இன்ஸ்டாகிராம் லைவில் பயங்கரம்.. நண்பர்களுக்கு ‘டாடா’ காட்டிவிட்டு வாலிபர் செய்த விபரீதம்.. 22 வயது இளைஞரின் சோக முடிவு.. பின்னணியில் இருக்கும் மர்மம் என்ன? வைரலாகும் பகீர் வீடியோ..!!
மத்தியப் பிரதேச மாநிலம் சிவபுரியில் 22 வயது இளைஞரான மனோஜ் ரஜக் என்பவர், இன்ஸ்டாகிராம் நேரலையில் தனது தற்கொலையை ஒளிபரப்பி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது தாயின் மறைவுக்குப் பிறகு தந்தை மறுமணம் செய்துகொண்டதாலும், பின் தந்தையும் உயிரிழந்ததாலும்…
Read more