அதிவேகமாக வந்த லாரி….. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருவாரூர் மாவட்டத்திலுள்ள ஆலத்தம்பாடி மெயின் ரோடு பகுதியில் வீடு கட்டும் கட்டுமான பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அங்கு கரும்பியூர் பகுதியைச் சேர்ந்த செந்தில் என்பவர் கூலி பார்த்துக் கொண்டிருந்தார். இந்நிலையில் கட்டுமான பணிக்காக சாலையோரம் சிமெண்ட் கலவை கலந்து கொண்டிருந்தபோது திருத்துறைப்பூண்டி…

Read more

ஓடைக்குள் கவிழ்ந்த இரு சக்கர வாகனம்…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்…!!

மதுரை மாவட்டத்திலுள்ள நீரேத்தான் பகுதியில் செல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் செல்வம் வாடிப்பட்டி ரயில்வே நிலையம் அருகே  இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் ஓடைக்குள்…

Read more

தாயுடன் சென்ற தொழிலாளி…. விபத்தில் சிக்கி பலியான சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரங்கநாதபுரம் பகுதியில் மருதமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மருதமுத்து தனது தாய் வீர முத்துலட்சுமியுடன் மோட்டார் சைக்கிளில் ரங்கநாதபுரம் நோக்கி வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் வேடசந்தூர் கருகாம்பட்டி அருகே…

Read more

வீட்டிற்கு சென்ற வாலிபர்கள்…. விபத்தில் சிக்கி தொழிலாளி பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சின்ன வேப்பம்பட்டு கிராமத்தில் கட்டிட வேலை பார்க்கும் சீனிவாசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரும் சசி என்பவரும் செட்டியப்பனூர் கூட்டு சாலையில் இருந்து வேலையை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது கட்டுப்பாட்டை இழந்த…

Read more

மோட்டார் சைக்கிள் மீது வேன்…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. கோர விபத்து…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வேடர் தட்டகல்லை பகுதியில் புகழேந்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் புகழேந்தி சந்தூர்-காவேரிபட்டணம் சாலையில் கண்ணன்குட்டை அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வேன்…

Read more

வேலைக்கு சென்ற தொழிலாளி…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிறுபாலையூர் காந்திநகர் மெயின் ரோட்டில் தண்டபாணி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் இளையராஜா கூலி வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இளையராஜா குள்ளஞ்சாவடி பகுதிக்கு வேலைக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில்…

Read more

சைக்கிளில் சென்ற தொழிலாளி…. பள்ளத்தில் தவறி விழுந்து பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள விடுதலைப்பட்டி மக்கள் நகரில் ராஜீவ் காந்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் நான்கு குழந்தைகள் இருக்கின்றனர். நேற்று காலை ராஜீவ்காந்தி மோட்டார் சைக்கிளில் வேடசந்தூரில் இருந்து ஊருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக…

Read more

காய்கறி வாங்கி வந்த தொழிலாளி…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள சேத்துப்பட்டு பள்ளி தெருவில் கூலி வேலை பார்க்கும் மணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு காஞ்சனா என்ற மனைவியும், மூன்று மகள்களும் இருக்கின்றனர். கடந்த 11-ஆம் தேதி மணி காய்கறிகளை வாங்கிக்கொண்டு சேத்துப்பட்டு நான்கு வழி சாலையில் நடந்து…

Read more

சாலையில் கவிழ்ந்த சரக்கு வாகனம்…. தொழிலாளி பலி; 4 பேர் படுகாயம்…. கோர விபத்து….!!

நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டி முத்தோரை பகுதியில் மேற்கு வங்கத்தை சேர்ந்த சங்கர் ஜார்கண்டை சேர்ந்த விஜய் ஆகியோர் தங்கி இருந்து கூலி வேலை பார்த்து வருகின்றனர். நேற்று ஊட்டி நஞ்சநாடு கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தன் என்பவர் தனது சரக்கு வாகனத்தில் உருளைக்கிழங்கு…

Read more

வேலைக்கு சென்ற தொழிலாளி…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருவாடானை பகுதியில் காளிதாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பட்டுக்கோட்டையில் தங்கி இருந்து கூலி வேலை பார்த்து வந்தார். சம்பவம் நடைபெற்ற அன்று காளிதாஸ் திருத்துறைப்பூண்டி செல்லும் பேருந்தில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் துவரங்குறிச்சி முக்கூட்டு…

Read more

Other Story