“அப்பா என்னை மன்னிச்சிடுங்க!” – 50 முறை தோல்வி… தங்கப்பதக்கம் வென்ற பொறியாளரின் உருக்கமான கடிதம்.. அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்..!!”

கல்வியில் சிறந்து விளங்கி, தங்கப்பதக்கம் வென்று, எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட 23 வயது பொறியாளர் ஒருவர், அரசு வேலை கிடைக்காத ஆதங்கத்தில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கான்பூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நடந்தது என்ன? கான்பூரின் குஜைனி பகுதியில்…

Read more

“ஸ்கூட்டரை அப்படியே போட்டுட்டு ஓடிட்டாளே!” காதலனை ஆற்றில் தள்ளிவிட்டு எஸ்கேப் ஆன காதலி.. பாலத்தில் நடந்த பரபரப்புத் தற்கொலை முயற்சி.. இணையத்தில் வைரல்..!!”

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள நைனி பாலத்தில் நடந்த ஒரு வினோதமான சம்பவம், சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காதலர்கள் இருவரும் ஒன்றாகத் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்து பாலத்திற்கு வந்த நிலையில், கடைசி நேரத்தில் நடந்த மாற்றங்களால் அங்கு…

Read more

பறவைகளின் தற்கொலை மையம்.. ஆகாயத்திலிருந்து விழும் ஆயிரக்கணக்கான பறவைகள்.. ஜதிங்கா கிராமத்தின் விசித்திரமான ரகசியம்..!!

அசாம் மாநிலத்தின் திமா ஹசாவோ மாவட்டத்தில் உள்ள ‘ஜதிங்கா’ என்ற சிறிய கிராமம், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நிகழும் விசித்திரமான நிகழ்விற்காக உலக அளவில் பேசப்படுகிறது. பருவமழை முடியும் காலத்தில், அடர்ந்த பனிமூட்டம் மற்றும் பலத்த காற்று…

Read more

“நிமிடம் தவறினால் உயிர் போயிருக்கும்!” தற்கொலை செய்ய முயன்ற இளைஞர்.. பல்கனியில் குதித்து காப்பாற்றிய போலீஸாரின் மனிதாபிமானம்..!!”

சூரத்தின் லஸ்கானா பகுதியில், தற்கொலை செய்துகொள்ள முயன்ற இளைஞர் ஒருவரைச் சூரத் காவல்துறையினர் மிகுந்த துணிச்சலுடன் மீட்ட சம்பவம் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது. மனக்கசப்பினால் வீட்டிற்குள் தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டு விஷம் அருந்திய இளைஞர் குறித்துத் தகவல் கிடைத்ததும், லஸ்கானா காவல் நிலையத்தைச்…

Read more

“ஃபார்ச்சூனர் கார்.. 50 லட்சம் பணம்!” – நள்ளிரவில் அழுதுகொண்டே தந்தைக்கு வந்த போன் கால்.. அடுத்த சில மணிநேரத்தில் நேர்ந்த விபரீதம்.. மருத்துவ அறிக்கையில் தெரிந்த பகீர் உண்மை..!!”

கிரேட்டர் நொய்டாவின் ஜல்பூரா கிராமத்தில், தீபிகா என்ற பெண் தனது மாமியார் வீட்டின் கூரையிலிருந்து விழுந்து உயிரிழந்த சம்பவத்தில், அது விபத்தோ தற்கொலையோ அல்ல, திட்டமிட்ட வரதட்சணைக் கொலை என்று அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இதுதொடர்பான பிரேதப் பரிசோதனை அறிக்கை…

Read more

“என்னை ஏன் வெளியே கூட்டிட்டு போகல?” – மனைவியின் கேள்வியால் நேர்ந்த பயங்கரம்.. மின்விசிறியில் தொங்கிய கணவன்.. வாட்ஸ்அப் சாட்டில் அம்பலமான பகீர் உண்மை..!!

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில், நவீன உடைகள் அணிவது தொடர்பான தகராறில் கர்ப்பிணி மனைவியைக் கணவன் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு, அவரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட கொடூரச் சம்பவம் பிரேதப் பரிசோதனை அறிக்கையின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கோரக்பூரின் முக்கரிபூர் கிராமத்தைச்…

Read more

குறையாத குழந்தை துக்கம்.. விபரீத முடிவெடுத்த தாயும் மகளும்.. வீடு திரும்பிய கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. 2 பக்க கடிதத்தில் ஒளிந்திருக்கும் மர்மம் என்ன?

நாக்பூரின் வெங்கடேஷ் நகர் பகுதியில் தாயும் மகளும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை செய்து கொண்டவர்கள் சங்கீதா (52) மற்றும் அவரது மகள் ஆகாஷா (29) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஆகாஷா ஒரு வங்கியில்…

Read more

இன்ஸ்டாகிராம் லைவில் பயங்கரம்.. நண்பர்களுக்கு ‘டாடா’ காட்டிவிட்டு வாலிபர் செய்த விபரீதம்.. 22 வயது இளைஞரின் சோக முடிவு.. பின்னணியில் இருக்கும் மர்மம் என்ன? வைரலாகும் பகீர் வீடியோ..!!

மத்தியப் பிரதேச மாநிலம் சிவபுரியில் 22 வயது இளைஞரான மனோஜ் ரஜக் என்பவர், இன்ஸ்டாகிராம் நேரலையில்  தனது தற்கொலையை ஒளிபரப்பி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது தாயின் மறைவுக்குப் பிறகு தந்தை மறுமணம் செய்துகொண்டதாலும், பின் தந்தையும் உயிரிழந்ததாலும்…

Read more

வீட்டில் பூனை வளர்ப்பதில் இவ்வளவு பிரச்சனையா? 23 வயது இளம் பெண் மருத்துவர் எடுத்த விபரீத முடிவு.. கதறும் குடும்பம்..!!

ஹைதராபாத்தைச் சேர்ந்த 23 வயது இளம் மருத்துவரான பிரின்ஸி என்பவர், பூனை வளர்ப்பது தொடர்பாக ஏற்பட்ட குடும்பத் தகராறால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விலங்குகள் மீது அதிக ஆர்வம் கொண்ட இவர், சமீபத்தில் ஒரு பூனையைத்…

Read more

பேஸ்புக் ‘பிரண்ட்’ செய்த விபரீத வேலை.. கணவருக்கு வந்த அந்த ‘வாட்ஸ்அப்’ மெசேஜ்.. தற்கொலைக்கு முயன்ற பெண்.. அந்த வீடியோவில் இருந்தது என்ன?

மும்பையில் திருமணமான பெண் ஒருவரை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி, அவரிடமிருந்து 33 லட்சம் ரூபாய் பறித்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மீரா ரோட்டில் ஓட்டுநராகப் பணிபுரியும் அமர் மகாகோன்கர் என்ற நபர், ஃபேஸ்புக் மூலம் அந்தப் பெண்ணுக்கு நட்பு…

Read more

திருமண நாளில் நேர்ந்த பயங்கரம்.. அடுப்பில் வெந்நீர் வைத்ததற்காக எழுந்த சண்டை.. 2 பிஞ்சுக் குழந்தைகளின் கழுத்தை நெரித்த தாய்.. தற்கொலைக்கு முன் நடந்தது இதுதான்..!!

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில், கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட சாதாரண தகராறு ஒரு குடும்பத்தையே சிதைத்த சோகமான சம்பவம் நடந்துள்ளது. மின்சார வாரியத்தில் லைன்மேனாக பணியாற்றும் முரளி வேணு என்பவருக்கும், அவரது மனைவி சத்தியவதிக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்று…

Read more

பழைய சாம்பாரால் வந்த வினை.. மனைவியைத் திட்டிய கணவன், விபரீத முடிவெடுத்த இளம்பெண்.. 4 வயது குழந்தையின் நிலை என்ன? நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!

பெங்களூருவில் மூன்று நாள் பழைய சாம்பாரைச் சூடுபடுத்திப் பரிமாறியதால் ஏற்பட்ட குடும்பச் சண்டையில், 27 வயது இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சாம்பார் பழையதாக இருந்ததால் ஆத்திரமடைந்த கணவன் திட்டியதால் மனமுடைந்த அந்தப் பெண், வீட்டில் இருந்த…

Read more

அம்மா ரத்த வெள்ளத்தில்… அப்பா மரத்தில் சடலமாக… 16 வயது மகனை அனாதையாக்கிய கொடூர சம்பவம்.. அதிர்ச்சியில் உறவினர்கள்.. பதறவைக்கும் பின்னணி..!!

ஹிமாச்சலப் பிரதேசத்தின் சம்பா மாவட்டத்தில், குடும்பத் தகராறு காரணமாக மனைவியைக் கொலை செய்துவிட்டு கணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லோத்தல் கிராமத்தைச் சேர்ந்த சர்வன் குமார் என்ற நபர், மதுப் பழக்கத்திற்கு அடிமையாகி அடிக்கடி தன் மனைவி…

Read more

திடீரென துண்டிக்கப்பட்ட போன் கால்.. கணவர் வீட்டுக்குச் சென்ற இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. பின்னணியில் இருக்கும் அதிர்ச்சி காரணம்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் அருகே உள்ள பெரியா நக்லா கிராமத்தில், 19 வயதே ஆன சிம்ரன் என்ற இளம் பெண் திருமணமான 11 மாதங்களிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 11 மாதங்களுக்கு முன்பு…

Read more

தையல் மெஷினோடு முடங்கிய வாழ்க்கை.. கணவர் செய்த ஒரு சிறிய மறுப்பு உயிரைப் பறித்ததா? இளம்பெண் மரணத்தில் ஒளிந்துள்ள பகீர் உண்மைகள்..!!

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில், திருமணமான 20 வயது இளம்பெண் மோனிகா சவுகான் என்பவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தையல் தொழில் செய்து வந்த மோனிகா, துணி எடுப்பதற்காகத் தன்னை வெளியே அழைத்துச் செல்லும்படி…

Read more

“வேண்டாம் குதிக்காதீங்க..” குழந்தையுடன் கங்கையில் குதிக்க முயன்ற தாய்.. குறுக்கே வந்த காக்கி உடை அணிந்த கடவுள்.. வைரலாகும் உயிர்காக்கும் வீடியோ..!!

பாகல்பூர் மேம்பாலத்தில் தற்கொலை செய்ய முயன்ற தாயையும் அவரது பச்சிளம் குழந்தையையும், 37 வினாடிகளில் அதிரடியாகச் செயல்பட்டு ஒரு காவல் அதிகாரி காப்பாற்றிய நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. கங்கையாற்றின் சீறிப்பாயும் அலைகளுக்கு மேலே பாலத்தின் கைப்பிடிச் சுவரில் நின்றபடி, ஒரு பெண்…

Read more

மலையாள பிக் பாஸ் விளம்பரதாரர் சி.ஜே.ராய் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. தென்னிந்திய வர்த்தக உலகில் பெரும் அதிர்ச்சி.. பின்னணியில் ஐடி சோதனை?

பெங்களூருவில் பிரபல கட்டுமான நிறுவனமான ‘கான்ஃபிடன்ட் குரூப்’ தலைவர் சி.ஜே.ராய் (57), இன்று தனது வீட்டில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக வருமான வரித்துறையினர் அவரது அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் அதிரடி…

Read more

ஆசை ஆசையாய் கட்டிய வீடு.. சுடுகாடான வாழ்க்கை.. 8 லட்சம் கொடுத்தும் அடங்காத வரதட்சணை வெறி.. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு.. பகீர் பின்னணி..!!

பெங்களூரு பனசங்கரி பகுதியைச் சேர்ந்த குருபிரசாத் என்பவருக்கும் கீர்த்தி என்ற பெண்ணுக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்திற்காக கீர்த்தியின் பெற்றோர் சுமார் 35 லட்சம் ரூபாய் வரை செலவு செய்துள்ளனர். தொடக்கத்தில் மகிழ்ச்சியாக வாழ்ந்த இந்த…

Read more

பெங்களூரு டூ கிராமம்.. பெற்றோரிடம் கெஞ்சியும் பலனில்லை.. நகர வாழ்க்கைக்காக ஏங்கிய பி.எஸ்சி பட்டதாரி பெண் எடுத்த விபரீத முடிவு..!!

பெங்களூருவில் பி.எஸ்சி முடித்துவிட்டு ஒரு வருடம் பணியாற்றிய அனுசுயா என்ற 26 வயது இளம்பெண், தனது காதலன் அவினாஷை கடந்த 2025 நவம்பரில் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகு கலபுரகி அருகே உள்ள ஆசாத்பூர் என்ற கிராமத்தில் குடியேறிய அவர், அங்குள்ள…

Read more

“பைபிள்ல பணம் இருக்கு!” “அப்பா நல்லவர் இல்ல.. நம்பாதீங்க!” கடிதம் எழுதி வைத்துவிட்டு தாய் தற்கொலை.. 3 பெண் குழந்தைகள் அனாதையான சோகம்..!!

சென்னை கொளத்தூர் பகுதியில் மதுப்பழக்கத்தால் ஏற்பட்ட குடும்பத் தகராறில், பூஜா என்ற மூன்று குழந்தைகளின் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்ட பூஜாவிற்கு, மூன்று பெண் குழந்தைகள்…

Read more

“நண்பர்களைப் பார்க்கப் போகாதே..” மனைவியின் ஒரு வார்த்தை.. திருமணமான ஒரே மாதத்தில் நேர்ந்த சோகம்.. கண்ணீரில் உறைந்த குடும்பத்தினர்..!!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் மோகன்ராஜ், கடந்த ஒரு மாதத்திற்கு முன்புதான் காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொண்டு புதுத்தெரு பகுதியில் வசித்து வந்தார். சம்பவத்தன்று அவர் தனது நண்பர்களைப் பார்க்கச் செல்வதாகக் கூறியபோது, அவரது மனைவி…

Read more

“ஐ லவ் யூ அம்மா, அப்பா…” உள்ளங்கையில் இருந்த கடைசி மெசேஜ்.. 21 வயது இளம்பெண் எடுத்த விபரீத முடிவு.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!

நாசிக் நகரில் மாற்றுத்திறனாளி இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 21 வயதான தீக்ஷா திரிபுவன் என்ற அந்தப் பெண், ஞாயிற்றுக்கிழமை மாலை தனது வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்ட நிலையில் மீட்கப்பட்டார். உடனடியாக அவர் அரசு மருத்துவமனைக்குக்…

Read more

‘எதிர்காலம் தெரியாமல் எடுத்த முடிவுகள்” 16 வயது மாணவியின் கழுத்தை அறுத்துவிட்டு காதலன் தூக்கு… நடந்தது என்ன?

சமூகத்தில் இளைஞர்கள் எதிர்கொள்ளும் உளவியல் சிக்கல்கள் சமீப காலமாக மோசமடைந்து வருகின்றன. குறிப்பாக இளம் பருவத்தினர் அதிக அளவில் தற்கொலை முயற்சிகளில் ஈடுபடுவது தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது. காதலுக்காக என்ற பெயரில், இளம் தலைமுறையினர் தங்கள் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்காமல், ஆவேசமான…

Read more

“இது எல்லாம் ஏன் உன் அப்பா அம்மாட்ட சொல்ற” திருமணத்திற்கு இரண்டே மாதங்கள்…. 9வது மாடியில் இருந்து…. இளம் பெண் விபரீத முடிவு….!!

குஜராத்தின் சூரத்தைச் சேர்ந்த 28 வயது பிசியோதெரபிஸ்ட் டாக்டர் ராதிகா கோடடியா, ஜனவரி 2026-ல் திருமணம் நடக்க இருந்த நிலையில், நவம்பர் 21ஆம் தேதி அன்று ஒரு கட்டிடத்தின் 9வது மாடியில் இருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவம் மிகுந்த…

Read more

பெரும் சோகம்..! “விமான நிலைய ஊழியர் எடுத்த கோர முடிவு:” ஒரே நேரத்தில் மனைவி, இரட்டைக் குழந்தைகளை இழந்த சோகம்! – பரபரப்பு சம்பவம்..!!!

கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த விஜய் (40) மற்றும் அவரது மனைவி ஷ்ரவ்யா (35) ஆகிய இருவரும் ஐதராபாத்தில் வசித்து வந்த நிலையில், திருமணமாகி நீண்ட நாட்களாகக் குழந்தை பாக்கியம் இல்லாத நிலையில், இரட்டைக் குழந்தைகள் கருவிலேயே இறந்த அதிர்ச்சியில் ஷ்ரவ்யா…

Read more

“படுக்கையறையில் கல்லூரி மாணவி”… கிடந்த காட்சியை கண்டு ஆடிப்போன சக தோழிகள்… காதல் தான் காரணமா…? அதிர்ச்சி சம்பவம்.!!

கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் பாவனா(23) என்ற பெண் வசித்து வந்துள்ளார். இவர் பெங்களூரில் உள்ள பல்கலைக்கழகத்தில் எம் ஏ 2-ம் ஆண்டு படித்து வந்துள்ளார். இதனால் அவர் அங்குள்ள கல்லூரி விடுதியிலேயே தங்கி படித்து வந்துள்ளார். இந்நிலையில்…

Read more

“Loan கட்டல” அவமானப்படுத்திய வங்கி ஊழியர்கள்…. விஷம் குடித்த 5 பேர்….!!

பீகார் மாநிலம் பங்கா மாவட்டத்தை சேர்ந்தவர் கன்ஹையா மஹதோ. ஆட்டோ ஓட்டுனர் இவர் குடும்ப சூழ்நிலை காரணமாக பல தனியார் வங்கிகளில் கடன் வாங்கியுள்ளார். இந்நிலையில் கடன் வாங்கியதற்கு தவணை செலுத்தாததால் வங்கி ஊழியர்கள் வீட்டிற்கு வந்து கடுமையாக பேசியதாக கூறப்படுகிறது.…

Read more

நான் காதலிச்ச பொண்ணு… வேற ஒருத்தர கல்யாணம் பண்ண போறா.. வேதனையில் வாலிபர் தற்கொலை…!!

விழுப்புரத்தில் நடைபெற்று வரும் ஒரு தற்கொலைக்கான சம்பவம் சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 23 வயதான பிரதீப் என்ற இளைஞர், தனது காதலி வேறு ஒருவருடன் திருமணம் செய்ததை கண்டுக் கொள்ள முடியாமல் கடந்த 25-ம் தேதி தனது வாழ்க்கையை முடித்துக்கொண்டார்.…

Read more

“மனைவியுடன் திடீர் தகராறு”… விஷம் அருந்தி உயிரை மாய்த்து கொண்ட காவலர்… ஈரோட்டில் சோகம்..!!

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் காவல் நிலைய தலைமை காவலரான வெங்கடேஷ் (50) விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வியாழக்கிழமை குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த வெங்கடேஷ், அவரது மனைவி பிரபாவதி உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த…

Read more

ரூ.11 லட்சம் போச்சு…. கொடுத்த கடனை திரும்ப வாங்க முடியல… மனவேதனையில் தம்பதி தற்கொலை… பெரும் அதிர்ச்சி..!!

வேலூர் மாவட்டம், சலவன்பேட்டையில் கணவன் மனைவி தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முருகேசன் (62) மற்றும் அவரது மனைவி மாலா (60) ஆகிய இருவரும் ரூ.11 லட்சம் கடன் கொடுத்த விவகாரத்தில் பணத்தை திருப்பி பெற முடியாமல் மன…

Read more

Other Story