ஐஐடி கல்லூரியில் மாணவி மரணம்… 2 மாதங்களில் 2-வது சம்பவம்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!!

ஒடிசாவின் புவனேஸ்வர் நகர் பகுதியில் கலிங்கா தொழிலக தொழில்நுட்ப மையம் அமைந்துள்ளது. இங்குள்ள பெண்கள் விடுதியில் நேபாள நாட்டை சேர்ந்த மாணவி ஒருவர் தங்கி இருந்தார். இவர் கல்லூரியில் கணினி அறிவியல் பிரிவில் படித்து வந்தார். நேற்று மாலை இந்த மாணவி…

Read more

சாலையில் கிடந்த பாகிஸ்தான் கொடியை அகற்ற முயன்ற 11ம் வகுப்பு மாணவி… சிறுமியை பள்ளியிலிருந்து வெளியேற்றிய பள்ளி நிர்வாகம்… வைரலாகும் வீடியோ…!!

உத்தரப்பிரதேச மாநிலம் சஹாரன்பூரில், 11ம் வகுப்பு மாணவி ஒருவர் பாகிஸ்தான் கொடியை சாலையில் இருந்து அகற்ற முயன்றதற்காக பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மாணவி தனது ஸ்கூட்டரில் பயணித்தபோது சாலையின் நடுவில் பாகிஸ்தான் கொடி சிக்கி இருந்ததைப்…

Read more

அண்ணா பல்கலைக்கழகம் பாலியல் வன்கொடுமை விவகாரம்…. சிபிஐ விசாரணை தேவையற்றது… நீதிமன்றத்தில் டிஜிபி அறிக்கை தாக்கல்…!!

அண்ணா பல்கலைக்கழகம் மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் குறித்து உயர் நீதிமன்றத்தில் டிஜிபி அறிக்கை ஒன்றை  தாக்கல் செய்திருந்தார். அந்த அறிக்கையில் இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 13 சாட்சிகள் மகளிர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டுள்ளன. கைதான ஞானசேகரன் மீதான பழைய திருட்டு…

Read more

“10-ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கொடுமை”… பெற்றோரிடம் கதறல்… வாலிபர் கைது… அதிர்ச்சி சம்பவம்..! ‌

தேனி மாவட்டம் சின்னமனூர் புதுகிணறில் மச்சப்பாண்டி (25) என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த 10ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை குடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவியின் பெற்றோர், சின்னமனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த…

Read more

அப்போ படிப்பு தான் முக்கியம்னு சொன்னாங்க… நான் காலேஜ் டாப்பர்… ஆனா அதெல்லாம் இங்க வேலைக்கு ஆகாது… திறமைதான் எல்லாம்… பெண் வெளியிட்ட பதிவு…!!

இந்திய கல்வி முறையில், தேர்ச்சி மதிப்பெண்கள் மற்றும் சான்றிதழ்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் இன்று வேலை சந்தையில், உண்மையான திறமைகளே முக்கியமாக பார்க்கப்படுகின்றன. இதற்காகவே தற்போது “மதிப்பெண்கள் அல்ல, திறன்கள் தான் முதன்மை” என்ற வரிசையில் ஒரு உணர்ச்சி மிகுந்த…

Read more

பள்ளி வகுப்பறையில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட மாணவி… சிகிச்சை பலனின்றி துடிதுடித்துப் போன உயிர்… பெரும் சோகம்…!!

உத்திர பிரதேசம் மாநிலம் பரோலி மாவட்டத்தில் உள்ள பகுதியில் தனியார் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் ஸ்வீட்டி(20) என்ற மனைவி பிஎஸ்சி பயோடெக் படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று, பள்ளி வகுப்பறையில் மாணவ, மாணவிகள் என…

Read more

திடீர் உடல்நல குறைவு… ஹாஸ்பிடலுக்கு அழைத்து சென்ற பெற்றோர்… டாக்டர் சொன்ன ஷாக் தகவல்… பள்ளி மாணவியை 3 பேர்… பகீர்..!!

தர்மபுரி மாவட்டத்தில் மாணவி ஒருவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். அவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வரும் நிலையில் மாணவிக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்திருக்கிறார். இதனால் மாணவியின் தாய் அவரை அரசு மருத்துவமனைக்கு…

Read more

கல்லூரி மாணவி மர்மமான முறையில் உயிரிழப்பு…. பெண்ணின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை… அதிர்ச்சி சம்பவம்…!!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கல்லூரி மாணவி ஒருவர் வசித்து வந்துள்ளார். இவர் வீட்டில் தனியாக இருந்தபோது பீரோ மேலே விழுந்து உயிரிழந்ததாக கூறி, அவரது உடலை குடும்பத்தினர் அடக்கம் செய்துள்ளனர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் மாணவி வேற்று…

Read more

“பள்ளிக்கு சீருடை அளவு எடுக்க சென்ற டெய்லர்”… 10-ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கொடுமை… உடந்தையாக இருந்த ஆசிரியர்… பகீர்..!!

மதுரையில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வரும் மாணவி ஒருவர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மதுரையில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் பள்ளியில் மாணவி ஒருவர் பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார்.…

Read more

“ஹிஜாப் அணியும் பெண்கள் தான் சொர்க்கத்திற்கு செல்வார்கள்”… அரைகுறையாக உடை அணிந்தால்… பள்ளி கண்காட்சியில் மாணவி சர்ச்சை பேச்சு.!!!

கர்நாடகா மாநிலத்தில் உள்ள சாம்ராஜ்நகர் பகுதியில் ஒரு பள்ளியில்  அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. அந்த கண்காட்சியின் போது ஒரு பள்ளி மாணவி ஹிஜாப் குறித்து பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த சிறுமி கூறும்…

Read more

“லவ் டார்ச்சர்”… கண்டித்த தம்பி… “பழிவாங்க துடித்து காரில் கடத்திய வாலிபர்”… போன் போட்டு மாணவிக்கு மிரட்டல்… கோவையில் பரபரப்பு…!!!

கோவை மாவட்டத்தில் 20 வயது கல்லூரி மாணவி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவருக்கு தன்னுடைய தோழி மூலம் கோவையை சேர்ந்த சூர்யா என்று வாலிபருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக இவர்கள் நண்பர்களாக பழகி வந்த நிலையில்…

Read more

“திருமணத்திற்கு மறுத்ததால் 17 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்”… பெற்ற தந்தையே எமனாக மாற முயன்ற அதிர்ச்சி..!!

அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தில், 17 வயது சிறுமி தனது பெற்றோர்களால் கொலை செய்யப்படுவதிலிருந்து தப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இக்சான் அலி (44) மற்றும் ஜஹ்ரா அலி (40) ஆகிய பெற்றோர், மகளை வயது முதிர்ந்த ஒருவருடன் வெளிநாட்டில் திருமணம்…

Read more

மீண்டும் அதிர்ச்சி…!! 12-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை… டியூசன் ஆசிரியர் கைது.. கடலூரில் பரபரப்பு..!!

கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அடுத்துள்ள பகுத்தியில் ராயர் மகன் வெங்கடேசன்(42) என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் கடந்த 20 வருடமாக டியூஷன் சென்டர் நடத்தி வருகிறார். இவரது டியூஷன் சென்டரில் பல மாணவ, மாணவிகள் பாடம் படிக்கின்றனர். அந்த…

Read more

“சிறுமிக்கு திருமணமா”..? மறுப்பு தெரிவித்ததால் நேர்ந்த கொடூரம்… பெத்த அப்பாவே இப்படி செய்யலாமா…?

அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தில் உள்ள ஒரு உயர்நிலை பள்ளிக்கு வெளியே, 17 வயது சிறுமியை அவரது தந்தை கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த அக்டோபர் 18ஆம் தேதி நடந்த இந்த சம்பவம், சிறுமி ஒரு வயது…

Read more

“படிப்பு தான் எல்லாமே”… தந்தை உயிரிழந்த போதிலும்…. பொதுத்தேர்வு எழுத வந்த 11ம் வகுப்பு மாணவி..!!

திருச்சி அசூர் பகுதியில் சண்முகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 11ஆம் வகுப்பு படிக்கும் ஷாலினி என்ற மகள் இருக்கிறார். இந்நிலையில் சண்முகத்திற்கு கடந்த ஒரு வாரமாக உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு…

Read more

கல்லூரி மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல்…. வாட்ஸ்அப்பில் ஃபோட்டோ மற்றும் வீடியோ கேட்டு தொந்தரவு… கொடூர சம்பவம்…!!

அகமதாபாத்தில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில், ஒரு மாணவிக்கு அசிங்கமான செய்திகளை அனுப்பி தொந்தரவளித்ததாக புகாரளிக்கப்பட்ட பேராசிரியர் பாவிக் ஸ்வாடியா  இடைக்கால நீக்கம் செய்யப்பட்டுள்ளார். GLS பல்கலைக்கழகத்தில் கணக்கு பேராசிரியராக இருந்த இவர், 2024 நவம்பர் மாதத்திலிருந்து மாணவிக்கு பாலியல் தொல்லை…

Read more

7 பேர், 16 மாதம்… மாணவியின் நிர்வாண விடியோவை வைத்து மிரட்டி…. கதற கதற பல முறை… கொடூர சம்பவம்…!!

குஜராத் மாநிலத்தின் பானாஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரி மாணவி, 16 மாதங்களாக ஏழு பேரால் மிரட்டப்பட்டு பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2023ல், பாலன்பூர் நகரில் கல்லூரி சேர்ந்த 20 வயதுடைய மாணவியுடன், விசால் சவுதரி என்பவர்…

Read more

எலும்பு சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட 11ம் வகுப்பு மாணவி…. Stretcher-ல் வந்து பொதுத்தேர்வு எழுதிய சம்பவம்… பெரும் சோகம்..!!!

தமிழகம் முழுவதும் இன்று 11ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியுள்ளது. இந்நிலையில்  நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த பாட்டவயல் பகுதியில் ஜாஸ்மின் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கிறார். இந்நிலையில் எலும்பு சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட …

Read more

“Exam- ல் Fail ஆக்கிவிடுவேன்”…. 10-ம் வகுப்பு மாணவியை மிரட்டி ஹோட்டலுக்கு அழைத்துச் சென்ற ஆசிரியர்… பின் நடந்த கொடூர சம்பவம்…!!!

குஜராத் மாநிலம் சபர்கந்தா பகுதியில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் படிக்கும் 10-ம் வகுப்பு மாணவி ஒருவர் கடந்த 26 ஆம் தேதி நடைபெற்ற குடியரசு தின நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பெண்…

Read more

“தனியார் பள்ளியின் 2-வது மாடியில் இருந்து கீழே விழுந்த 9-ம் வகுப்பு மாணவி”… பலத்த காயங்களுடன் ஹாஸ்பிட்டலில் அனுமதி… கதறும் பெற்றோர்…!!!!

கரூர் மாவட்டம் ராயனூரில் உள்ள இலங்கை தமிழர் முகாமில் ராஜேஷ் கண்ணா என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ டிரைவர். இவரது மனைவி குளோரா செல்சியா. இவர்களுக்கு 13 வயதில் மகள் இருக்கிறார். இவர் ஆச்சிமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம்…

Read more

அடுத்த அதிர்ச்சி..! வகுப்பறையில் வைத்து 4-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை… பள்ளி தாளாளரின் கணவர் செஞ்ச கொடூரம்… பரபரப்பு சம்பவம்..!!

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் ஒரு தனியார் சிபிஎஸ்இ பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் 4-ம்வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த பள்ளி தாளாளரின் கணவர் வகுப்பறையில் வைத்து சிறுமிக்கு பாலியல் தொல்லை…

Read more

“படுக்கையறையில் கல்லூரி மாணவி”… கிடந்த காட்சியை கண்டு ஆடிப்போன சக தோழிகள்… காதல் தான் காரணமா…? அதிர்ச்சி சம்பவம்.!!

கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் பாவனா(23) என்ற பெண் வசித்து வந்துள்ளார். இவர் பெங்களூரில் உள்ள பல்கலைக்கழகத்தில் எம் ஏ 2-ம் ஆண்டு படித்து வந்துள்ளார். இதனால் அவர் அங்குள்ள கல்லூரி விடுதியிலேயே தங்கி படித்து வந்துள்ளார். இந்நிலையில்…

Read more

“கொஞ்சம் லேட் ஆகிட்டு”… தேர்வு மையத்திற்கு சென்ற மாணவிக்கு கேட்டிற்குள் நுழைந்ததும் காத்திருந்த அதிர்ச்சி…. அதுக்குன்னு இப்படியா..?

பீகார் மாநிலம் போர்டு 12-வது தேர்வுகள் பிப்ரவரி 1ம் தேதி தொடங்கியது. இதில் லட்சக்கணக்கான மாணவர்கள் பங்கேற்றனர். ஆனால் தொடங்கிய முதல் நாளே ஏராளமான மாணவர்கள் தேர்வுக்கு தாமதமாக வந்தனர். இதனால் அவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை. இதனால் அவர்கள் தேர்வெழுத…

Read more

“என்னை மன்னிச்சிருங்க”… நான் உங்களுக்கு ஒரு நல்ல மகளாக இல்லை… உருக்கமான கடிதம்… மாணவி விபரீத முடிவு… கதறும் பெற்றோர்..!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மதுரா பகுதியில் அக்ஷிதா உபாத்யாய் (20) என்பவர் வசித்து வருகிறார். இவர் தற்போது லக்னோவில் உள்ள அமிட்டி என்ற பல்கலைக்கழகத்தில் பயின்று வந்துள்ளார். இதற்கிடையில் நேற்று அவரின் அறை தோழி, வேறொருவர் அறையில் உறங்கியுள்ளார். இதையடுத்து காலை…

Read more

டியூஷன் வாத்தியாருடன் ஓடிய மாணவி….. 44 நாட்கள் கழித்து…. கையும் களவுமாக சிக்கிய வாலிபர்….!!!

பெங்களூர் ஜே.பி நகரில் அபிஷேக் கவுடா என்பவர் வசித்து வருகிறார். இவர் ராமநகர் மாவட்டம் கனகபுரா பகுதியைச் சேர்ந்தவர். இவர் பட்டப்படிப்பை பாதியின் நிறுத்தியுள்ளார். அதோட தனது குடும்ப பிரச்சனையால் மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் அவர்…

Read more

செம ஷாக்..! 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து மருத்துவ மாணவி பலி… கதறி துடிக்கும் பெற்றோர்..!!

கேரளா எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள பகுதியில் தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் ஃபாத்திமா சஹானா என்ற மாணவி 2ம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்த இவர் நேற்று முன்தினம்…

Read more

“சார்னு ஒருத்தர் கிடையாது” .. ஆதாரமில்லாமல் பேசுவதா..? தேவையில்லாமல் வதந்தி பரப்பாதீர்… காவல்துறை கடும் எச்சரிக்கை..!!

தமிழக காவல்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் கூறியதாவது, சென்னை ஐகோர்ட்டு உத்தரவுபடி, சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி மீதான பாலியல் துன்புறுத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க சென்னை அண்ணா நகர் துணை ஆனையாளர் மருத்துவர் புக்யா சினேஹா தலைமையில் அனைத்து…

Read more

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை…. மாணவர்களிடம் கருத்து கேட்ட ஆளுநர்…!!!

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இது தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நடந்து வருகிறது. இந்நிலையில் மாணவி…

Read more

அவ்ளோ பெரிய பல்கலைக்கழகத்தில் சிசிடிவி கூட வேலை செய்யலையா..? இதெல்லாம் நம்பற மாதிரியா இருக்கு… இபிஎஸ் கேள்வி..!!

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவியை ஒரு நேற்று முன்தினம் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் கூறிருந்தாவது, சமுதாயத்தை சீரழிக்கும், அனைத்து விதமான குற்றச் செயல்களில் ஈடுபடும் சமூக விரோதிகளின் கூடாரமாக ஆளும்…

Read more

இது மட்டும் தான் தமிழ்நாட்டை காக்க ஒரே வழி…. திமுக அரசை போட்டு தாக்கிய எடப்பாடி பழனிச்சாமி….!!!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர் கூறியதாவது, சமுதாயத்தை சீரழிக்கும் அனைத்து விதமான குற்ற செயல்களை செய்யும் சமூக…

Read more

எப்ப பாத்தாலும் போன் பார்ப்பியா…? தாய் கண்டித்ததால் கல்லூரி மாணவி தற்கொலை… ஒரு சின்ன விஷயத்துக்காக இப்படியா…?

கோவை மாவட்டம் சிங்காநல்லூர் அருகே உள்ள பகுதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் தரண்யா ஸ்ரீ(19). இவர் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம் படித்து வந்துள்ளார். இவருக்கு செல்போன் பார்க்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் அவரது தாயார்…

Read more

ஆசிரியரே இப்படி செய்யலாமா…. மாணவிக்கு நடந்த கொடூரம்…. அதிர்ச்சியில் பெற்றோர்….!!!

கேரளாவில் நாசர் கருத்தேனி என்கிற அப்துல் நாசர்(55) என்பவர் வசித்து வருகிறார். இவர் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பகுதியில் செயல்பட்டு வரும் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் இவர், தான் வேலை பார்க்கும்…

Read more

நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி தற்கொலை… பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!

ஒடிசா மாநிலம் கட்டாக் மாவட்டத்தில் உள்ள பகுதியில் கல்யாணி சாகு (18) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் 12 ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் அங்குள்ள விடுதியில் தங்கி ஒரு தனியார் நிறுவனத்தில் நீட் தேர்வுக்காக தயாராகிக் கொண்டிருந்தார்.…

Read more

வயிறு வலியால் துடிதுடித்த சிறுமி… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி… கோவில் பூசாரி கைது…!!!

மதுரை புறநகர் பகுதியில் ஒரு தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 17 வயதில் ஒரு மகள் இருக்கின்றார். இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் இந்த மாணவிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் அவரது…

Read more

“வெற்றிக்கு என்ன வழி”… ஆளுநர் ரவியிடம் நேரடியாக கேட்ட மாணவி… என்ன சொன்னார் தெரியுமா..?

கொடைக்கானலில் உள்ள அன்னை தெரசா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் 31வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். அங்கு 6635 மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக…

Read more

ஸ்கூட்டியில் கல்லூரிக்கு சென்ற மாணவி…. திடீரென பெண்ணை முட்டிய மாடு…. பதபதைக்க வைக்கும் சம்பவம்…!!

நெல்லை மாநகரில், கல்லூரி மாணவியை சாலையில் சுற்றி திரிந்த மாடு தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுவாதிகா என்ற மாணவி ஸ்கூட்டியில் கல்லூரிக்கு செல்லும் போது, தியாகராஜ நகர் பகுதியில் இந்த விபத்து நடந்துள்ளது. சாலையில் நடமாடிய மாடு, எதிர்பாராத விதமாக…

Read more

தினமும் படிப்பதற்காக ரயிலில் பயணம்…. 6 மாதமாக…. மாணவிக்கு கூடவே வந்த சிக்கல்.!! – அதிரடி கைது.!

கோயம்பத்தூர் மாவட்டத்தில் உள்ள  தனியார் கல்லூரியில் 19 வயதுடைய  மாணவி இளங்கலை பட்டப்படிப்பு இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் தினமும் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து பயணிகள் ரயிலில் கல்லூரிக்கு வந்து செல்வார். அவ்வாறு வந்து சென்று கொண்டிருக்கும் பொழுது கடந்த …

Read more

“மாணவிகளின் கழிவறையில் பதுங்கல்”… செல்போனில் ரகசிய வீடியோ எடுத்த மாணவன்… அதுவும் கல்லூரியில் வைத்தே…!!!

கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் ஒரு மாணவி தனது பாதுகாப்பு குறித்து வெளிப்படுத்திய அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. கல்லூரியில் மாணவி கழிவறைக்கு சென்ற போது, அதற்குள் பதுங்கியிருந்த குஷால் என்ற மாணவர், தனது செல்போனில் வீடியோ பதிவு…

Read more

செம ஷாக்..!‌ 3-ம் வகுப்பு சிறுமி மாரடைப்பால் மரணம்… கதறி துடிக்கும் பெற்றோர்…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் மான்போர்டு பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் மான்வி சிங் என்ற 9 வயது மாணவி 3-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமி சம்பவ நாளில் சக மாணவிகளுடன் பள்ளியில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மயங்கி…

Read more

தயவு செஞ்சு புரிஞ்சுக்கோங்க… என்னோட வேலையே போயிடும்… மாணவியிடம் கெஞ்சிய உதவி காவல் ஆய்வாளர்… ஏன் தெரியுமா…?

தமிழகத்தில் இன்று குரூப் 2 தேர்வுகள் நடைபெற்றது. அந்த வகையில் கோயம்புத்தூரில் மொத்தம் 113 மையங்களில் தேர்வு நடைபெற்றது. அங்கு மட்டும் சுமார் 33,490 பேர் தேர்வு எழுதினர். தேர்வு எழுத வருவோர் காலை 9 மணிக்கு முன்னதாகவே தேர்வு எழுதும்…

Read more

குடிப்போதை தலைக்கேறி ஆசிரியர் செய்த அட்டூழியம்…. பதறிப்போன மாணவி…. கொடூர சம்பவம்…!!!

மத்திய பிரதேசம் ரத்லம் மாவட்டத்தில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்தப் பள்ளியில் படிக்கும் சிறுமியின் தலைமுடியை பள்ளியின் ஆசிரியர் பீர் சிங் மேதா என்பவர் வெட்டியுள்ளார். அப்போது அந்த ஆசிரியர் மது போதையில் இருந்துள்ளார். உடனடியாக அந்த சிறுமி…

Read more

“19 வயசு தான் ஆகுது”… இந்த சின்ன வயசில் இப்படியா நடக்கணும்…. பரிதவிப்பில் ஐபிஎஸ் அதிகாரியின் குடும்பம்…!!!

உத்திரபிரதேச மாநிலம் லக்னோவில் அனிகா ரஸ்தோகி, என்னும் மாணவி பி ஏ எல் எல் பி 3ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் மகாராஷ்டிரா கேடரின் 1998 பேட்ச் இந்திய காவல்துறை சர்வீஸ் அதிகாரியான சஞ்சய் ரஸ்தோகியின் மகள் ஆவார் .…

Read more

அழுது கொண்டே 5-வது மாடிக்கு ஓடி சென்ற மருத்துவ மாணவி… திடீரென நடந்த துயரம்… தீவிர விசாரணையில் போலீசார் .‌.!!!

காஞ்சிபுரம் பகுதியில் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மீனாட்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஏராளமான மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த கல்லூரியில் பயிலும் பெரும்பாலான மாணவ மாணவிகள் மருத்துவமனையில் உள்ள விடுதிகளில் தங்கி வருகின்றனர்.…

Read more

எவ்வளவு துணிச்சல்…! பள்ளி வகுப்பறையில் மாணவனுக்கு லிப்‌‌ டூ லிப் கிஸ் கொடுத்த மாணவி…. அதிர்ச்சி வீடியோ…!!!

உத்திரபிரதேச மாநிலம் நொய்டாவில் நடைபெற்றதாக கூறப்படும் ஒரு சம்பவம்  தொடர்பான வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் காட்டுத்தீ போல் வைரலாகி மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பள்ளிக்கூட வகுப்பறையில் அமர்ந்து ஒரு மாணவனுக்கு மாணவி ஒருவர் ‌ லிப் டு லிப்…

Read more

16 வயது நர்சிங் மாணவி… தொடர்ந்து தொல்லை கொடுத்த 24 வயது வாலிபர்…. அலேக்காக தூக்கி போலீசார்…!!!

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள வெம்பாக்கம் தாலுகா சுமங்கலி கிராமத்தை சேர்ந்த கருணாகரன் என்ற 24 வயது இளைஞர், நர்சிங் கல்லூரியில் படித்து வரும் 16 வயது மாணவியை கல்லூரிக்கு சென்று வரும்போது பின் தொடர்ந்து சென்று தன்னை காதலிக்கும்படி…

Read more

10ம் வகுப்பு மாணவி கொடூர கொலை.. வன்கொடுமையா..? அதிர்ச்சி…!!!

வந்தவாசி அடுத்த சொன்னவரம் கிராமத்தில் 10ம் வகுப்பு மாணவி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. கொலை செய்து முட்புதரில் வீசப்பட்டிருந்த பள்ளி மாணவியின் உடலை கைப்பற்றிய போலீசார், லோகேஸ்வரன் (21) என்ற இளைஞரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.…

Read more

இந்த மனசு தான் சார் கடவுள்!… கஷ்டத்தில் தவிக்கும் மாணவிக்கு உதவிக்கரம் நீட்டும் டி.இமான்…. பாராட்டும் ரசிகர்கள்….!!!!!

தளபதி விஜய் நடிப்பில் 2002-ம் வருடம் வெளியாகிய “தமிழன்” திரைப்படத்தின் வாயிலாக தமிழ் சினிமாவிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர் டி.இமான். இதையடுத்து ரஜினி, அஜித், விஜய், சூர்யா, விக்ரம், கார்த்தி உட்பட பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து தனக்கான இடத்தை பிடித்தார்.…

Read more

கல்லூரியில் சேர முடியாமல் தவித்து வந்த மாணவி….. உதவிக்கரம் நீட்டிய அமைச்சர் மூர்த்தி….!!!!!

நடந்து முடிந்த 12 ஆம் வகுப்பு தேர்வில் 600-க்கு 546 மதிப்பெண்கள் பெற்று கல்லூரியில் சேர முடியாமல் தவித்து வந்த மாணவி நந்தினி என்பவருக்கு மதுரை மீனாட்சி அரசு மகளிர் கல்லூரியில் B.Com  பாடப்பிரிவில் சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இணையதள கோளாறு…

Read more

நர்சிங் மாணவியை கொன்ற அத்தான்…. பின்னணி என்ன?…. விசாரணையில் வெளியான பகீர் தகவல்…..!!!!

தெலங்கானா மாநிலம் விகாராபாத் மாவட்டத்தில் 19 வயது நர்சிங் மாணவி சிரிஷா என்பவர் உயிரிழந்தார். இந்த மாணவி தற்கொலை செய்து கொண்டார் என கூறப்பட்டது. இந்நிலையில்  மாணவியின் இறப்பில் சந்தேகம் எழுந்தது. இதையடுத்து சிரிஷா கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்பட்ட நிலையில்,…

Read more

முகநூல் மூலம் வந்த பழக்கம்…. மாணவிக்கு நேர்ந்த கொடூரம்…. அதிரடி காட்டிய போலீஸ்….!!!!!

கேரளா எர்ணாகுளம் மாவட்டம் காலடி எனும் பகுதியை சேர்ந்தவர் அஜின் சாம். இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் களியக்காவிளை பகுதியை சார்ந்த 11-ஆம் வகுப்பு மாணவி ஒருவரிடம் நெருக்கமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதோடு மாணவியை திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்தார் அஜின் சாம்.…

Read more

Other Story