நபர்” திடீரென பாய்ந்த மாடு… சோகத்தில் குடும்பத்தினர்…!!

பொங்கல் பண்டிகையை ஒட்டி பெரும்பாலான பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடப்பது வழக்கம். இதனை காண சுற்று வட்டார பகுதியை சேர்ந்த மக்கள் தங்களது குடும்பத்தினருடன் சென்று ஜல்லிகட்டை கண்டு கழித்து மகிழ்கின்றனர். அந்த வகையில் கரூர் மாவட்டத்திலுள்ள குளித்தலை இராட்சண்டர் திருமலை ஜல்லிக்கட்டு…

Read more

காளைய கூட்டிட்டு வாங்க…. அடக்கி காட்டுறேன்…. ஜாலியாக சவால் விட்ட ஜெயக்குமார்….!!

அதிமுக ஜெயக்குமார் அவர்கள் பேட்டி ஒன்றில் ஜல்லிக்கட்டு குறித்து பேசிய போது “ஜல்லிக்கட்டு தமிழர்களின் திருவிழா. தமிழர்களின் அடையாளம் வீரமும் காதலும். வீரம் இல்லாதவரும் தமிழர் கிடையாது. காதல் இல்லாதவரும் தமிழர் கிடையாது. அந்த வகையில் ஜல்லிக்கட்டு வீரத்தின் சின்னம். இப்போது…

Read more

Other Story